Tuesday, September 24
Uncategorized

அடேங்கப்பா நம்ம பிரியா பவானி சங்கர் ஆ இது ! வைரலாக புகைப்படங்கள்

நடிகை பிரியா பவானி சங்கர் புதிய தலைமுறை எனும் தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தில் முதல்முறையாக பணிபுரிந்தார். தனது வசீகரமான பேச்சாலும் அழகான முகபாவனையாலும் நிறைய ரசிகர்கள் இவருக்கு வரத் தொடங்கினர். இவருக்காகவே நிறைய இளைஞர்கள் செய்திகள் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். அந்த அளவிற்கு இவரை மக்களுக்கு பிடித்து போய்விட்டது. பிறகு இவருக்கு சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகை பிரியா பவானி சங்கர் இந்த தொடர்களின் நீண்ட காலமாக நடித்து வந்திருந்தார். இந்நிலையில் இவருக்கு திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்திய பிரியா பவானி சங்கருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. கடைக்குட்...
Uncategorized

வீட்டுப் பொருட்களை எளிதில் பராமரிப்பு செய்ய உதவும் குறிப்புகள்..!

வீட்டில் உள்ள பொருட்களை எளிதாக பராமரிப்பு செய்வதின் மூலம் அந்த பொருட்கள் நீண்ட நாட்கள் நமக்கு உழைக்கும். அந்த வரிசையில் நீங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை எளிதாக எப்படி பராமரிக்கலாம் என்பது பற்றிய சில குறிப்புகளை எந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பு ஒன்று வீட்டில் உங்கள் பூட்ஸ் பாலிஷ் போடும்போது சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பாலிஷ் போட்டால் பூட்ஸ் பள பளவென மாறிவிடும். மேலும் பூஞ்சைகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பூட்ஸ்களுக்கு ஏற்படாது. குறிப்பு இரண்டு உங்கள் சட்டைகள் அல்லது துணிகளில் ஏதேனும் இரும்புத்துரு கரை படிந்து விட்டால் அதனை நீக்க எலுமிச்சை சாறு உப்பு இரண்டையும் கலந்து கறை படிந்த இடத்தில் நன்கு தேய்த்து அலசுவதின் மூலம் அந்த கரை இருந்த இடம் தெரியாமல் போகும். குறிப்பு மூன்று சாயம் போகக்கூடிய துணிகளை துவைக்கும் போது சிறிதளவு அந்த துணியில் கடுக்காயை ஊற வைத்து...
Uncategorized

பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு உடை அணிந்த நடிகை வேதிகா இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான 'மகராசி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படம் தெலுங்கிலும் டப் செய்து சிவகாசி என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை வேதிகா தமிழில் 'சிலம்பாட்டம்' என்னும் படத்தில் நடித்துதான் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்புத்திறனை அனைவரும் வெகுவாக பாராட்டினர். இவர் ராகவா லாரன்ஸ் உடன் முனி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். நடிகை வேதிகா இவர் மும்பையை சேர்ந்தவர். ஆரம்ப நாட்கள் முழுவதும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த வேதிகாவிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட வேதிகா அடுத்தடுத்து நிறைய படங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் நிறைய படங்களில் நடித்து தமிழ் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். 2008 ஆம் ஆண்டு...
Uncategorized

“சமையல் அறையில் என்ன இருக்கலாம் என்ன இருக்கக் கூடாது..!” – தெரியுமா?

நம் வீட்டு சமையல் அறையை கூட நாம் பயன்படுத்தும் பொருட்களால் நமக்கு ஆரோக்கியம் மட்டுமல்லாமல் ஐஸ்வரியமும் கிடைக்கும். அப்படி ஆரோக்கியமும் ஐஸ்வரியமும் கிடைக்க வேண்டும் என்றால் அந்த சமையல் அறையில் நீங்கள் என்னென்ன பொருட்களை எப்படி வைக்க வேண்டும்? அந்த சமையல் அறையில் எந்த பொருட்கள் இருக்கக் கூடாது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சமையலறையில் இருக்க வேண்டிய பொருட்கள் மற்றும் இருக்கக் கூடாதவை பொதுவாக சமையல் அறையானது அக்னி மூலையில் அமைந்திருப்பது மிகவும் நல்லது. இங்கு பழைய பொருட்களை குவித்து வைத்திருப்பதோ குப்பைகளை சேர்த்து வைத்திருப்பது ஆகாத ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  எனவே சேரும் குப்பைகளை அவ்வப்போது நீங்கள் வெளியேற்றி விடுவது மிகவும் நல்லது. இதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும். சமையல் அறையில் பால் காய்ச்சும் போது பால் பொங்கி கீழை விழக் கூடாது. அதுபோல நீங்கள் உங்...
Uncategorized

“2 மினிட்ஸ் மேகி மாதிரி பத்து நிமிடத்தில் தவளை அடை..!” – இப்படி செய்து அசத்துங்க..!!

