Tuesday, September 24
Uncategorized

இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை. வாழ்க்கையில் சாதிக்க விரும்பக்கூடிய அனைவரும் தங்கள் கூறிய காலக்கூறுகள் எவ்வாறு இருக்கிறது? இந்த காலத்தில் அதை செய்வதால் நமக்கு நன்மை ஏற்படுமா? என்பது போன்ற விஷயங்களை ஜாதகத்தின் மூலம் கணித்து அதற்கு தக்கவாறு செயல்படுவதின் மூலம் லாபம் அடைய முடியும். அதுமட்டுமல்லாமல் தடங்கல்கள் தடைகள் ஏற்படுவது போல சூழ்நிலைகள் இருந்தால் அதை தகர்த்தெறிய கூடிய பரிகாரங்களை செய்து அதிலிருந்து எளிதில் வெளியே வந்து சாதனைகள் செய்ய முடியும். அதற்கு ஜோதிடம் பெரும் அளவு ஒவ்வொரு மனிதருக்கும் உதவி செய்கிறது. அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகள் நிறைந்த நாளாக உள்ளது. உங்கள் நேர்மையான முயற்சியின் மூலம் நீங்கள் ப...
Uncategorized

“ப்பா.. வேற லெவல் ஹாட்..” – தீயாய் பரவும் பிரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள்..! – வைரலாகும் நச் போஸ்..!

பிரபல இளம் நடிகை பிரியா பவானி ஷங்கர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். டீசர்ட் மற்றும் உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக யோகா மற்றும் ஸ்ட்ரெச் அப் செய்யும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் அதனை தொடர்ந்து பல்வேறு சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது. இதனை தொடர்ந்து சினிமாவிலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்பொழுது ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் காலடி எடுத்து வைத்து கலக்கிக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சிகளை செய்து வருகிறார். வருடத்திற்கு அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங...
Uncategorized

மாராப்பு போடாமல்… கலர் கோழி குஞ்சு போல நிற்கும் மஹிமா நம்பியார்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் கேரளா திரையுலகத்தில்  நன்கு அறியப்பட்ட தென்னிந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மஹிமா நம்பியார். இவர் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் காசர்கோடு என்ற பகுதியில் பிறந்தவர். கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் 2014இல் இளங்கலை ஆங்கில பட்டம் பெற்றார் மேலும் நடனம் மற்றும் பாடல் போன்ற திரைத்துறை சார்ந்த பல திறமைகளை பல பள்ளிகளில் பயின்று வளர்த்துக் கொண்டவர் மகிமா நம்பியார். இவர் தனது 15 வது வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் அதில் நடிகர் திலீப்பிற்கு சகோதரியாக நடித்த நடிகை மகிமா நம்பியார். மேலும் சிந்து சமவெளி என்ற ஓர் அடல்ட் படத்தில் ஒப்பந்தமாகி பின்பு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த சிந்து சமவெளி படத்தில் ஒரு முக்கியமான நடிகை நடித்து இன்றளவும் அது அவருக்கு ஒரு நீங்காத களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது திரைத்துறை சார்ந்...
Uncategorized

மின்மினி பூச்சி போல சேலையில் மினுமினுக்கும் மிர்ணலினி..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

டிக் டாக் மற்றும் டப்மாஸ் மூலம் மிகவும் மக்களிடையே பிரபலமானவர் மிர்ணலினி. இவர் ஆக்சன் திரைப்படத்தில் 'மால டம் டம் மங்களம் டம் டம்' என்ற பாடல் மூலம் தமிழ் மற்றும் அனைத்து மொழிகளிலும் பிரபலமானார். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் இந்தியாவில் ரீல்ஸ் மூலம் பரவியது.இந்த பாடலை வெளிநாடுகளில் இருந்தும் ரீல் செய்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு இந்த பாடல் மெகா ஹிட் ஆனது. மிர்ணலினி சென்னையைச் சேர்ந்தவர். இவர் ஆரம்ப கால நாட்களில் சமூக வலைதளங்களான டிக் டாக் மற்றும் டப்மாஸ்களில் நிறைய வீடியோக்களை பதிவிறக்கம் செய்து வந்தார். இந்நிலையில் இவர் போடும் வீடியோக்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் நாளுக்கு நாள் இவருக்கான ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தார்கள். இந்நிலையில் இவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. 'சூப்பர் டீலக்ஸ்' என்ற திரைப்படத்தில் முதல்முறையாக அறிம...
Uncategorized

உங்க அழகுல.. நாலு நாள் துக்கம் போச்சு..! – பிக்பாஸ் கேப்ரில்லா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

கேப்ரில்லா:தமிழ் திரைப்படங்கள் மற்றும்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை  கேப்ரில்லா சார்ல்டன்.ஒரு தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் முதன் முதலாக தோன்றினார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 வெற்றியாளராக ஆனார் நடிகை கேப்ரில்லா சார்ல்டன். தமிழ்நாட்டின் சென்னையில் 2000 ஆவது ஆண்டில் பிறந்தவர் இவர். தனது ஒன்பதாவது வயதில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 விஜய் டிவியின் மூலம் அனைவரும் அறிந்த திரை பிரபலமானார். 'ஜோடி நம்பர் ஒன்' சீசனில் தொடர்ச்சியாக தோன்றி எலிமினேட் ஆகாமல் கடைசிவரை தனது நடனத்தையும் தனது நடிப்பையும் வெளிக்காட்டி அதன் வெற்றியும் அடைந்தார் இவர். இவர் தமிழ் திரைப்பட துறையில் முதன் முதலில் 2012 இல் தனுஷ் நடிப்பில் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் சுருதிஹாச...
Uncategorized

சேலை கட்டிய சிலை போல் காட்சி அளிக்கும் அனிதா சம்பத்..!!என்ன அழகு சொக்கி போன ரசிகர்கள்..!!

