Tuesday, September 24
Uncategorized

“பாட்டி சொன்ன சின்ன சின்ன அழகு குறிப்புகள்..!” – என்னென்ன தெரிந்து கொள்ளுங்கள்..!!

இன்று அழகுக்காக பெரும் அளவு பணத்தை இளைய தலைமுறை செலவு செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அழகு நிலையங்களுக்குச் செல்லவே ஒரு பட்ஜெட்டை போட்டு நடுத்தர குடும்பத்தில் இருக்கும் பெண்களும் செலவு செய்கிறார்கள் என்றால் அது ஆச்சரியத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். அந்த வரிசையில் நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற அல்லது நமக்கு கூறிச் சென்ற அழகு குறிப்புகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். பாட்டி சொன்ன அழகு குறிப்புகள் 👍சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பட்டையை பொடி செய்து அதனோடு அரை டீஸ்பூன் அளவு தேனினை விட்டு பிறகு அதை நன்கு கலந்து உங்கள் சருமத்தில் தேய்த்து விடுங்கள். பிறகு இதனை குளிர்ந்த நீரால் கழுவும் போது உங்களது சருமம் மிருதுவாக மாறுவதோடு பளபளப்பையும் கொடுக்கும். 👍நீங்கள் உடலுக்குப் போடும் சோப்பை தவிர்த்து விட்டு தயிர், பால் இவற்றில் ஏதேனும் ஓன்றில் கடலை மாவை நன்கு கலந்து உடலில...
Uncategorized

“சப்பாத்திக்கு சூப்பரான சைடிஸ் மீல் மேக்கர் கிரேவி..!” – இனிமே இப்படி செய்யுங்க..!!

இன்று பொதுவாகவே இரவு நேரத்தில் வீடுகளில் டிபன் சப்பாத்தி ஆகத்தான் இருக்கிறது. இந்த சப்பாத்திக்கு அடிக்கடி தக்காளி குருமாவை வைத்தும் வெஜிடபிள் குருமாவை சாப்பிட்டும் போர் அடித்து இருக்கக்கூடியவர்கள் வித்தியாசமாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு சரியான சாய்ஸ் இந்த மீல் மேக்கர் கிரேவி என்று கூறலாம். மிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய எந்த மேல் மேக்கர் கிரேவியை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம் இதனால் அவர்களுக்கு சர்க்கரை ரத்தத்தில் கட்டுக்குள் இருக்கும். மீல் மேக்கர் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள் 1.மீல் மேக்கர் 50 கிராம் 2.பெரிய வெங்காயம் பொடி பொடியாக நறுக்கியது ஒன்று 3.சின்ன வெங்காயம் 20 4.வரமிளகாய் 3 5.பட்டை ஒரு துண்டு 6.தக்காளி மூன்று 7.கிராம்பு இரண்டு 8.பூண்டு 20 பல் 9.இஞ்சி ஒரு துண்டு 10.துருவிய தேங்காய் கால் கப் 11.உப்பு தாளிக்க 12.எண்ணெய் இரண்டு டேபிள்...
Uncategorized

“போடு தக்காளி.. ஆயிரம் வாட்ஸ் பல்பை பார்த்த கண்ணு கூசுதே..”- கவர்ச்சி உடையில் மிருணாளினி ரவி..!

நடிகை மிருணாளினி ரவி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் போடு தக்காளி.. கண்ணு கூசுதே.. என்று புலம்பி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றது. டிக் டாக் டப்ஸ்மாஷ் சொல்லிட்டு தளங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி. தெலுங்கு திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா துறைக்குள் அடி எடுத்து வைத்த இவர் தமிழிலும் சூப்பர் டீலக்ஸ், எனிமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எனிமி திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் மெரினாவில் ரவி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் என்பதை இவர் வெளியிடக்கூடிய பதிவுகளை பார்க்கும்போது...
Uncategorized

“மா லட்டு @ மாலாடு @ பொட்டுக்கடலை லட்டு..! ” – இப்படி செய்து சாப்பிடுங்க..!!

