Tuesday, September 24
Uncategorized

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்காக ரயில்வே நேரத்தை மாற்றி அமைத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம் இல் தனது இசை நிகழ்ச்சி ஒன்றை வரும் ஞாயிற்றுக்கிழமை 19-3- 2023 நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி முற்றிலும் 'லைட் மேன்' களுக்காக நடத்தப்படும் ஒரு பிரத்தியேகமான இசை நிகழ்ச்சி. இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு ஊக்கத்தொகையை மக்களிடமிருந்து பெற்று அதனை அன்பளிப்பாக தன்னுடன் பணியாற்றியவரும் அனைவருக்காகவும் சமர்ப்பிப்பார். இது மாதிரி நிகழ்ச்சி இந்தியாவிலும் உலக அளவில் நடத்தி வந்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். அதுபோலவே தற்சமயம் லைட் மின்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியை அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நிறைய ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் போன்ற அனைத்து மக்களும் ...
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ரோஜா சீரியல் பிரியங்கா நல்காரி-யா இது..? – வைரல் போட்டோஸ்..!

தமிழில் ரோஜா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை பிரியங்கா நல்காரி. இணைய பக்கங்களில் அமுல் பேபியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும் விதமான குட்டியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது வாடிக்கை. அந்த வகையில் தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பார்ப்பதற்கு வெட்டி வைத்த வெண்ணை துண்டு போல இருக்கும் தன்னுடைய மேனியலகை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி வருகிறார் அம்மணி. மேலும் ஆரம்பத்தில் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் தற்போது பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார் போல் தெரிகிறது. அதற்கு ஏற்றார் போல சினிமா ஹீரோயின்களுக்கு எதிராக கி...
Uncategorized

இதுக்கு மேல காலை தூக்காதிங்க.. தூக்கம் போயிடும்..! – இளசுகளை கதற விட்ட ஸ்ரேயா..!

நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் இதுக்கு மேல காலை தூக்காதீங்க எங்களோட தூக்கம் போயிடும் என்று புலம்பி வருகின்றனர். கிழிந்த பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய காலை மெல்லமாக முட்டிக்கு மேல் தூக்கிப் படி போஸ் கொடுக்கிறார் நடிகை ஸ்ரேயா. இதனால் அம்மணியின் தொடை அழகு கண்களுக்கு பளிச்சென தெரிகிறது. நீங்கள் கிளாமரான உடையில் தோன்றும் போது கூட இந்த அளவுக்கு கவர்ச்சியாக இல்லை. ஆனால் இப்படி இலை மறைமுறையாக உங்களுடைய அழகுகளை காட்டும் போது உடம்புக்குள் நண்டு ஊறுவது போல என்னென்னமோ செய்கிறது என்று புலம்பல் கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள். தமிழ் சினிமாவின் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு குழந்தை குடும்பம் என ஐக்கியமாகிவிட்டார். ஆனால் தற்போது மீண்டும் சினிமாவில் பயணிக்க முடிவில் இருக்கும் விவசாய சமீப கா...
Uncategorized

கத்திரி பூ கலரில் கச்சிதமாக காட்டும் வரலக்ஷ்மி சரத்குமார்..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமா ரசிகர் மத்தியில் தன்னை நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டார் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். பிரபல நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளான நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவின் முக்கியமான தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக உருவெடுத்து இருக்கிறார். சமீபத்தில் உடல் எடை கூடி குண்டாகி போன நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய பட வாய்ப்புகள் குறைவதை தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கிறார். பாதியாக குறைப்பது மட்டுமில்லாமல் தான் அணிய விரும்பிய கிளாமரான உடைகளை தற்போது அணிந்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். உச்சகட்டமாக மாலத்தீவுக்கு சென்றிருந்த அவர் அங்கே வெள்ளை நிறத்திலான நீச்சல் ...
Uncategorized

ஏற்கனவே நாலு வில்லன்கள் இதில் ஐந்தாவது வில்லனாக ஒருவர் இணைகிறார்..!! பரபரப்பான லியோ அப்டேட்..!!

நடிகர் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தை குறித்து பல கருத்துக்கள் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நிலையில் தற்சமயம் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருவதால் நிறைய செலிபிரிட்டிகள் காஷ்மீரில் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதால் இளைஞர்கள் இந்த போட்டோக்களை எல்லாம் பார்த்தவுடனே லியோ சூட்டிங் இல் நீங்களும் இருக்கிறீர்களா என்று அனைவரையும் கேள்வி கேட்கின்றனர். அந்த அளவிற்கு இந்த படம் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த லியோ படத்தில் வில்லன்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாக தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே நாலு வில்லன்கள் இருக்கும் நிலையில் தற்சமயம் ஐந்தாவது வில்லன் இருக்கிற...
Uncategorized

“கட் பண்ணாம காட்டுறேன் பாத்துக்கோங்க,,” – மேலே இருந்து மொத்தமா காட்டும் நடிகை கிரண்..!

கட் பண்ணாம காட்றேன் நல்லா பாத்துக்கோங்க என்று கூறி டாப் பேங்கில் தன்னுடைய முன்னழகு ததும்ப ததும்ப அண்ண நடை போட்டு வீடியோ வெளியிட்டு இருக்கும் நடிகை கிரணின் இந்த காட்சிகள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை கிரண். நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் கட்ட கட்ட நாட்டு கட்ட இது நாட்டு கட்ட என்ற ஒரு பாடலில் தன்னுடைய அழகை வர்ணிக்கும் விதமான ஒரு பாடலில் பக்கா நாட்டுக்கட்டையாக ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார் நடிகை கிரண். அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகையா வந்து கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி போனார். இதனால் இவருக்கான பட வாய்ப்புகள் குறைந்தது...
Uncategorized

“ப்பா.. கிறுகிறுன்னு வருதே..! டீப் லோ நெக் உடையில்..” – பிரம்மாண்ட முன்னழகை காட்டும் சஞ்சனா சிங்..!