அனிதா சம்பத் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவரது ஆரம்ப நாட்கள் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார் அனிதா சம்பத்.தனது வசீகரமான பேச்சினாலும் அழகான முக பாவனைகளும் நிறைய தமிழ் ரசிகர்களை தன் வசம் செய்தி வாசிப்பின் மூலமாக ஈர்த்தார். சமூக வலைதளங்களில் இவரைப் பற்றி நிறைய கருத்துக்கள் வெளிவந்தன. இதனிடையே விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அனிதா சம்பத். அந்த நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார். பிறகு நிறைய நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆக பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் பிரபலமான ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் நிறைய பெண்கள் வீட்டில் இருந்து எப்படி வ...
Uncategorized

“உள்ள ஒண்ணுமே போடல..” – யாஷிகா ஆனந்த்-ஐ Zoom செய்து பார்த்து உறுதி படுத்திய ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த கவர்ச்சி நடிகை ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இந்தியாவில் உள்ள புது டெல்லியில் 1998 ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தவர். இவ்வாறு பஞ்சாப் மாடல் அழகியாக இருந்து தற்போது தமிழ் திரையுலகில் அனைவரும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு 'கவலை வேண்டாம்' என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக முதன் முதலில் தமிழ் துறையில் வகையில் தனது நடிப்பை தொடங்கினார் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் அதே ஆண்டு 'துருவங்கள் 16' என்ற ஒரு வெற்றி திரைப்படத்தில் சுருதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழில் மிகச் சிறந்த வெற்றி படத்தில் கதாநாயகியாக நடித்தார் நடிகை  யாஷிகா ஆனந்த். அதைத்தொடர்ந்து பாடம் என்ற தமிழ் திரைப்படத்தில்  இந்தி ஆசிரியர்  வேடத்தில் தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்ட ...
Uncategorized

இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியில் களம் இறங்கும் காலா பட நடிகை  ஹூமா குரேஷி ..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை ஹூமா குரேஷி 1986 இல் மும்பையில் பிறந்த ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் இந்தியில் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹூமா குரேஷியின் ஆரம்ப காலம் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் அதில் சிறப்பாக பணியாற்றியதால் மக்கள் முன்பு விளம்பரங்களில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தார். பிறகு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவரது ஹிந்தியில் முதல் திரைப்படமான 'கேஸ் ஆப் வசேப்பூர்' திரைப்படத்தில் அறிமுகமானார். தனது நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் எடுத்தார். இந்த படத்தின் மூலம் சிறந்த அறிமுக துணை நடிகருக்கான விருதையும் வாங்கினார்.ஹூமா குரேஷி இதன்மூலம் அடுத்தடுத்து ஹிந்தியில் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹூமா குரேஷி முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் அளவி...
Uncategorized

தரமான நாட்டுக்கட்ட.. முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..! – வயசு பசங்களை வளைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

செம்ம நாட்டுக்கட்டை ஆண்ட்டி நீங்க :தற்போது சோசியல் மீடியா தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவரப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரேஷ்மா பசும்பலோட்டி. இவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பிறந்தவர். இவர் 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் வெளியான 'இசையர் ரியாலிட்டி' தொலைக்காட்சி தொடர் ஒன்றில் கலந்து கொண்டு தமிழில் முதன்முதலாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'வாணி ராணி' என்ற சன் தொலைக்காட்சியில் வெளியான தொலைக்காட்சி தொடர் ஒன்றில் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமான சீரியல் நடிகையாக அறியப்பட்டார். மேலும் சன் தொலைக்காட்சி தொடரில் 2014 ஆம் ஆண்டு வெளியான '10 மணி கதைகள்' என்ற தொடரில் ரதி ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் வெளியான மரகதவீணை என்ற சீரியலில் திவ்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தி...
Uncategorized

க்ளாமரை எக்கு தப்பாக கூட்டிய சஞ்சனா நடராஜன் வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை சஞ்சனா நடராஜன் மாடல் துறையில் பணியாற்றிய ஒருவராவார். பிறகு மாடல் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நிறைய விளம்பரங்களில் துணை நடிகையாக நடித்திருந்த சஞ்சனா நடராஜனுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சஞ்சனா நடராஜன். 2018 ஆம் ஆண்டு 'இறுதிச்சுற்று' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தனது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தினார். ஆனால் அவரது நடிப்பு மக்களிடையே அவரை கொண்டு போய் சேர்க்கவில்லை. மேலும் இவர் 'As im suffering from kadhal' என்ற ஒரு வெப் சீரியஸ் ஒன்றில் நடித்திருந்தார் இந்த வெப் சீரியஸ் தமிழ் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ...