Tuesday, September 24
Uncategorized

பாவாடையை டர்ர்ரென கிழிச்சு விட்டு.. வெண்ணைக்கட்டி தொடையை காட்டும் ஹன்சிகா..!

தமிழில் பல முக்கியமான திரைப்படங்களில் நடித்த நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரை இயற்பெயர் சீமா மோட்வானி என்பதாகும் இவர் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில்  ஆகஸ்ட் 9 1991 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோத்வானி என்பவர் மிகப் பெரிய தொழிலதிபராவார் இவரது தாயார் பெயர் மோனா மோத்வானி என்பதாகும் இவர் ஓர் தோல் நோய் நிபுணர் ஆவார். ஹன்சிகாவின் தாய் மொழி என்ற போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி ஆங்கிலம் இந்து துளு தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடிய வல்லமை பெற்றவர் ஹன்சிகா மோத்வானி. மேலும் இவர் மும்பையில் கோடார் சர்வதேச பள்ளியில் கல்வி பயின்றார். இவர் சிறுவயதாக இருந்தபோது ஷகலாக போகும் என்ற ஒரு சிறுவர்களின் சீரியல் தொடர் ஒன்றின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இது சஞ்சய் என்ற பையனை பற்றியும் அவனது மந்திர பென்சில் பற்றியதுமான கதையாகும். மேலும் 'நிக்கலா' என்ற இந்தி தொடரில் குழந...
Uncategorized

முன்னழகை காட்டி முரட்டு தனமாக கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா மேனன்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் 2 மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக திகழ்ந்தார். இந்த படத்தில் நடிகர் மொக்க சிவாவிற்கு ஜோடியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். நடிகை ஐஸ்வர்யா மேனன் 2012 ஆம் ஆண்டு வெளியான காதல் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் முதல் முறையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக கருதப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின. இவர் இளசுகளை தூண்டும் வகையில்...
Uncategorized

எம்புட்டு நாள் ஆச்சு உங்கள இப்படி பாத்து..! – தீயாய் பரவும் ஸ்ரீதிவ்யா-வின் நச் க்ளிக்ஸ்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் அறியப்பட்ட நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஸ்ரீதிவ்யா. நடிகை ஸ்ரீதிவ்யா இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் பிறந்தவர். நடிகை ஸ்ரீதிவ்யா தனது மூன்று வயதில் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் இவர் பத்துக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக  நடித்து வந்தார். மேலும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் பல முக்கியமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார் ஸ்ரீதிவ்யா. தெலுங்கு திரைப்பட துறையில் ரவி பாபு அவர்கள் 2010 ஆம் ஆண்டு இயக்கிய மாகாணசாரா என்ற தெலுங்கு திரைப்படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீதிவ்யா. மனசாரா என்ற அந்த தெலுங்கு படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தோல்வியை தழுவியதால் அதைத் தொடர்ந்து சில காலம் எந்த படங்களில் நடிக்காமல் இருந்தார் ஸ்ரீ திவ்யா. ...
Uncategorized

பளபளனுன்னு பப்பாளி போல காட்சியளிக்கும் ப்ரணிதா சுபாஷ் இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

ப்ரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவர். பெங்களூரை சேர்ந்த இவர் 1992 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு தற்சமயம் குழந்தை பிறந்துள்ளது. நடிகை ப்ரணிதா சுபாஷ் நிறைய கன்னடம் படங்களில் நடித்துள்ள ஒரு முன்னணி நடிகை ஆவார். இவர் தமிழில் முதல் முதலாக 'உதயன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தமிழ் திரைப்பட சினிமாவில் போதிய வரவேற்பு இல்லாததால் கன்னடம் சினிமாவின் கவனம் செலுத்த தொடங்கினார். இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியுடன் 'சகுனி' என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தனது நடிப்பின் திறமையை எதார்த்தமாக வெளிப்படுத்திய பரணிதா சுபாஷ் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்ற ஒரு காமெடி திரைப்படத்தில் ...
Uncategorized

எந்திருச்சி உக்காருமா.. வெளிய வந்துட போகுது.. தாறு மாறாக சூடேற்றும் இந்துஜா ரவிச்சந்திரன்..!

தமிழ்நாட்டின் வேலூரை பூர்வீகமாக கொண்டவர் நடிகை இந்துஜா. இவர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ்நாட்டில் அனைவரும் அறியப்பட்ட நடிகையாக மாறினார். மேலும் பல படங்களின் மூலம் தனது சாத்திய நடிப்பை வெளியிட்ட நடிகை இந்துஜா தற்போது தமிழில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் அவர்கள் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்து  வேலூரில் உள்ள 7th டே அட்வான்டீஸ்ட் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் தனது பள்ளி படிப்பை முடித்து  வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்லூரியில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் டிகிரி படித்து முடித்துள்ளார். இவர் கல்லூரியை முடித்த காலம் முதல் பல்வேறு மாடலிங் துறையில் வேலை செய்துள்ளார். மற்றும் பல குறும்படங்களிலும் நடித்து வந்தார். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் வழியாக மேயாத மான் என்ற திரைப்படத்தில் வைபோ அவர்களின் தங்கைய...
Uncategorized

திருமணமான பிறகும் ki ki விஜயின் அட்ராசிட்டி புகைப்படங்கள்..!! சாந்தனு அப்படி என்னதான் செய்கிறார்..!!

