Tuesday, September 24
Uncategorized

எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன தெரியுமா? – தெரிந்து கொள்ளலாம் வாங்க?

இன்று உலகெங்கிலும் இருக்கக்கூடிய பெண்களை பாதிக்கக்கூடிய கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட ஒரு வித நோய் தான் எண்டோமெட்ரியோசிஸ். கடுமையான வலி வேதனைக்கு உட்படுத்தக்கூடிய இந்த நோயானது பெண்களை தாக்கும் போது அவர்களின் கர்ப்பப்பையின் உள்ளே மற்றும் வெளியே திசுவாக வளரக்கூடிய தன்மை உடையது. பெரும்பாலும் இது கருப்பை மற்றும் பிலோபியன் டியூப் இருக்கின்ற பகுதிகளில் நிகழ்கிறது. மேலும் எண்டோமெட்ரியோசிஸ் தசை வளர்ச்சியின் காரணமாக பெண்களுக்கு கடுமையான வலி ஏற்படும். இந்த வலியை சமாளிப்பது பெரும் சவாலாக அவர்களுக்கு அமையும். எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகள் 1.ஒழுங்கற்ற மாதவிடாய் 2.அதிகளவு சோர்வு 3.கருத்தரிப்பதில் பிரச்சனைகள் 4.கருத்தரிக்காமல் இருப்பது 5.இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனைகள் 6.அதிகளவு மாதவிடாயின் போது  ரத்தப்போக்கு பெண்களுக்கு ஏற்படும் எண்டோமெட்ரியோசிஸ் என்ற இந்த நோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது என்பது சவாலா...
Uncategorized

“ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை..!” – இதன் பல நன்மைகளை பார்க்கலாமா?

ஞாபக சக்தியை அதிகரிக்க கூடிய தன்மை கொண்ட வல்லாரைக் கீரை பொதுவாக இன்று பலராலும் அறியப்பட்டு உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இது ஒரு கொடி இனத்தைச் சேர்ந்த கீரையாகும். ஞாபக சக்தியை மட்டுமல்ல பல நன்மைகளை நம் உடலுக்கு கொடுத்து ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு இந்த கீரை வகிக்கிறது. வல்லாரைக் கீரையின் பயன்கள் ஸூஸ்ருத சம்ஹிதை என்ற ஆயுர்வேத நூலில் வல்லாரைப் பற்றி அதிக அளவு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வல்லாரை  ஆற்றல் உள்ளது. செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இதயத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரி செய்து இதயத்தை வலுவூட்ட மிகச்சிறந்த பொருளாக இந்த வல்லாரை திகழ்கிறது. தோலில் ஏற்படும் சரும நோய்களை நீக்கக்கூடிய தன்மை இந்த வல்லாரைக்கு உள்ளது. மேலும் காய்ச்சல், மூச்சுடைப்பு, இருமல் நாக்கில் ருசியின்மை போன்ற அனைத்தையும் குணப்படுத்தக்கூடிய தன்மை இதற்கு உள்ளது. துவர்ப்பு சுவையுடைய இ...
Uncategorized

இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2023 புதன்கிழமை.மனிதர்கள் எதிர்காலத்தைப் பற்றி நினைத்து குழம்பிக் கொண்டிருந்தால், அதற்கான ஒரு விடிவு காலத்தை அமைத்துக் கொடுக்கக்கூடிய சக்தி ஜோதிடக் கலைக்கு உள்ளது. வரும் காலங்களில் என்னென்ன நடக்கும், நீங்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதை அந்தந்த கிரக நிலைகளுக்கு தக்கவாறு கணித்து கூறக்கூடிய ஜோதிடமானது மனித வாழ்க்கையில் மிக முக்கிய அங்கத்தை பிடித்துள்ளது. எனவே நீங்கள் ஜாதகம் பார்ப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்படக்கூடிய அசுப பலன்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பரிகாரங்களை செய்து உங்களுக்கு ஏற்படும் அசுப பலன்களை குறைத்துக் கொள்ள முடியும். அது மட்டுமில்லாமல் அன்றாடம் நடக்கின்ற கிரக சஞ்சாரங்களை பொறுத்து ஏற்படுகின்ற பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் ப...
Uncategorized

கொழு கொழுவென கொழுத்து இருக்கும் இவரது முன்னழகை பார்த்து சொக்கி போய் சுருண்டு விழுகும் இளசுகள்..!!வைரலாகும் பார்வதி நாயர் புகைப்படங்கள்..!!

நடிகை பார்வதி நாயர் இன்ஜினியரிங் படித்து விட்டு ஐடி துறையில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணாக இருந்து வந்தார். பிறகு மாடலிங் துறைக்கு சென்று தனது திறமையை வெளிப்படுத்தினார். அவருக்கு சிறுவயதிலேயே நடிப்பில் ஆர்வம் மிகுந்தவராக காணப்பட்டார். மாடலிங் துறையிலிருந்து சினிமா துறைக்கு இவருக்கு வாய்ப்புகள் வந்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பார்வதி நாயர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' என்ற திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம் தான் கிடைத்திருந்தது. இருந்தாலும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் பார்வதி நாயர். பிறகு 'மாலை நேரத்து மயக்கம்' என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு பார்வதி நாயருக்கு கிடைத்தது.   View this post on Instagram ...
Uncategorized

அம்மாடி எத்தந்தண்டி இவ்ளோ பெருசு நீங்க இதுவரை பார்த்திருக்கவே மாட்டீங்க..!! வைரலாகும் ஹனி ரோஸ் புகைப்படங்கள்..!!

