Uncategorized
அய்யோ.. உங்க உதடு..! – அது தான் உங்க அழகே..! பார்வதி நாயர்-ஐ வர்ணிக்கும் ரசிகர்கள்..!
தென்னிந்திய திரைப்பட நடிகையான பார்வதி நாயர் தமிழில் மற்றும் பிற மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஆவார்.
இவர் அபுதாபி நாட்டில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர் ஆவார், ஆரம்பத்தில் மென்பொருள் வல்லுனராக பணியாற்றிய இவர் 2010 ஆவது ஆண்டில் மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றார்.
அதன்பின்பு மிஸ் நேவிக்குயின் பட்டங்களை பெற்றுள்ளார் நடிகை பார்வதி நாயர். தமிழில் முதன் முதலில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் பார்வதி நாயர்.
இவர் மணிப்பால் தொழில்நுட்பக் கழகத்தில் மென்பொருள் வல்லுநராக படிப்பை முடித்த பின்பு மீண்டும் அபுதாபியில் செட்டில் ஆனார்.
2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் பாபின்ஸ் என்ற திரைப்படத்தில் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்த பின்பு அதே ஆண்டு யாச்சி என்ற மலையாள திரைப்படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
மீ...