Uncategorized
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்காக ரயில்வே நேரத்தை மாற்றி அமைத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம் இல் தனது இசை நிகழ்ச்சி ஒன்றை வரும் ஞாயிற்றுக்கிழமை 19-3- 2023 நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி முற்றிலும் 'லைட் மேன்' களுக்காக நடத்தப்படும் ஒரு பிரத்தியேகமான இசை நிகழ்ச்சி.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு ஊக்கத்தொகையை மக்களிடமிருந்து பெற்று அதனை அன்பளிப்பாக தன்னுடன் பணியாற்றியவரும் அனைவருக்காகவும் சமர்ப்பிப்பார்.
இது மாதிரி நிகழ்ச்சி இந்தியாவிலும் உலக அளவில் நடத்தி வந்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். அதுபோலவே தற்சமயம் லைட் மின்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியை அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நிறைய ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் போன்ற அனைத்து மக்களும் ...