Tuesday, September 24
Uncategorized

திருமணம் ஆகியும் தனது முன்னழகைக் காட்டி இளசுகளை சூடேற்றம் Vj அஞ்சனா..!! வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் Vj ஆக அறிமுகமானவர் Vj அஞ்சனா. சன் சன் மியூசிக் சேனல் மூலம் அனைத்து தமிழ் மக்களிடையே ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனது வசீகரமான முகபாவனையாளும் கலகலவென பேசினாலும் மக்களிடையே வரவேற்பை பெற்றார். Vj அஞ்சனா அஞ்சனா 'கயல்' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இவர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது நிறைய திரைப்படங்களிலும் ஆங்கர் ஆக நடித்திருக்கிறார். ஆரம்ப கால முதலே ஆங்கர் ஆக பணிபுரிந்த இவருக்கு நிறைய சினிமா பட வாய்ப்புகளும் அவ்வப்போது கிடைத்தது இருந்தாலும் திருமணம் ஆகியதால்  திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்சமயம் நிறைய போட்டோ சூட் களை எடுத்து வரும் அஞ்சனா எதற்காக இப்படி போட்டோக்களை இணையத்தில் பகிருகிறார் என்று யாருக்கும் புரியாமல் இருந்தது...
Uncategorized

53 வயசு..! – இதனால் தான் கல்யாணம் பண்ணிக்கல..! – ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை ஷோபனா..!

நடிகை சோபனா கடந்த 1984 ஆம் வருடம் ஏப்ரல் 18 என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். கடந்த 1970 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 53 வயது ஆகின்றது. நடிகையாக மட்டும் இல்லாமல் முறைப்படி பரதம் கற்றுக்கொண்டு பல்வேறு அரங்கேற்றங்களை செய்து வரும் இவர் பரதநாட்டிய கலைஞராகவும் அறியப்படுகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் தமிழில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான மங்களநாயகி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கோச்சடையான் திரைப்படத்தில் யாகவி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தமிழில் 20 படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு உண்டான காரண...
Uncategorized

முன்னணி நடிகைகளையே ஓரங்கட்டும் அளவிற்கு மாடல் உடையில் இளசுகளை மயக்கும் மிருணாளினி..!! வைரலாகும் வீடியோ..!!

மிருணாளினி ரவி  2019 ஆம் ஆண்டு வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் மிகப்பெரிய ஸ்கோப் கிடைக்காவிட்டாலும் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரத் தொடங்கின. சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு முன்பே 'நகல்' என்ற திகில் படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஆனது 2019 ஆம் ஆண்டு 'டூப்ளிகேட்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய 'சாம்பியன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்துறைக்கு வரும் முன்பே டப்ஸ்மாஷ், மியூசிக்கலி போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இதன் மூலமே மக்களுக்கு எளிதில் இவரைப் பற்றி தெரிய வந்தது. இவர் 2016 ஆம் ஆண்டு பெண் பிரிவில் 'சிறந்த டப்மாஸ் விருதை' வாங்கி உள்ளார். 'போக்கஸ் லைப் ஸ்டைல்' என்ற பத்திரிக்கை இதழின் அட்டை பக்கத்தில் இவருடைய விருது வாங்கும...
Uncategorized

“இது பொண்ணா..? இல்ல, பட்டர் தடவுன பன்னா..?..” – சொக்க வைத்த நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கருப்பு நிற புடவையில் அழகு தேவதையாக வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தஸ்கா தஸ்கி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், விழா ஒன்றில் கலந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் அந்த விழாவில் படுமோசமான உடை அணிந்து கொண்டு வந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தான் நடித்துள்ள தஸ்கா தஸ்கி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. வருடத்தி...
Uncategorized

கீர்த்தி சுரேஷ் இவ்வளவு கவர்ச்சியா நீங்க இதுவரை பார்த்திருக்க மாட்டீங்க..!!  வாய்ப்பிற்காக உச்சகட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினி முருகன்' என்ற படத்தில் தான் அவரது வெளிச்சம் தமிழ் சினிமாவிற்கு வந்தது. அதற்கு முன்பு 'இது என்ன மாயம்' என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.அந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. கீர்த்தி சுரேஷ் சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நிறைய மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.குபேரன் கிங் மாஸ்டர்,அஞ்சலி போன்ற மலையாள படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தனது நடிப்பின் திறமையால் தமிழ் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. இவர் நடித்த 'ரஜினி முருகன்' திரைப்படம் தமிழ் திரைப்பட சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த ஒரே படத்திலேயே பல ரசிகர்களை மனம் கவர்ந்தார் கீர்த்தி சுரேஷ். தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே கனவு கன்னியாக வலம் வந்தார்.பிறகு மீண்ட...
Uncategorized

நடிகை அஞ்சலி-க்கு திருமணம்..? – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வேலையை பார்த்து வரும்படி அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே பிரபல இளம் நடிகர் ஜெயுடன் நடிகை அஞ்சலி காதலில் இருந்தார் என்று கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இரண்டு ஆண்டுகள் பக்கம் வாழ்ந்து வந்தனர் என்றும் அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருப்பது போன்றும் ஒரே சமையலறையில் தோசை சுடுவது போன்றும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வைரலாகின. ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை என்று நடிகை அஞ்சலி கூறியிருந்தார். இந்நிலையில் இ...
Uncategorized

தொடை தெரியும் அளவிற்கு தூக்கிக் காட்டிய மாளவிகா மோகனன்..!! தீயாய் பரவும் வைரல் புகைப்படம்..!!!