திடீரென்று வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து விட்டால் மாவு இருந்தால் பிரச்சனையில்லாமல் ஒரு டிபனை எளிமையாக செய்து அசத்தி விடுவோம். அதே சமயம் மாவு இல்லாத போது என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவீர்கள். அந்த சமயத்தில் இந்த தவளை அடையை நீங்கள் செய்து அவர்களை மகிழ்ச்சி அடைய வைக்கலாம். அது மட்டுமில்லாமல் இந்த அடை சாப்பிடுவதற்கு மிகவும் சூப்பராக இருக்கும். இப்போது இந்த தவளை அடைய செய்வதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் எப்படி செய்யலாம் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். தவளை அடை செய்வதற்கு தேவையான பொருட்கள் 1.கோதுமை ரவை 1/4 கிலோ 2.பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப் 3.பச்சை மிளகாய் இரண்டு 4.பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி 5.இஞ்சி துருவல் 6.கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன் 7.மஞ்சத்தூள் கால் சிட்டிகை 8.உப்பு தேவையான அளவு 9.எலுமிச்சம் பழம் ஒரு ஸ்பூன் 10.தேங்காய் துருவல் இரண்டு ...
Uncategorized

“அடுப்பே வேண்டாம் ஈஸியா அவுல் வாழைப்பழ புட்டிங்..!” – ஐந்து நிமிடத்தில் படாபட்..!!

குழந்தைகள் விரும்பக்கூடிய அவுல் வாழைப்பழம் புட்டிங்கை நீங்கள் அடுப்பில் வைக்காமலேயே ஈஸியாக 5 நிமிடத்தில் செய்து விடலாம். அதுவும் கூடுதல் சத்தோடு இருக்கும் எந்த புட்டிங்கை மாலை நேரங்களில் உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பதினால் ஆரோக்கியம் அதிகரிக்கும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் எளிதில் ஜீரணமாகும் சத்து மிகுந்த இந்த பண்டத்தை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து அசத்த முயற்சி செய்து பாருங்கள். ஈசியாக எனர்ஜியை அள்ளித் தரக்கூடிய இந்த அவுல் வாழைப்பழ புட்டிங் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம். அவுல் வாழைப்பழ புட்டிங் செய்ய தேவையான பொருட்கள் 1.அவுல் ஒரு கப் 2.நாட்டு சர்க்கரை தேவை கேட்ப 3.தேங்காய்த்துருவல் கால் கப் 4.செவ்வாழை இரண்டு செய்முறை முதலில் அவுலை நன்றாக கழுவ வேண்டும். அவுல் கெட்டியாக இருக்கும் பட்சத்தில் 10 நிமிடங்கள் வரை ஊற வையுங்கள். இல்லையென்றா...
Uncategorized

“கூந்தலுக்கு உயிர் கொடுக்கும் உலர் திராட்சை..!” – அடடா இத்தனை நாள் தெரியாமல் போச்சே..!!

ஊட்டச்சத்து நிறைந்திருக்கும் உலர் திராட்சை கொண்டு நம் கூந்தலை மிக நல்ல முறையில் பராமரிக்கலாம் என்பதை உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். எனினும் அது உண்மைதான் இது தெரிந்திருந்தால் நீங்கள் இத்தனை நாள் அதை விட்டு வைத்திருக்க மாட்டீர்கள். சரி இனி உங்கள் கூந்தலுக்கு இந்த உலர் திராட்சை எந்த வகையில் பயன் அளிக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உலர் திராட்சையின் பயன்கள் உலர் திராட்சை உங்கள் கூந்தலுக்கு மட்டுமல்லாமல் சருமத்தின் நெகிழ்வுத் தன்மைக்கும் பயன்படுவதால் இதனை அதிகமாக நீங்கள் சாப்பிடும் போது இளமையான தோற்றத்தில் காட்சி அளிப்பீர்கள். மேலும் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சத்துக்களான வைட்டமின் சி மற்றும் ஈ இதில் அதிக அளவு காணப்படுகிறது. மேலும் உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டத்திற்கு இது உதவி செய்கிறது. அது மட்டுமல்லாமல் தலைமுடி வேர்க்கால்களை பலப்படுத்துவதின் மூலம் முடி உத...
Uncategorized

“மூக்குக்கு மேல கருப்பு புள்ளிகள்..!” – Don’t Worry இத ஃபாலோ பண்ணுங்க..!

