Tuesday, September 24
Uncategorized

முதலிரவு குறித்து சர்ச்சைக்கு உண்டான வகையில் கருத்து தெரிவித்த சின்மயி பரபரப்பில் திரையுலகம்..!!

பாடகி சின்மயி சமூக வலைதளங்களின் மூலம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு போன்ற போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு தொடர்பான செய்திகளை அதிகம் பகிர்ந்து வரும் ஒரு திரைப்பட பாடகி ஆவார். இவருடைய Me to விவகாரம் தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் தீயாய் பரவி பல சர்ச்சைகளுக்கு உண்டானது. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் அனைத்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலங்களிடையும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்நிலையில் தற்சமயம் பாடகி சின்மயி உடலுறவு குறித்து சர்ச்சைக்கு உண்டான கருத்துக்கள் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் பெண்கள் உடலுறவு கொள்ளும் போது தனது உறுப்பிலிருந்து ரத்தம் வரவில்லை என்றால் அவர் கன்னித்தன்மையை இழந்தவர் என்று நிறைய ஆண்கள் கருதுகிறார்கள்.மேலும் பெண்ணுறுப்பு டைட்டாக இல்லை என்றாலும் கன்னித்தன்மையை இழந்தவர்கள் என்று ஆண்கள் பெண்களை குற...
Uncategorized

கண்ணை கட்டி போட்டு முட்டி போடவைத்து என்ன செய்யப் போறாங்களோ..?? காத்திருக்கும் கார்த்தி  பரபரப்பை தூண்டும் பொன்னியின் செல்வன்-2..!!

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் எடுத்த மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட 'பொன்னியின் செல்வம்' திரைப்படம் இரண்டு பாகங்களாக தமிழ், தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் எடுக்கப்பட்டது. இந்த படம் முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாம் பாகத்திற்காக மக்கள் அனைவரும் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் பாகத்தில் கார்த்தி, திரிஷா, சரத்குமார் ஐஸ்வர்யா ராய் ,ஜெயராம் போன்ற முன்னணி கதாபாத்திரங்கள் நிறைந்திருந்த இந்த படத்தில் இனி இரண்டாம் பாகம் இந்த வருடம் இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அனைத்து மொழியிலும் வெற்றிப்படம் என்பதால் 500 கோடியை தாண்டியது இதனுடைய கலெக்சன். இந்நிலையில் இரண்டாம் பாகம் வெளியிட்டால் ஆயிரம் கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்சமயம் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று இண...
Uncategorized

“வெள்ளாவி வச்சுத்தான் வளத்தாங்களா இல்ல வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா” பல பலன்னு ஜொலிக்கும் ஆத்மிகா..!!

ஆத்மிகா:இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் அனைவரும் படத்தில் நடிப்பதை காட்டிலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் போட்டோக்களை பகிர்வதன் மூலமாக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்க முடியும் என்ற அளவுக்கு இருக்கிறது தற்போதைய சமூக வலைதளங்கள். இந்த வகையில் சமூக வலைதளங்களில் போட்டோக்களை அதிகம் பகிர்வதில் முக்கிய பங்கு வைக்கிறார் ஆத்மிகா. நடிகை ஆத்மிகா நிறைய போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இதன் மூலமாகவே இவருக்கு மில்லியன் கணக்கில் பாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள். நடிகை ஆத்மிகா இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதியுடன் 'மீசையை முறுக்கு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக வந்தார். இந்த படம் மாபெரும் வெற்றிப்படம் ஆக அமைந்தது. படத்தில் இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருந்ததால் மக்கள் மனதில் எளிதில் நுழைந்தார். ஆதிக்கும் இவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி இந்த படத்தில் நன்றாக...
Uncategorized

“இல்லத்தரசிகள் கஷ்டம் இல்லாமல் இலகுவாக செயல்பட ..!” – சில சூப்பர் டிப்ஸ்..!