நடிகை மாளவிகா மோகனன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அனைவராலும் அறியப்பட்டார்.   இந்த படத்தில் தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இருந்தாலும் இவரது முதல் படமான சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவருக்கு துணை நடிகைக்கான வாய்ப்பு கிடைத்தது. இதில் இயக்குனர் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் மாளவிகா மேனனுக்கு கிடைத்தது. மாளவிகா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடிக்கும் அண்ணனின் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரது ஆரம்ப காலம் முழுதும் மாடல் துறையில் பணியாற்றி வந்தார் பிறகு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த வாய்ப்பை சரியா...
Uncategorized

“செல்லப்பிராணிகளில் மூலம் துர்நாற்றம் ஏற்படுகிறதா..!” – அதை எளிதில் நீக்க டிப்ஸ்..!!

இன்று அனேகமானவர்களின் வீட்டில் செல்லப்பிராணிகள் உள்ளது. குறிப்பாக நாய், பூனை, கோழி, லவ் பேர்ட்ஸ் போன்றவற்றை நாம் கூறலாம். இந்த செல்லப்பிராணிகளின் மூலம் உங்களுக்கு துர்நாற்றம் ஏற்படுகிறது என்றால் அதை எளிய முறையில் எப்படி சுத்தம் செய்து நறுமணத்தோடு வைத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி சில குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம். துர்நாற்றத்தை விரட்டி அடிக்க சில டிப்ஸ் 💐உங்கள் வீட்டில் சமையல் சோடா இருந்தால் அந்த சமையல் சோடா ஒரு வினிகரையும் சேர்த்து உங்கள் செல்லப் பிராணிகள் இருக்கக்கூடிய இடத்தில் வைத்து விடுங்கள் அல்லது அந்த இடத்தில் அப்படியே தெளித்து விடுங்கள். இதன் மூலம் துர்நாற்றம் அடிக்கக்கூடிய அந்த இடம் நறுமணத்தை பரப்பும். 💐ஹைட்ரஜன் பெராக்ஸைட் உங்கள் வீட்டு செல்லப் பிராணியின் சிறுநீரால் ஏற்படும் துர்வாடையை அப்படியே தடுத்து விடக்கூடிய சக்தி கொண்டது. இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைட் உடன் சமையல் சோட...
Uncategorized

முன்னாடி எதுவும் போடுற பழக்கம் இல்லையா..?? பிறந்த மேனியாக திரிந்த நிதி அகர்வால்..!! வைரலாகும் புகைப்படங்கள்

நிதி அகர்வால் 'ஈஸ்வரன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமானார் இந்த படத்தில் இவ்வாறு சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் ஆரம்ப கால முதலே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இந்த துறையில் இருந்து இவருக்கு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நிதி அகர்வால் விளம்பரங்களில் தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 'தீவா' என்ற அழகிப்போட்டியில் கலந்துகொண்டு விருதுகளையும் வாங்கினார் நிதி அகர்வால். மாடலிங் துறையில் இருந்து பிறகு சினிமாவிற்கும் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. தற்சமயம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நிதி அகர்வால். இவர் 'மைக்கேல்' என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு தமிழ் சினிமாவில் 'ஈஸ்வரன்' என்ற...
Uncategorized

“உங்க வீட்டில முகம் பார்க்கும் கண்ணாடிய எந்த இடத்துல மாட்டுங்க ..!” – இன்பத்தோடு வாழுங்க..!

கண்ணாடி அனைத்தையும் பிரதிபலிக்கக்கூடிய தன்மை கொண்டது. இது முகத்தை பார்க்க மட்டும் பயன்படுவது இல்லை. வீட்டை அலங்கரிக்க கூடிய ஒரு முக்கியமான பொருளாகவும் திகழ்கிறது.  வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் கண்ணாடிகளை இந்த இடத்தில் வைப்பதின் மூலம் என்னென்ன நடக்கும் என்பதை மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். மேலும் கண்ணாடிகளுக்கு அதிகப்படியான நேர்மறை, எதிர்மறை ஆற்றல்களை வெளியிடக்கூடிய தன்மை இருப்பதால் கண்ணாடி பெரும் தாக்கத்தை இதன் மூலம் ஏற்படுத்துகிறது. நீங்கள் உங்கள் வீட்டில் சரியான இடத்தில் கண்ணாடி இல்லை என்றால் நிச்சயம் பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் தான் இருக்க வேண்டி இருக்கும். அந்த கண்ணாடியானது சரியான திசையில் இருக்கும் போது உங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கும்.  எனவே சரியான திசையில் கண்ணாடியை நீங்கள் வைத்திருக்கிறீர்களா என்பதை இந்தக் கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கண்ணாடி எப்போது...