Uncategorized
“பிள்ளையார்பட்டி ஹீரோ..!” – கற்பக விநாயகர் வரலாறு..!
காரைக்குடியில் பிள்ளையார்பட்டி பகுதியில் அமைந்திருக்கும் கற்பக விநாயகரை பற்றி எல்லோருக்கும் நன்கு தெரிந்திருக்கும். இந்த திருக்கோயிலில் மூலவராக கற்பக விநாயகர் இருக்கிறார். மேலும் இந்தக் கோயிலில் இவருக்கு தல விருட்சமாக மருதமரம் உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய இந்தக் கோயில் எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டது. 1600 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமை வாய்ந்த ஒரு குடைவரை கோயிலாக இந்த கோயில் திகழ்கிறது. மேலும் இக்கோவிலானது மகேந்திர பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் அர்ஜுனன் வன திருத்தலங்கள் நான்கு உள்ளது. அதில் ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிற திருப்புடைமருதூர் என்பது மற்றொன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவிடைமருதூர் என்பது இன்னொன்று ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஶ்ரீசைலம் என்பது கடைசியாக நான்காவதாக சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் பிள்ளையார்பட...