இல்லத்தின் கண்களாக விளங்கக்கூடிய பெண்கள் இல்லத்தரசிகள் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இல்லை என்றால் வீட்டில் எதுவும் இல்லை. ஏன் யாரும் இல்லை என்று கூறக்கூடிய அளவுக்கு அவர்களின் செயல்கள் அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனக்கு என்று வாழாமல் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்காகவும் தன்னலம் இல்லாமல் உழைக்கும் இல்லத்தரசிகள் எளிதில் அவர்கள் செயல்களை செய்து கொள்ள சில எளிமையான டிப்ஸ் உள்ளது. இந்த டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் வீட்டை மேலும் அழகாகவும் ஈசியாகவும் நீங்கள் பராமரிக்க  முடியும். இல்லத்தரசிகளுக்கு பயன்படக்கூடிய டிப்ஸ் வீட்டில் நீங்கள் துணி துவைக்கும் போது துணிகளில் சுருக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் உங்கள் துணிகளை அலசி முடித்த பிறகு நான்கைந்து சொட்டுக்கள் கிளிசரின் சேர்த்து அலசுங்கள். இப்போது உங்...
Uncategorized

வெறும் துண்டை கட்டிக்கிட்டு பாத்ரூமில் பார்வதி நாயர் செய்யும் அட்ராசிட்டியை பாருங்கள்..!!

நடிகை பார்வதி நாயர் இவர் மாடலிங் துறையில் இருந்து திரைப்படத்துறைக்கு வந்த ஒரு நடிகை ஆவார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பரபரப்பை ஏற்படுத்தி இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவர் வெளியிடும் போட்டோக்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளசுகள் தூங்கிக் கொண்டிருந்த மிருகத்தை தட்டி எழுப்புகிறார் என்று கிண்டலாக நிறைய போட்டோக்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.   பார்வதி நாயர் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் படங்களில் மட்டுமல்ல அது மலையாளம் கன்னடம் போன்ற படங்களிலும் நடித்துள்ள பார்வதி நாயர் கேரளத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர். இவர் ஒரு கணிப்பொறி மென் பொருளாளர் ஆக பணியாற்றி வந்தார் பிறகு மாடல் துறையில் ஆர்வம் ஆர்வம் மிக்க பார்வதி நாயர் நிறைய நிகழ்ச்சியில் கலந்து...
Uncategorized

“நீங்கள் பயன்படுத்த எளிமையான வீட்டு குறிப்புகள்..!” – மிஸ் பண்ணாம யூஸ் பண்ணி பாருங்க..!

வெயில் காலம் வந்து விட்டாலே ஈக்களுக்கு கொண்டாட்டம் தான். எங்கு பார்த்தாலும் அப்படியே மொய்த்துக்கொண்டு இருக்கும். இதனை பார்க்கும் போதே நமக்கு ஒரு விதமான உணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஈக்கள் அங்கும் இங்கும் மொய்த்துக் கொண்டிருக்கும்.  எந்த ஈக்களை உங்கள் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கவும், கட்டுப்படுத்தவும் நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் போது அல்லது தரையை துடைக்கும் போது சிறிதளவு உப்பை சேர்த்து துடைக்க வேண்டும். அவ்வாறு உப்பை சேர்த்து நீங்கள் வீட்டை துடைத்தால் ஈக்கள் வராது. இன்று நாம் வாங்கி வரும் காய்கறிகளில் எண்ணற்ற கலப்படம் இருப்பதால் அதை சரி செய்து விடவும், மேலும் அதில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் போட்டு வைத்து அதன் பிறகு காய்கறிகளை நறுக்குவது மிகச்சிறந்ததாக இருக்கும். பால் காய்ச்சிய பாத்திரத்தில் அப்படியே பால் ஒட்டிக்கொண்டு இருக்கும். இதை...
Uncategorized

“சுறுசுறுவென சுறுசுறுப்பை தூண்டும்..!” – வெங்காய தேங்காய் சட்னி..!

தேங்காய் சட்னி உங்கள் வீட்டில் அரைத்து நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த தேங்காய் சட்னிக்கு சட்னி கடலையோடு, தேங்காய் சேர்த்து அரைத்து தருவார்கள். ஆனால் டிஃபரண்டான இந்த வெங்காய தேங்காய் சட்னியில் தேங்காய் உடன் பச்சை வெங்காயத்தை சேர்த்து அரைப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதோடு உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் இது உதவி செய்கிறது.  அப்படிப்பட்ட சுவையான சுறுசுறுப்பை தூண்டக்கூடிய வெங்காய தேங்காய் சட்னியை எப்படி செய்வது என்பது பற்றி இப்போது விளக்கமாக பார்க்கலாம். வெங்காய தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள் 1.தேங்காய் துருவியது அரை கப் 2.சின்ன வெங்காயம் உரித்தது 10 3.வரமிளகாய் 3 4.உப்பு தேவையான அளவு 5.பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை 6.பூண்டு பச்சையாக இரண்டு பல் செய்முறை முதலில் சின்ன வெங்காயத்தை தோலை நீக்கி நல்ல முறையில் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேங்காயை ...
Uncategorized

“ஈஸியா டேஸ்ட்டியான மட்டன் குழம்பு..!” – எப்படி செய்யுங்க..!!