நடிகை ki ki விஜய் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக நீண்ட நாட்களாக பணி புரியும் ஒருவராவார். இவர் நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நடிகை கிகி விஜய் கலைஞர் தொலைக்காட்சிகளில் 'மானாட மயிலாட' என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார். இந்த நிகழ்ச்சியை இவர் தான் முதன்முதலாக தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு தமிழ்நாட்டு மக்களின் வீட்டிற்குள்ளும் எளிதில் நுழைந்தார். கிகி விஜய் இவரை தெரியாத ஆட்களை இல்லை என்ற அளவிற்கு அனைவருடைய மனதிலும் இடம் பிடித்தார். இந்நிலையில் நிறைய நடன நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளனியாக பணியாற்றிய கிகி விஜய் தற்சமயம் நிறைய போட்டோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இவரது ரசிகர்கள் திருமணம் ஆன பிறகும் ...
Uncategorized

இது பொண்ணா.. இல்ல சந்தன சிலையா..? சேலையிலும் வெறியேத்துறீங்க.. பாவனி ரெட்டி..!

மாடல் நடிகையாக இருந்து சின்னத்திரையில் கால் வைத்து அதன் மூலம் மிகப்பெரிய பிரபலத்தை அடைந்தவர் நடிகை பவானி. பாசமலர் என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் மூலம் அறிமுகமானார் நடிகை பவானி. பல வெற்றிகரமான சீரியல்களில் நடிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி இருக்கிறார். இவர் 2016 இல் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாருடன் டேட்டிங் செய்ய தொடங்கினார் இவர்கள் நவம்பர் 2016 பிற்பகுதியில் ஹைதராபாத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டனர். காதலர் தினத்தை குறிக்கும் வகையில் பிப்ரவரி 14 2017 ஆம் ஆண்டு பிரதீப் குமார் மற்றும் நடிகை பவானி திருமணம் செய்து கொண்டனர். மே 17 2017 ஆம் ஆண்டு பிரதீப் குமார் தன்னுடைய ஹைதராபாத்தில் உள்ள குப்பைக்குடாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதன் பிறகு சில காலம் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல...
Uncategorized

நடுவில் இருக்கும் கோடு தெரியும் அளவிற்கு குனிந்து காட்டிய சாக்க்ஷி அகர்வால்..!! கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார் இணையத்தில்..!!

நடிகை சாக்க்ஷி அகர்வால் நிறைய தமிழ் படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை சாக்க்ஷி அகர்வால் ஆரம்ப காலம் முழுவதும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து விளம்பர நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சாக்க்ஷி அகர்வால் திரைப்படத்துறையிலும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் நிறைய முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்திருக்கிறார் சாக்க்ஷி அகர்வால். 'விசுவாசம்' படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்திருக்கிறார் சாக்க்ஷி அகர்வால். சாக்க்ஷி அகர்வால் விஜய் தொலைக்காட்சியில் 'பிக் பாஸ்' எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார் என்றே கூறலாம். நிகழ்ச்சியில் கவினை ஒருதலை பட்சமாக காதலித்து வந்திருந்தார். இவரது காதலை ஏற்றுக் கொள்ளாத கவின் இவருக்க...
Uncategorized

சந்தன கட்ட உடம்பு.. கண் பார்வை ரெண்டு உடும்பு.. சூரியா பட நடிகை ஸ்ருத்திகா கிளுகிளு போஸ்..!

தனது இன்னசென்ட் பேச்சால் பலரையும் கவர்ந்து இழுத்தவர் நடிகை ஸ்ருத்திகா. நடிகை ஸ்ருதிகா சிவசங்கர் மற்றும் கல்பனா ஆகியவர்களுக்கு 1986 ஆம் ஆண்டு மகளாக பிறந்தவர். தமிழில் மிகவும் பிரபலமான நடிகரான தேங்காய் சீனிவாசன் அவர்களது மகன் வழி பேச்சு தான் நடிகை ஸ்ருதிகா. சென்னையில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் படித்த நடிகை ஸ்ருதிஹாவுக்கு ஆதித்யா என்ற சகோதரர் உள்ளார். நடிகை ஸ்ருதிஹா தொழிலதிபர் அர்ஜூன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார் அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். ஸ்ருதிஹா ஆயுர்வேத தோல் பிராண்டான ஹேப்பி ஹெர்பல் என்ற நிறுவனத்தை 2018 ஆம் ஆண்டு தொடங்கினார். தனது 16 வயதில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ என்ற திரைப்படத்தில் 2002 ஆம் ஆண்டு நடித்த நடிகை ஸ்ருதிகா. 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஸ்வப்னம் கொண்டு துலாபாரம் என்ற காமெடி திரைப்படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் த...
Uncategorized

ஹாட் லுக்கில் Dog-குடன் சுற்றி திரியும் நடிகை தமன்னா..!!வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை தமன்னா மாடலிங் துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ஒருவராக தற்சமயம் விளங்குகிறார் இவர் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் தெலுங்கு என்ற அனைத்து மொழிகளிலும் நடித்த முன்னணி நடிகையாக இருக்கிறார். நடிகை தமன்னா தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக 'சிறீ' என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.பிறகு தமிழ் சினிமாவிலும் 'கேடி' என்ற திரைப்படத்தில் 2006 ஆம்ஆண்டு வெளியானது. இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமான தமன்னா அடுத்தடுத்து நிறைய தமிழ் படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. பின்னர் 'கல்லூரி' என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு எதார்த்தமான கல்லூரியில் பயிலும் பெண்ணை போல இவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் தனது திறமையை கச்சிதமாக நடித்து முடித்தார் தமன்னா.பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த தமன்ன...