Tuesday, September 24
Uncategorized

மொத்த அழகையும் காட்டி சுண்டி இழுக்கும் இந்துஜா ரவிச்சந்திரன்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் 'மேயாத மான்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் இவரை பிடித்தது. முதல் படத்திலேயே நிறைய படங்களில் நடித்த அனுபவம் உள்ளது போன்ற இவரது நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது.பிறகு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. 2017 ஆம் ஆண்டு 'மெர்குரி' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. மேலும் 60 வயது மாநிறம், பில்லா பாண்டி ,பூமராங் போன்ற அடுத்தடுத்து தோல்வி படங்களில் நிறைய நடித்துள்ள இந்துஜா ரவிச்சந்திரன். பிறகு பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த தொடங்கினார். மகாமுனி பிகில் போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார் இந்துஜா ரவிச்சந்திரன். மகாமுனி படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக ஒரு கிராமத்...
Uncategorized

நான் ஒன்னும் விரல் சூப்புற பாப்பா இல்ல.. ஹாட் குயினு..! – அசர வைக்கும் அனிகா ஹாட் போஸ்..!

பிரபல இளம் நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சோட்டா மும்பை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் அதனை தொடர்ந்து தமிழில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நானும் ரவுடிதான் விசுவாசம் மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த அனிகா சுரேந்திரன் தற்போது திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்து வருகிறார். தமிழில் தற்போது PT சார் மற்றும் வாசுவின் கர்ப்பிணிகள் என இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அனிகா சுரேந்திரன் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் மற்றும் ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ...
Uncategorized

‘மைக்கை’ எடுத்து பின்னாடி சொருகிய ரேஷ்மா பசபுலேட்டி..!! வைரல் ஆகும் புகைப்படங்கள்..!!

நடிகை ரேஷ்மா பசபுலேட்டி தமிழில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரது மத்தியிலும் வெளிச்சத்திற்கு வந்தார். இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் ஒரு விபச்சார பெண் ஆக நடித்திருந்தார். இதில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்த ரேஷ்மா காமெடி கலந்த ஒரு கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். இதில் 'புஷ்பா புருஷன்' என்கிற வசனம் தமிழ்நாடு எங்கும் பட்டி தொட்டி எங்கும் பரவியது.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்தன. ரேஷ்மா பசபுலேட்டி ஆரம்ப காலம் முழுவதும் தொலைக்காட்சி தொடர்களில் நிறைய பணியாற்றி வந்தார். பிறகு சின்னத்திரையில் இருந்து அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரேஷ்மா திரைப்பட துறையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்ப...
Uncategorized

“தயிர் இருந்தா போதும்..!” – அழகு ராணியா மாறலாம்..!

நான் உண்ணும் தயிர் நமது சருமத்திற்கு மிகவும் அற்புதமான பளபளப்பை கொடுப்பதோடு அழகுக் கலையில் மிக உன்னதமான வேலையை செய்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் அது முற்றிலும் உண்மையானது. தயிர் ஒன்றை வைத்து நீங்கள் எண்ணற்ற வழிகளில் உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் தயிறை வைத்து நீங்கள் என்னென்ன செய்ய முடியும். அப்படி செய்வதால் நீங்கள் எப்படி அழகோடு மிளிருவீர்கள் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். அழகு கலையில் தயிரின் பங்கு வறண்ட கூந்தல் இருப்பவர்கள் தயிரோடு எலுமிச்சை சாறு கலந்து வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை உங்கள் தலையில் தடவி மசாஜ் செய்து வருவதன் மூலம் தலைமுடியில் இருக்கக்கூடிய வறட்சி நீங்கும். இளம் வயதில் இருக்கும் ஆண்களும் பெண்களும் முகத்தில் ஏற்படுகின்ற முகப்பருவை நீக்க தயிருடன் கடலை மாவை சேர்த்து முகத்தில் பூசி சில மணி நேரங்கள் அப்படியே ...
Uncategorized

இந்த மாதிரி போட்டோக்களை எல்லாம் போடாதீங்க என்னென்னமோ தோணுது..!! இளைஞர்களை கிரங்கடித்த யாஷிகா ஆனந்த்..!!

