Tuesday, September 24
Uncategorized

“பிள்ளையார்பட்டி ஹீரோ..!” – கற்பக விநாயகர் வரலாறு..!

காரைக்குடியில் பிள்ளையார்பட்டி பகுதியில் அமைந்திருக்கும் கற்பக விநாயகரை பற்றி எல்லோருக்கும் நன்கு தெரிந்திருக்கும். இந்த திருக்கோயிலில் மூலவராக கற்பக விநாயகர் இருக்கிறார். மேலும் இந்தக் கோயிலில் இவருக்கு தல விருட்சமாக மருதமரம் உள்ளது.  சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய இந்தக் கோயில் எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டது. 1600 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமை வாய்ந்த ஒரு குடைவரை கோயிலாக இந்த கோயில் திகழ்கிறது. மேலும் இக்கோவிலானது மகேந்திர பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் அர்ஜுனன் வன திருத்தலங்கள் நான்கு உள்ளது. அதில் ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிற திருப்புடைமருதூர் என்பது மற்றொன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவிடைமருதூர் என்பது இன்னொன்று ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஶ்ரீசைலம் என்பது கடைசியாக நான்காவதாக சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் பிள்ளையார்பட...
Uncategorized

3. “வீட்டு வேலைய போல் பூஜை வேலைய சுலபமாக முடிக்கனுமா..!” – அப்ப இந்த டிப்ஸ் ஃபலோ பண்ணுங்க..!

வீட்டு வேலைகளையே கண்ணும் கருத்துமாக செய்து வரும் பெண்கள் பூஜை வேலையை செய்ய வேண்டும் என்றால் கூடுதல் அக்கறையுடன் மிகவும் பவ்யமாக செய்வார்கள். இதற்கு காரணம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று அதி தீவிரமாக அக்கறையோடு பூஜை வேலைகள் அனைத்தையும் இழுத்து போட்டு செய்வார்கள். அப்படிப்பட்ட பூஜை வேலைகளை செய்யும் போது படு கஷ்டமாக இருக்கும். அதை சுலபமாகவும் சீக்கிரமாகவும் செய்து முடிக்க சின்ன சின்ன வீடு குறிப்புகள் போல சில பூஜை குறிப்புகள் உள்ளது என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட பூஜை குறிப்புகளை இந்த கட்டுரையில் படித்து நீங்கள் பயன்படுத்துங்கள். பெண்கள் பயன்படுத்த வேண்டிய ஈஸியான பூஜை குறிப்புகள் பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு நீங்கள் சந்தனம் மற்றும் குங்குமம் வைத்தீர்கள். அப்படி சந்தனம் வைக்கும் போது விரைவில் அது உதிர்ந்து விடும். அப்படி சந்தனம் உதிராமல்...
Uncategorized

“கோபம் இல்லாமல் கோவைக்காய் சாப்பிடுங்க பாஸ்..!” – நல்ல பலன்கள பெறுங்க..!!

பச்சை நிற காய்களில் கோவை காயும் ஒன்று. இந்த கோவைக்காவையை நீங்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடையலாம். இதனை சாப்பிடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் மென் மேலும் மேம்படும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். கோவைக்காயை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்களது இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு நன்மை ஏற்படும். இது குறிப்பாக ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதால் நிச்சயமாக சர்க்கரை நோயாளிகள் தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும்.  உடல் எடையை குறைக்கக்கூடிய பணியில் அற்புதமான வேலையை இந்த கோவைக்காய் செய்வதால் இந்த கோவைக்காயை டயட் - லில் இருப்பவர்கள் எடுத்துக் கொண்டால் விரைவில் உடல் எடையை குறைக்க முடியும். உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தக் கூடிய பணியை மிகவும் அற்புதமாக இந்த கோவைக்காயால் செய்து முடிக்க முடியும்....
Uncategorized

“என்னது பல் தேய்க்காம தண்ணி குடிக்கிறதா..!” – அப்படி செஞ்சா இவ்வளவு நன்மைகளா..!!

தண்ணீரைக் குடிப்பதன் மூலம் ஆரோக்கியமான நன்மைகள் நம் உடலுக்கு ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதிகாலை எழுந்த உடனேயே நீங்கள் பல் துலக்காமல் தண்ணீரை குடிப்பதின் மூலம் இவ்வளவு நன்மைகள் ஏற்படுகிறது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அப்படி பல் துலக்காமல் நீங்கள் தண்ணீர் குடிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் 👍தினமும் அதிகாலை எழுந்த உடனேயே உங்கள் பல்லை துலக்காமல் நீங்கள் தண்ணீர் குடிக்கும் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிப்பதோடு சளி இருமல் போன்ற பருவ கால நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். 👍மேலும் பல் துலக்காமல் நீங்கள் இந்த நீரை குடிப்பதின் மூலம் உங்கள் கூந்தல் வலிமையாக மாறுகிறது. எளிதில் முடி உதிராது. இதனால் கூந்தல் பளபளப்பாக திகழுமாம...
Uncategorized

இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2023 செவ்வாய்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2023 செவ்வாய்கிழமை.ஜாதகம் என்ன செய்யும் என்பவர் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு அந்த ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக சூழ்நிலைகளை அனுசரித்து எல்லாம் செய்யும் என்பதை நீங்கள் தைரியமாக எடுத்து உரைக்கலாம். ஏனென்றால் இந்த பூமி கூட சூரியனை சுற்றி வருவது நமக்கு நன்கு தெரியும். அது போல தான் ஒவ்வொரு கிரகங்களும் நமது வாழ்க்கையில் குறிப்பிட்ட காலகட்டங்களில் அதற்குரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.  அதன் அடிப்படையிலேயே ஒரு மனிதனுக்கு சிறப்பான காலகட்டமும் கஷ்டமான காலகட்டமும் ஏற்படுகிறது அப்படி ஏற்படுகின்ற கஷ்டமான காலகட்டங்களுக்கு உரிய பரிகாரங்களை செய்வதின் மூலம் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பித்துக் கொள்ள ஜோதிடம் பெரிதும் உதவியாக இருக்கிறது. அந்த ஜாதகத்தின் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி வ...
Uncategorized

நீச்சல் உடையில் வளைந்து நெழிந்து போஸ்..! – நடிகை கனிகா-வின் தாறு மாறு போட்டோஸ்..!

ஒரு காலத்தில் சினிமா நடிகையாக இருந்து தற்போது சீரியல் நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார் நடிகை கனிகா. தமிழில் இயக்குனர் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான ஃபைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த எதிர்நீச்சல் சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே மையப்படுத்தி ஆணாதிக்கம் உள்ள குடும்பங்களில் பிறந்த பெண் குழந்தைகள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியே வருவதற்கு என்னென்ன செய்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களை பிரதானமாக இந்த சீரியலில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சீரியல் என்றாலே முதலில் இந்த சீரியல் தான் மக்கள் மத்தியில் பேசு பொருளா...
Uncategorized

என்ன சிம்ரன் இதெல்லாம்.. டூ பீஸ் நீச்சல் உடையில் மிதக்கும் தமன்னா..! – ரசிகர்கள் பகீர்..! – வைரல் கிளிக்ஸ்..!

நடிகை தமன்னா முதல் முறையாக நீச்சல் உடையில் மல்லாக்க படுத்தபடி நீச்சல் அடிக்கும் புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா அதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக வியாபாரி என்ற திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அதனை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இதற்கு கல்லூரி மற்றும் இன்ன பிற திரைப்படங்கள் இவருக்கு உறுதுணையாக இருந்தன. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்த நடிகை தமன்னா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழில் கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை தமன்னா. அதன்பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்ற ...
Uncategorized

நீங்க அதை பாத்தீங்களா..? – அழகில் கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..! – அசத்தல் பிக்ஸ் இதோ..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது அழகான பழுப்பு நிறத்திலான உடையில் ரசிகர்களின் கண்ணை கவரும் விதமாக தோற்றமளித்து இருந்த நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து ரஜினி முருகன் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தன. தற்போது முப்பது வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து அவ்வப்போது இணைய பக்கத்தில் திருமணம் சார்ந்த விஷயங்கள் கிசு கிசுவாக பரவுவது டிக்கையாக இருக்கிறது. பேஷன் டிசைன்ங்கில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையாகவும் பின்னணி பாடகி ஆகும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்...
Uncategorized

முதன் முறையாக நீச்சல் உடையில் ராஜா ராணி பட நடிகை தன்யா பாலகிருஷ்ணா..! – வேற லெவல்..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார் அம்மணி. அதனை தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன் வசந்தம், ராஜா ராணி, யார் இவன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்த இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாகவும் குணசத்திர வேடங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். ராஜா ராணி திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் நடித்த எல்லா படங்களிலு...
Uncategorized

கிளாமர் குயின் ரேஞ்சு..! – இணையத்தை திணற வைக்கும் பிரியாங்கா மோகன்..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. கடந்த 1994 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்தவர் நடிகை பிரியங்கா மோகன் கன்னடத்தில் வெளியான கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒந்த் கதை ஹேல்லா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் நானே நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தில் பத்மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார். இந்த படத்தில் நடித்த அறிமுக நடிகைக்கான சைமா விருது மற்றும் சிறந்த அறிமுகத்திற்கான JFW மூவி அவார்ட்ஸ் என இரண்டு விரு...