தென்னிந்திய இனிப்பு வகைகளில் பாரம்பரிய இனிப்பு பொருளாக இருப்பதுதான் இந்த மா லட்டு என்கிற மாலாடு. இந்த இனிப்பினை செய்வது மிகவும் ஈஸி.  அது மட்டுமல்ல இதில் இருக்கக்கூடிய ஆரோக்கியமான பலன்களை பார்க்கையில் குழந்தைகளுக்கு தேவையான புரதச்சத்தை கொடுப்பதில் இதற்கு நிகர் இதுதான் என்று கூறலாம். அப்படிப்பட்ட இந்த மா லட்டை செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். மாலட்டு செய்யத் தேவையான பொருட்கள் 1.வறுகடலை அல்லது பொட்டுக்கடலை 250 கிராம் 2.சர்க்கரை 350 கிராம் 3.நெய் 100 மில்லி 4.முந்திரி பருப்பு 50 கிராம் 5.ஏலக்காய் 5 செய்முறை முதலில் வறு கடலை அல்லது பொட்டுக்கடலை இதனை நீங்கள் லேசாக வெயிலில் உலர்த்திய பிறகு மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து நீங்கள் எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையையும் அதேபோல் மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்து விடுங்கள். இதன் பி...
Uncategorized

“தமிழ்நாட்டில் காவல் தெய்வங்கள்..!” – ஒரு அலசல்..!

ஊரை காக்கின்ற எல்லை தெய்வங்களாக இருக்கும் காவல் தெய்வங்கள் பற்றி மக்களிடையே இன்றும் ஒரு அபார நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நம்பிக்கையானது தொன்று தொட்டு ஏற்பட்டது என்றால் அது மிகையாகாது. கிராமங்களில் கிராம தேவதை வழிபாடு என்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வரக்கூடிய ஒரு நிகழ்வாகவே உள்ளது. இந்த கிராம தேவதை வழிபாட்டு முறையை ஆரம்பத்தில் தொடங்கி வைத்தவர் ஆதிசங்கரர் என்று சொல்லலாம். இவர் சிருங்கேரி கிராமத்துக்கு காவல் தெய்வங்களாக கால பைரவர், அனுமான், காளிகாம்பாள் ஆகிய தேவதைகளை பிரதிஷ்டை செய்து அவற்றுக்குரிய வழிபாட்டு நியமங்களை வகுத்துக் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் இராமாயண காலகட்டத்திலும் அனுமன் இலங்கைக்கு சென்றடைய கூடிய சமயத்தில் இலங்கையின் காவல் தேவதையான லங்கா லக்ஷ்மி அனுமனை தடுத்து நிறுத்தியதாக கதையில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த காவல் தெய்வ வழிபாடு என்பது இன்றல்ல,நேற்றல்ல பன்னெடும் காலத்த...
Uncategorized

பாவாடையை கிழிச்சு விட்டு.. தொடையை காட்டும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய பாவாடையை கழட்டி விட்டு தன்னுடைய ஒரு பக்கம் தொடையழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர் மத்தியில் அறியப்பட்டவர் நடிகர் ரேஷ்மா பசுபுலேட்டி. என்றாலும் கூட ரசிகர்களை இவர் அதிகம் சென்றடைந்தது சீரியல் மூலமாகத்தான் என்று கூறலாம். அந்த வகையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. கிட்டதட்ட ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கு ஆன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரேஷ்மா. தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் விவாத சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். இடையே பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வரும் இவர் ...
Uncategorized

“சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரம்..!” – வரலாற்றை தெரிந்து கொள்ளலாமா?

