Tuesday, September 24
Uncategorized

இதுக்கு மேல தூக்கி காட்டாதீங்க கண்ணு கூசுது..!! – இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் ஐஸ்வர்யா தத்தா..!!

நடிகை ஐஸ்வர்யா தத்தா இயக்குனர் ராம்குமார் ராயப்பன் மூலம் தமிழ் சினிமாவிற்கு 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணாக இந்த படத்தில் நடித்திருந்தார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பினாலும் கவர்ச்சியான முகபாவனையாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். ஐஸ்வர்யா தத்தா 'நிருத்யங்கன்' என்ற நடன குழுவில் முதல் முறையாக பணியாற்றி வந்தார். பல மேடை நிகழ்ச்சிகளிலும் மாடல் துறையிலும் தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். தவிர நிறைய விளம்பரங்களிலும் ஐஸ்வர்யா தத்தா நடித்து வந்தார். இந்நிலையில் பெரிய அளவில் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த சோவில் இவரும் யாஷிகா ஆனந்தம் இணைபிரியா தோழிகளாக பிக் பாஸ் வீட்டில் வலம் வ...
Uncategorized

மேல இருந்து பார்த்தா அத்தனையும் தெரியுது..! வெறியேற்றும் பூனம் பாஜ்வா…!

மகாராஷ்டிரா மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்டவர் பூனம் பாஜ்வா இவர் தெலுங்கில் மொட்டி சினிமா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். பின்பு தமிழ் சினிமாவில் சேவல் என்ற படத்தின் மூலம் பரத்துடன் நடித்து தமிழ் சினிமா திரையுலகத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் மிகவும் குடும்ப பாங்கான கதைகளத்தில் மட்டும் நடித்து வந்த பூனம் பாஜ்வா பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறினார். பின்பு நடிகர் ஜீவா உடன் தெனாவட்டு படத்தில் நடித்து அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றியை அடைந்ததன் அடுத்து தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்படும் நடிகையாக மாறினார். முதல் வெற்றியை தொடர்ந்து பூனம் பாஜ்வா மறுபடியும் ஜீவாவுடன் கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் வடிவேலுவின் நகைச்சுவையுடன் சூப்பர் ஹிட் வெற்றியை அடைந்தது. தொடர்ச்சியாக வெற்றியை சந்தித்து வந்த பூனம் பாஜ்வா திரைப்படங...
Uncategorized

முழு தொடையும் தெரிய சூட்டை கிளப்பும் நந்திதா ஸ்வேதா..!! – வைரல் ஆகும் புகைப்படங்கள்..!!

நந்திதா ஸ்வேதா. இவர் பா ரஞ்சித் இயக்கிய 'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் தினேஷுக்கு ஜோடியாக நந்திதா நடித்திருந்தார். நந்திதா பெங்களூரைச் சேர்ந்தவர் இவரது தொடக்க காலம் முழுவதும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு இவருடைய திறமையை பார்த்த சினி உலகம் இவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தது.2008 ஆம் ஆண்டு வெளியான 'நந்தா லவ்ஸ் நந்திதா' என்ற படத்தின் மூலம் அறிமுக நாயகி ஆக கன்னடத்தில் முதல் முதலில் அறிமுகமானார். பிறகு 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'அட்டகத்தி' என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. காரணம் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண் எப்படி இருப்பாளோ அப்படியே இருந்தது இவருடைய கதாபாத்திரம்.இவருக்கு இந்த கதாபாத்திரம் கனகச்சி...
Uncategorized

நாக்கு முத்தம்.. எல்லை மீறும் எமி ஜாக்சன்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! – வைரல் போட்டோஸ்..!

இங்கிலாந்து மாடல் அழகியன எமி ஜாக்சன் மதுராசபட்டினத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த கதைக்களம் என்பதால் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஒருவர் தேவைப்பட்டார் அதற்கு எமி ஜாக்சன் பொருத்தமாக இருந்தார் என இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் இந்த படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து எமி ஜாக்சன் தொடர்ச்சியாக தமிழ் சினிமாக்களில் நடித்து வந்தார்.மதராசபட்டினம் படத்தில் இருந்த மாமா துரை அம்மா பாடல் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அறியப்படும் ஓர் சினிமா நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ஐ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறினார். முன்னணி நடிகையாக யார் வந்தாலும் தனது படத்தில் நடிக்க அழைக்கும் தனுஷ் அவர்கள் எமி ஜாக்சனையும் விட்டு வைக...
Uncategorized

பாலிவுட் ஹீரோயின்-களே மிரண்டு போகும் அளவுக்கு கவர்ச்சி கன்னியாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா..!!