மனம் கேக்குதே ஒன் மோர் என்று சொல்வதற்கு ஏற்ப நீங்கள் உங்கள் வீட்டில் வித்தியாசமான இந்த மட்டன் குழம்பை செய்து கொடுத்தால் இன்னும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று அனைவரும் கேட்க கேட்கக்கூடிய அளவு உங்கள் குழம்பு படு டேஸ்டாக இருப்பதோடு மிகவும் ஈசியாக இதை செய்து முடித்து விடலாம். இப்படிப்பட்ட மட்டன் குழம்பை எப்படி வைப்பது என்பதை பற்றி விரிவான விளக்கத்தை இந்த கட்டுரையில் நீங்கள் படிக்கலாம். மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் 1.மட்டன் அரை கிலோ 2.பட்டை சிறிதளவு 3.மிளகு ஒரு டீஸ்பூன் 4.வெங்காயம் நான்கு நறுக்கியது 5.பச்சை மிளகாய் 10 6.தக்காளி நான்கு 7.மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன் 8.தனியாத்தூள் அரை டீஸ்பூன் 9.மட்டன் மசாலா நான்கு தேக்கரண்டி 10.தயிர் தேவையான அளவு 11.புதினா 12.கொத்தமல்லி 13.உப்பு போன்றவை தேவையான அளவு செய்முறை முதலில் நீங்கள் வாங்கி வந்திருக்கும் மட்டனை நன்கு கழுவி சுத்தப்படுத்திக...
Uncategorized

“சருமத்திற்கு நன்மை அளிக்கும் கடல் நீர் குளியல்..!” – நீங்களும் குளித்து பாருங்க பாஸ்..!!

சாதாரணமான நீரில் குளிப்பதை விட கடல் நீரில் நீங்கள் குளிப்பதன் மூலம் உங்கள் சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது உண்மைதான். இதற்கு காரணம் கடல் நீரில் இருக்கக் கூடிய அபரிமிதமான மெக்னீசிய சத்து உங்கள் சருமத்தால் எளிதில் உறிஞ்சப்பட்டு இயற்கையான பொலிவை தருவதோடு சருமத்தில் இருக்கின்ற கிருமிகளை அழிக்கக்கூடிய ஆற்றல் பெற்றது.இது முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களையும் கொல்ல கூடிய தன்மை உடையது. மேலும் உங்கள் சருமத்தை மிருதுவாக மாற்றக்கூடிய தன்மை இந்த கடல் நீருக்கு உள்ளது. கடல் நீரில் நீங்கள் குளிக்கும் போது அலை வேகமாக வந்து உங்கள் மேனியில் மோதுவதால் சருமம் இறுக்கமாக மாறக்கூடிய தன்மை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் மூளையின் செயல் திறனை அதிகரிக்க கூடிய தன்மை நீல நிற கடல் நீருக்கு உள்ளது. இந்த நீல நிற கடல் நீரில் குளிப்பதின் மூலம் உங்கள் மனநிலை அமைதி ஆவத...
Uncategorized

“காதில் தோடு வெளிய வர மாதிரி ஓட்ட பெருசா இருக்கா..! – அப்ப இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி சரி பண்ணுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் காதுகளில் தோடுகளை அடைவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் அதிக எடை உடைய தோட்டியினைப் போடுவதின் மூலம் சிறு வயதிலேயே காதில் இருக்கக்கூடிய அந்த ஓட்டை பெரிதாகி என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவார்கள். அப்படி காதில் ஓட்டை பெரிதாகிவிட்டால் அதை இயற்கையான முறையில் சரி செய்யக்கூடிய சில டிப்ஸை இந்த கட்டுரையில்  நீங்கள் படித்து பயன்பெறலாம். காதில் தோடு அணியும் ஓட்டையை சிறிதாக்க டிப்ஸ் டிப்ஸ் 1 காதில் நீங்கள் போடும் தோடு அந்த ஓட்டை வழியாக வெளியே வரக்கூடிய அளவிற்கு ஓட்டை பெரிதாக இருந்தால் அதை சரி செய்ய நீங்கள் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மஞ்சள் பொடி மற்றும் விளக்கெண்ணை இரண்டையும் நன்கு கலந்து கொள்ளுங்கள்.  இது ஒரு பேஸ்ட் பதத்துக்கு வந்த பிறகு அந்த பேஸ்ட்டை இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு உங்கள் காது ஓட்டைகளில் நன்கு அப்ளை செய்து விடுங்...
Exit mobile version