பார்த்தாலே கிறுகிறுவென்று வருதே என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய முன்னழகை படம் போட்டு காட்டி ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டி இருக்கிறார் நடிகை சஞ்சனா சிங். தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் கோ. இந்த படத்தில் அக நக நக சிரிப்புகள் அழகா..? என்ற பாடலில் தெலுங்கு பெண்ணாக சில வினாடிகள் மட்டுமே தோன்றும் காட்சியில் நடித்திருந்தார் நடிகை சஞ்சனா சிங். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கனியாக அந்த விழாவில் கலந்து கொள்ளும் இவர் ஒரு கட்டத்தில் குடிபோதையில் மேலாடை கழண்டு விழுவது கூட தெரியாமல் ஆட்டம் போடுவது போன்ற காட்சிகள் இடம் பெபெற்றிருந்தன. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சஞ்சனா சிங். யார் இந்த நடிகை என்று ரசிகர்கள் பலரும் இணையத்தில் தேடல் ஆனார்கள். தன்னை ரசிகர்கள் தேடுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட சஞ்சனா சிங் படத்தில் மறைத்து விட்டால் என்ன இன்டர்நெட்டில் நா...
Uncategorized

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்கான கதை இதுதானா??இணையத்தில் கசிந்தது..!!

2019 ஆம் ஆண்டு 'கோமாளி' என்ற திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தனது முதல் படத்தில் தமிழ் சினிமாவில் அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு தானே நடித்து 'லவ் டுடே' என்ற படத்தின் மூலமாக அறிமுக நாயகனாக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் நடிகை இவானா நடித்திருந்தார். இதற்கு முன்பு இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகி ஆக அறிமுகமானார் இவானா இந்த படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் இவரது அறிமுகம் தமிழ் சினிமாவிற்கு பெரிய அளவில் அவரது வெளிச்சம் தமிழ் சினிமா ரசிகர்களை கவரவில்லை. பிறகு 'லவ் டுடே' என்ற திரைப்படத்தின் மூலம் அனைத்து இளசுகளின் மனதிலும் இவானா இடம்பிடித்தார் என்றால் அது மிகை ஆகாது. ஏனெனில் இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் அவ்வளவு கச்சிதமாக வேறு எந்த ஒரு ஹீரோய...
Uncategorized

மைதா மாவு எதிலிருந்து கிடைக்கிறது..! – குலைநடுங்க வைக்கும் உண்மை தகவல்கள்..!

நாம் விரும்பி சாப்பிடக்கூடிய பல வகையான உணவுப் பொருட்களில் மைதா மாவு-ன் பங்கு அளப்பரிய அளவில் சேர்ந்திருக்கிறது. இனிப்பு வகைளாகட்டும், கார வகைகளாகட்டும் அதில் மைதாவின் பங்கு பிரதானமாக இருக்கிறது. இந்தியர்களின் பலரது விருப்பமான இரவு நேர உணவாக இருக்கக்கூடியது பரோட்டா என்று சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.ஆனால், இந்த பரோட்டா முழுக்க முழுக்க 100% மைதாவால் செய்யப்படுகிறது. இப்படி நம்முடைய வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது..? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.மட்டுமில்லாமல் அவ்வப்போது மைதா மாவு குறித்த தகவல்கள் இணையத்தில் வைரல் ஆவதையும், மைதா மாவு உடல் நலத்திற்கு தீங்கானது மற்றும் அதனை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் வரும் என்பது போன்ற தகவல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள். மைதா எதிலிருந்து கிடைக்கிறது ஆனால், உண்மை என்ன...
Uncategorized

பிரதீப் ரங்க நாதனை பொலந்து கட்டிய பார்த்திபன்..!! பரபரப்பில் திரையுலகம்..!!

'பக்காவா பேசிகிட்டு இருந்தேன் நீ திடீர்னு பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டியே' லவ் டுடே என்ற படத்தில் வசனம் குறித்து பார்த்திபன் தற்சமயம் பிரதீப் ரங்க நாதனை விலாசியுள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியான 'கோமாளி' திரைப்படத்தில் சர்ச்சைக்குள்ளான பிரதீப் ரங்கநாதன் இந்த படம் ஒருவரிடம் இருந்து திருடப்பட்ட ஒரு கதை என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தார் பார்த்திபன். இந்தப் படம் இந்த படத்தின் கதை என்னுடன் பணிபுரிந்த உதவி இயக்குனராக இருந்த கிருஷ்ணமூர்த்தி அவருடைய கதை ஆகும் என்று பார்த்திபன் பகிரங்கமாக குற்றம் சாட்டை வைத்தார். இதன்பிறகு சர்ச்சைக்குள்ளான இந்த படம் ஒரு வழியாக சமாதானத்தில் பேசி முடித்து படம் சிறப்பாக வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் பிரதிப் ரங்கநாதன் 2022-ல் 'லவ் டுடே' என்ற திரைப்படத்தை வெளியாகி இருந்தது. தமிழ்நாடு முழுவதும் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்து நூறு கோடியை எட்டியது இதனு...
Exit mobile version