முக அழகுக்காக எத்தனையோ பக்குவங்களை பார்த்து நாம் செய்து முகத்தை பளிச்சென்று வைத்திருந்தாலும் முகத்தில் இருக்கும் அந்த மூக்கு பகுதியின் மேல் இருக்கும் கருப்பு புள்ளிகளால் உங்கள் முக அழகு எடுப்பாக தெரியாமல் டல்லாக மாறிவிடும். அப்படி மூக்கின் மேல் இருக்கக்கூடிய கருப்பு புள்ளிகளால் உங்கள் அழகு பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்தால் அவற்றை எளிதாக நீக்கக்கூடிய சில அழகு குறிப்புகளை பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கும் வழிமுறைகள் உங்கள் வீட்டில் இருக்கும் தக்காளியை இரண்டாக வெட்டி அதை உங்கள் மூக்கின் மேல் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்வது போல செய்து விடுங்கள். எந்த கலவையானது  சிறிது மணி நேரத்தில் உலர்ந்து விட்டால் அதை அப்படியே விட்டு விட்டு நீங்கள் கால் மணி நேரம் கழித்து சுத்தப்படுத்துங்கள். நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் பயன்படுத்த...
Uncategorized

“16 அடி நரசிம்மர் எங்கிருக்கிறார் தெரியுமா..!” – வாங்க தெரிந்து கொள்ளலாம்..!

மொரட்டாண்டி பகுதியானது ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு உள்ள ஸ்ரீ மகா விஸ்வரூப பாதாள ஸ்ரீ பிரத்தியங்கரா காளி ஆசிரமமானது வரலாற்று சிறப்புமிக்க 72 அடி உயரம் கொண்ட ஸ்ரீ பிரத்தியங்கிரா காளியாக காட்சி தருகிறாள். இங்கு மேலும் 16 அடி உயரத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு சிலை நிறுவப்பட்டு உள்ளது. தற்போது தான் இந்த கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. தொடர்ந்து லட்சுமி நரசிம்மருக்கு 48 நாட்கள் மண்டல பூஜையில் பால், தயிர்,நெய், வெண்ணெய் இளநீர் மற்றும் ஒன்பது திரவியங்களாலும், நவ தானியங்களாலும், பழங்களாலும்,  அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளது. உலகெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வருகிறார்கள். லட்சுமி நரசிம்மனின் அருள் இருந்தால் கட்டாயம் வாழ்க்கையில் ஒரு உச்சத்தை எட்டிப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் திரளான மக்கள் இந்த கோயிலுக்கு சென்ற வண்ணம் இருக்...
Uncategorized

“பூஜைக்கு உகந்த மலர்கள் என்னென்ன..!” – தெரிந்து கொண்டு பூஜை செய்யுங்கள்..!

இறை வழிபாட்டில் பூச்சூட்டுதல், பூக்களை சுவாமிகளுக்கு வைத்தல் என்பது தொன்று தொட்டு இருக்கும் பழக்கமாக உள்ளது. இதில் எந்தெந்த மலர்கள் எந்தெந்த கடவுளுக்கு வைத்து வணங்குவதின் மூலம் என்னென்ன பலன்கள் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? குறிப்பிட்ட பூக்களை சூடுவதினால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம். பூக்களும் கடவுளும் நீங்கள் பூஜை செய்யும்போது நாம் வணங்கக்கூடிய கடவுளுக்கு அதற்குரிய பூக்களை வைத்து வழிபடுவது மூலம் கூடுதல் நன்மைகள் நமக்கு கிடைக்கும். பூஜைக்குரிய மலர் மற்றும் கடவுள் நீங்கள் விஷ்ணு சம்பந்தப்பட்ட கடவுளை வணங்கும்போது துளசியை கொண்டு பூஜை செய்வது மிகவும் நல்லது. ஆனால் அதுவே சிவனுக்கு என்றால் நீங்கள் கட்டாயம் துளசியை பயன்படுத்தக் கூடாது. சிவனுக்கு உகந்த வில்வத்தைக் கொண்டு பூஜை செய்வதினால் எண்ணற்ற பலன்களை அடைவதோடு உங்கள் கர்ம வினைகளையும் குறைத்...
Exit mobile version