யாஷிகா ஆனந்த்:தமிழில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் யாஷிகா ஆனந்த்.இந்த திரைப்படத்தில் இவர்களது கவர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டில் இளைஞர்களை தூங்கவிடாமல் இம்சை செய்தவர் யாஷிகா ஆனந்த். நடிகை யாஷிகா ஆனந்த் பஞ்சாப் மாடல் அழகி ஆவார். ஆரம்பகால வாழ்க்கையில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் யாஷிகா ஆனந்த். பிறகு இந்த துறையில் இருந்து விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் யாஷிகா ஆனந்த். பிறகு விளம்பரங்களில் இருந்து பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.நடிகை யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட யாஷிகா ஆனந்த் அந்த திரைப்படத்தில் அற்புதமாக நடித்து வெகுவாக பாராட்டும் பெற்றார்.பிறகு 'இருட்டு அறையில் முரட்...
Uncategorized

“பீட்ரூட் தயிர் பேஸ் பேக்..!” – எப்படி போட்டால் ஜொலிக்கலாம் மச்சி..!

இன்று முக அழகை பேணுவதற்காக எண்ணற்ற வழிமுறைகளை பெண்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் அதற்காக பல வகைகளில் பணத்தை செலவு செய்து கொண்டு பியூட்டி பார்லர்களுக்கு செல்கிறார்கள்.  இனி அந்த நிலை நமக்குத் தேவையில்லை. வீட்டிலேயே உங்கள் முகத்தை இயற்கையான முறையில் அழகு படுத்தக்கூடிய ஒரு மிகச்சிறந்த பேஸ் பேக் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.  இந்த பேஸ் பேக்கை நீங்கள் உங்கள் வீட்டிலேயே தயாரித்து உங்கள் முகத்துக்கு போடுவதின் மூலம் உலக அழகியாக மாறலாம். பீட்ரூட் தயிர் பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள் 1.பீட்ரூட் 1 2.தயிர் இரண்டு அல்லது நான்கு டேபிள் ஸ்பூன் 3.ரோஸ் வாட்டர் செய்முறை முதலில் பீட்ரூட்டை தோலை சீவி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை ஒரு பவுலில் மாற்றி விடுங்கள். இப்போது அரைத்த இந்த கலவையோடு தயிரை சேர்த்து சில நேரங்கள் வைத்திருக்கவும்.பிறகு இதனுடன் போ...
Uncategorized

“தரமான காய்கள் வாங்க..!” – நீங்க ஃபாலோ பண்ணுங்க..!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக்கூடிய காய்கறிகளை நீங்கள் தேர்வு செய்வதற்கு என்று ஒரு தனி கலையே உள்ளது என்று கூறலாம் அப்படி நீங்கள் வாங்கும்போது அந்த காய்கறிகள் எப்படி நாங்கள் கூறும் படி இருந்தால் கட்டாயம் அது தரமானது தான் எனவே தரமான காய்களை எப்படி வாங்க வேண்டும் என்பதைப் பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தரமான காய்களை தேர்வு செய்யும் முறை வெங்காயத்தை நீங்கள் வாங்கும்போது வெங்காயம் சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கலாம் ஆனால் ஈரம் இருக்கக் கூடாது நன்கு கடினமாக இருக்க வேண்டும் வால் பகுதி நீளமாக இருக்கும் வெங்காயத்தை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. பழுப்பு நிறத்தில் இருக்கும் தேங்காய்களை தேர்வு செய்யுங்கள் தேங்காயை கனமாக உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். நீங்கள் தேங்காயை கொடுக்கும்போது நீர் இருந்தால் நன்கு ஆடும் எனவே குளிக்கினால் நீர் குறைவாக இருக்கக்கூடிய தேங்காயை வாங்கினால்...
Uncategorized

“நல்ல குடும்பத் தலைவன் – னாக இருக்க விருப்பமா?” – அப்ப இந்த கேரக்டர் இருக்கணும் பாஸ்..!