நடிகை ஹனி ரோஸ் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் 2005 ஆம் ஆண்டு 'பாய் ஃப்ரெண்ட்' என்ற திரைப்படத்தின் மூலம் கேரள திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிக்கும் திறனை வெளிப்படுத்திய ஹனி ரோஸ்க்கு தமிழ் திரை உலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹனி ரோஸ் 'முதல் கனவே' என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்தது. பிறகு இவருக்கு கன்னட திரையுலகிலும் வாய்ப்பு கிடைத்தது. கன்னடத்திலும் ஒரு நான்கு படங்கள் நடித்திருந்தார். பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் 'சிங்கம் புலி' என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் சுமாராக ஓடிய ஒரு படம் ஆக கருதப்பட்டது. இந்த படத்திற்குப் பிறகு மேலும் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம...
Uncategorized

சர்ச்சையை கிளப்பிய டாப்ஸி-இன் புகைப்படம்..!! முன்னழகில் தொங்கவிடப்பட்ட சாமியின் உருவ சிலை..!! வைரலாகும் புகைப்படம் இதோ..!!

நடிகை டாப்ஸி பண்ணு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். இவர் புது டெல்லியைச் சேர்ந்தவர். இவர் முதல் முதலில் தெலுங்கு சினிமா மூலம் 'சும்மாண்டி நாதம்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்திய டாப்ஸி பண்ணுவிற்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் 'ஆடுகளம்' என்ற திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் படத்தில் முதல் முதலாக டாப்சி பண்ணு அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் ஒரு ஆங்லோ இந்தியன் கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டது மிகவும் சாப்ட் ஆக இருக்கும் ஒரு கதாபாத்திரம். கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாகவும் திறமையாகவும் நடித்திருந்தார் டாப்ஸி. பிறகு இவருக்கு தெலுங்கு திரைப்பட உலகில் நிறைய படங்கள் அடுத்தடுத்து வந்ததால...
Uncategorized

கருப்பு கலர் ஜாக்கெட்டில் இளசுகளை சூடாக்கிய நடிகை வாணி போஜன் வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை வாணி போஜன் 'சின்னத்திரை நயன்தாரா' என்று அனைவராலும் புகழப்பட்டவர். இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவரது ஆரம்ப காலம் முழுவதும் சின்னத்திரையில் நிறைய தொடர்களில் நடித்து வந்திருந்தார். பிறகு இந்த தொடர்களில் இருந்தே நிறைய மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலமாகவே வெள்ளி திரைக்கு நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஓ மை கடவுளே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகம் ஆனார். தனது முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வரத் தொடங்கின. நடிகை படத்துடன் 'மிரல்' என்ற திரைப்படத்தில் தற்சமயம் நடித்துள்ளார். இந்த படம் திரைக்கு இன்னும் சில நாட்களில் வர உள்ளது. மேலும் மகான் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். ஆனால் இவன் நடித்திருந்த சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு ...
Uncategorized

சைடு போஸில் சகலமும் தெரிய அனைத்தையும் காட்டிய ராஷி கண்ணா..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

ராஷி கண்ணா தமிழ், மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'அரண்மனை' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ராஷி கண்ணா.இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார் ராஷி கண்ணா. இவர் 'இமைக்கா நொடிகள்' என்னும் திரைப்படத்தில் முதல்முறையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ராஷிக் கண்ணா.இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். 2019 ஆம் ஆண்டு 'சங்கத்தமிழன்' என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராசி கண்ணா.இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் தமிழில் தொடர்ச்சியாக தோல்வி படங்களை சந்தித்தார் ராஷி கண்ணா. பிறகு ...
Uncategorized

சேலை கட்டிய சிலுக்கு போல இளசுகளை சுண்டி இழுக்கும் திவ்யபாரதி..!! என்னா பொண்ணுடா..!!

நடிகை திவ்யபாரதி தமிழில் வெளியான 'பேச்சுலர்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு திவ்ய பாரதியை பற்றி தெரிய வந்தது. தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. காரணம் இவர் கவர்ச்சியில் தமிழ்நாட்டு இளைஞர்களை தூங்க விடாமல் செய்கிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மில்லியன் லைக்ஸ்களை குவித்து சாதனை படைக்கின்றன.அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள். தற்சமயம் இருக்கும் நடிகைகளுக்கு திரைப்படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் பிரச்சனை இல்லை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போட்டோக்களை போட்டால் மட்டும் போதும் மக்கள் மத்தியில் எளிதாக ரீச் அடைந்து விடுவார்கள். இதில் தற்சமயம் ட்ரெண்டிங்கில் உள்ள திவ்யா பாரதி நிறைய கவர்ச்சி போட்டோக்களை தனது இன்ஸ்ட...
Uncategorized

யாரும் Zoom பண்ணி பாக்காதீங்க கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கு..!! பின்னழகை ஓப்பனாக காட்டிய பிரியங்கா மோகன்..!!

பிரியங்கா மோகன் தமிழில் 'டாக்டர்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா மோகன் இந்த படத்தில் இவரது அற்புதமாக காமெடி கலந்த எதார்த்தமாக இருந்ததால் தமிழ் சினிமா ரசிகர்களை கொள்ளை கொண்டார். இந்த படத்தின் மூலம் அடுத்த அடுத்த தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரத் தொடங்கின. நடிகர் சூர்யாவுடன் 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தில் முதல்முறையாக சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் இந்த படம் வெற்றி படமாக அமையவில்லை. இருந்தாலும் தனது விடாமுயற்சியால் அடுத்து சிவகார்த்திகேயனுடன் டான் என்ற படத்தில் மறுபடியும் இணைந்தார். இந்த படம் இவருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்ததால் தமிழ் சினிமா நடிகைகளில் முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா மோகன். இவருக்கு நிறைய தமிழ...