தமிழ் மாதங்களில் பங்குனி மாதம் அன்று உத்திர நட்சத்திரம் வரக்கூடிய நாளில் தான் பங்குனி உத்திரம் படு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படக்கூடிய இந்த பண்டிகை முருகனுக்கு உகந்த பண்டிகையாகும். இந்த பண்டிகையின் வரலாறு என்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாமா. பங்குனி உத்திரம் வரலாறு அசுரர்களின் கொட்டத்தை அடக்கிய மாதம் தான் இந்த பங்குனி மாதம் ஆகும். முருகப்பெருமான்  அசுரர்களின் அனைத்து விதமான செயல்களையும் கட்டுப்படுத்தி அவர்களை அழிக்கின்ற ஒரு நிலையை ஏற்படுத்துகிறார். அந்த அசுரர்களை அழிப்பதற்காக தன் தாய் தந்தையரை வணங்கி முருகப்பெருமாள் குதிரை பூட்டிய தேரில் வாயு பகவானை சாரதியாக கொண்டு பல்லாயிரக்கணக்கான படைகள் அணிவகுத்து செல்ல இவரும் அந்தப் படைகளை முன்னெடுத்துச் சென்றார். அந்த சமயத்தில் முருகப்பெருமானின் படைகளை வழிமறிக்க காரண...
Uncategorized

“அற்புதங்களை நிகழ்த்தும் நத்தைச்சூரி..!” – மூலிகையின் பயன்கள் பற்றி பார்க்கலாமா?

சித்த மருத்துவத்தில் அதிக அளவு பயன்படக்கூடிய அற்புத மூலிகைதான் இந்த நத்தை சூரி. இதன் வேர், இலை, விதை போன்றவை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பூண்டு வகையை சேர்ந்த தாவரமான இது மனிதர்களுக்கு மகத்தான நன்மைகளை செய்கிறது. இன்றும் பெரும்பாலான கிராமங்களில் அதிக அளவு இந்த மூலிகை செடி வேலிகளில் வளர்ந்து கிடக்கும். அப்படிப்பட்ட இந்த மூலிகை நத்தைச்சூரி மனிதர்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். நத்தைச்சூரி  நன்மைகள் நத்தைச்சூரி மூலிகையில் இருக்கும் விதையை பொடியாக்கி பாலில் கலந்து நீங்கள் குடிப்பதின் மூலம் உங்கள் உடல் ஏற்படக்கூடிய வெப்பநிலை குறைந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும். நத்தைச்சூரியின் விதையை பொடியாக்கி அதை நீங்கள் சூடு தண்ணீரில் கலக்கி குடித்து வந்தீர்கள் என்றால் உங்கள் உடலில் இருக்கக்கூடிய ஊளைச்சதை அப்படியே குறையும். எனவே எடை குறை...
Uncategorized

ப்பா.. இது உடம்பா..? இல்ல, வெண்ணை கட்டியா..? – சூடேற்றும்  பிரியங்கா நல்காரி..!

பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக டைட்டான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார். பல்வேறு சீரியல்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் இணைய பக்கங்களில் கவர்ச்சியான வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம். சமீபத்தில் நீர் பூங்கா ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கே நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் இணையதளத்தை அதிர வைத்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கும் இவர் தற்போது மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் ஒப்பந்தமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது என்று கூறுகிறார்கள். இந்நிலையில், படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழ...
Uncategorized

தேர்வு சமயம் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் பற்றி பார்ப்போமா?

தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் ஆரம்பமாகக் கூடிய சூழ்நிலையில் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள் என்னென்ன அந்த உணவுகளை அவர்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் அவர்கள் படித்த அனைத்தையும் தேர்வில் எழுதி நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அந்த வகையில் இந்தக் கட்டுரையில் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க கூடிய பொருட்கள்  பற்றி பார்க்கலாம். மாணவர்களின் ஞாபக சக்தியை தூண்டும் உணவுகள் பாதாம்,பிஸ்தா, முந்திரி போன்ற உலர்ந்த நட்ஸை சாப்பிடுவதின் மூலம் மாணவர்களின் ஞாபக சக்தி அதிகமாகும். அதுமட்டுமல்லாமல் தானிய வகைகளை எடுத்துக் கொள்வதின் மூலம் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர் வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். எனவே தினமும் சிறிதளவு நட்ஸ் சாப்பிடும் பழக்கத்தை உங்கள் பிள்ளைகளுக்கு க...