குடும்பத்தை சீறிய முறையில் வழிநடத்தக்கூடிய நபராக குடும்ப தலைவர்கள் இருப்பார்கள். அப்படி குடும்ப தலைவராக இருப்பவர்களுக்கு சில குணாதிசயங்கள் இருப்பது மிகவும் முக்கியமானது.  இந்த குணங்களை அவர்கள் கொண்டு இருந்தால் மட்டுமே குடும்பத்தை பக்காவாக வழிநடத்த கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருக்கும். மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் குடும்பத்தை பாதுகாக்கின்ற தனித்துவம் உடையவர்களாக அவர்கள் விளங்குவார்கள். அப்படிப்பட்ட குடும்பத் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணாதிசியங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாமா. தலைவரிடம் இருக்கவேண்டிய குணாதிசயங்கள் குடும்பத் தலைவர் பணத்தை சேமிப்பவராக இருக்க வேண்டும். வருங்காலத்தின் பண தேவையை உணர்ந்து பிறரிடம் யாசிக்காத வண்ணம் பணத்தை சேமித்து வைப்பது குடும்ப தலைவனின் பொறுப்பாகும். அதுபோலவே வீட்டில் நிலவும் சூழ்நிலையை ஒழுங்காக கட்டுப்பாட்டோடு வைத்திருப்பது ஒரு குடும்பத் தலைவரி...
Uncategorized

“சப்புக்கொட்டி சாப்பிட அசத்தலான வாழைப்பூ கிரேவி..!” – இப்படி ஒரு முறை செய்யுங்க..!!

வாழைப்பூ சமையல் என்பது இப்போது மறந்து விட்டது என்று கூறலாம்.எனினும் சத்து நிறைந்த வாழைப்பூவை பல வகைகளில் உணவுகளில் சேர்த்து வருவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளைத் பெற முடியும்.  அந்த வரிசையில் இன்று வாழைப் பூவை கொண்டு செய்யக்கூடிய ஒரு அற்புதமான ரெஸிபியை பார்க்கலாம். இந்த ரெசிபி செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம். வாழைப்பூ கிரேவி செய்ய தேவையான பொருட்கள் 1.சுத்தம் செய்யப்பட்ட வாழைப்பூ ஒன்று 2.சின்ன வெங்காயம் 10 3.காய்ந்த மிளகாய் ஐந்து 4.பூண்டு ஐந்து பல் 5.மஞ்சத்தூள் ஒரு சிட்டிகை 6.சீரகம் அரை டேபிள் ஸ்பூன் 7.கரம் மசாலா அரை டேபிள் ஸ்பூன் 8.கொத்தமல்லி 9.கருவேப்பிலை ஒரு கொத்து 10.எலுமிச்சம் பழம் அளவு புளி 11.தேவையான அளவு உப்பு செய்முறை முதலில் நீங்கள் கிரேவி செய்வதற்கு உரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வாழைப்பூவில் நரம்புகளை நீக்கி நீங்கள் சுத...
Uncategorized

“காலை டிபனுக்கு ராகி அடை..! ” – இப்படி செய்து சாப்பிடுங்க..!!

காலையில் நேரம் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு மிகச் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இந்த ராகி அடையை உங்கள் வீட்டில் நீங்கள் எளிய முறையில் செய்து சாப்பிடுவதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். குறிப்பாக ராகியில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் இதை பெண்கள் மட்டும் அல்லாமல் அனைவரும் எடுத்துக் கொள்வது நலம் தரும். அத்தோடு நார்ச்சத்தும் இருப்பதால் வயதானவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக இது அமைந்து விடும்.மேலும் சில மணித்துளிகளிலேயே இந்த ராகி அடையை எளிமையாக செய்து முடித்து விடலாம். அப்படிப்பட்ட ராகி அடையச் செய்ய என்னென்ன தேவை என்பதை இப்போது பார்க்கலாம் ராகி அடை செய்வதற்கு தேவையான பொருட்கள் ராகி மாவு மூன்று கப் வெங்காயம் பொடி பொடியாக நறுக்கியது முருங்கை கீரை இரண்டு கப் உப்பு தேவையான அளவு கருவேப்பிலை சிறிதளவு எண்ணெய் தேவையான ...