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்சமயம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர்களின் முக்கியமான ஒரு ஹீரோயின் அவார். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். தொடக்க காலத்தில் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு இவரது திறமையை பார்த்த மாடல் உலகம் இவரை நிறைய விளம்பரங்களில் அறிமுகப்படுத்தியது. இதில் இவருடைய கவர்ச்சிகரமான முகபாவனையும் உடலமைப்பும் வெகுவாக மக்களை கவர்ந்தது. பிறகு விளம்பரங்களில் இருந்து திரைப்பட துறைக்கு இவரது பயணம் ஆரம்பமானது. இவர் விஜய தேவார கொண்டா நடித்த 'கீதா கோவிந்தம்' என்ற படத்தின் மூலம் முதல் முறையாக தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் இவரது புகழ் சென்றடைந்து விட்டது. காரணம் இந்த படத்தில் ஒரு 'இங்கேம் காவாலே' என்ற பாடலின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும் இவரத...
Uncategorized

ஜாக்கெட் இல்லாமல் போட்டோ வெறியான ரசிகர்கள் பிரியா வாரியர்

மலையாள நடிகையான பிரியா வாரியர் ஒரு ஆடர் லவ் என்ற ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தின் டிரைலர் வெளியான நாள் முதல் ப்ரியா வாரியர் இந்தியா முழுக்க ட்ரெண்டிங்கில் இருந்தார். அந்த ட்ரெய்லர் அவரின் கண்ணசைவுக்காக சமூக வலைதளம் முழுக்க அந்த வீடியோ ட்ரெண்டிங் ஆனது. இந்த வீடியோவை வைத்து பலரும் டிக் டாக் இன்ஸ்டாகிராம் மூலம் அதேபோல வீடியோக்களை பதிவிட்டு பகிர்ந்து வந்தனர். அந்த படம் நினைத்த அளவுக்கு சரியாக திரையில் ஓடவில்லை என்றாலும் அந்த படம் மூலம் வியாவாரியர் இந்தியா முழுக்க நல்ல அறிமுகத்தை பெற்றிருந்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக ஓடவில்லை என்பதால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வராமலே போய் விட்டன. இருந்தாலும் அசராத பிரியா வாரியர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது மிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து...
Uncategorized

எல்லாம் ஓவர்..! – கசிந்த படுக்கயறை வீடியோ..! – ரோசு ரோசு நடிகையை பீசு பீசாக்கிய வெற்றி நடிகர்..!

ரோசு நான், உனக்கு சரியான பீசு நான் என்று ஆட்டம் போட்டு நடிப்பே வரவில்லை என்றாலும் கூட கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் அந்த ரோசு நடிகை. தென்னிந்திய சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகர்களுடன் நடித்தும் கூட இவரை எந்த நடிகரும் திரும்பி கூட பார்த்தது கிடையாது.  வெளிச்ச நடிகரின் தம்பி மட்டும் இவருடன் நெருக்கமாக இருந்தார் என்று கூறப்பட்டது. ஆனால், அண்ணன் காதலுக்கு சம்மதம் வாங்கும் போது நம்ம ஊர் பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் அண்ணன் காதலுக்கு சம்மதம் சொல்லுங்க என்று அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியம் இந்த நெருக்கத்தை நட்பு என்ற நிலையிலேயே நிறுத்தி விட்டது என்ற பேச்சும் இருக்கின்றது. இதனால், ரோசு நடிகையை சுற்றி எந்த ஒரு காதல் கிசுகிசுவும் வந்தது கிடையாது. ஆனால், சமீபத்தில் பாலிவுட்டில் நடிக்க சென்ற ரோசு நடிகை தன்னுடைய காதல் வலையில் வீழ்...
Uncategorized

இதுவரை யாரும் கீர்த்தி சுரேஷை இப்படி பார்த்திருக்க மாட்டிங்க ..!! அந்த படத்தில் நடிப்பது போல உடை அணிந்த கீர்த்தி சுரேஷ்..!

கீர்த்தி சுரேஷ் இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர். இவர் மலையாள திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக பணியாற்றி வரும் சுரேஷ் சந்திரா மேகனா ஆகியோருக்கு பிறந்தவர் ஆவார். இவரது தந்தை சுரேஷ் சந்திரா மலையாளத்தில் நிறைய படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவர். கீர்த்தி சுரேஷ் குழந்தை பருவத்திலேயே தனது நடிப்பின் திறமையை அனைவருக்கும் நிரூபித்து காட்டினார். கீர்த்தி சுரேஷ்க்கு இளமையிலேயே நடிக்கும் ஆர்வம் இருந்ததால் தனது பெற்றோரின் சம்மதத்தால் திரைப்படத்துறையில் பணியாற்றினார். இவரது முதல் படமான 'கீதாஞ்சலி' மலையாளத்தில் மாபெரும் வெற்றி படமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின.இவர் விக்ரம் பிரபுவுடன் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிர்க்கு அறிமுகமானார். இந்த படம் போதிய அளவு வெற்றிப்படம் இ...
Uncategorized

ஒட்டு துணி இல்லாமல் தர்ஷா குப்தா அதிர்ச்சியில் ரசிகர்கள்

கவர்ச்சி மாடல் அழகியான தர்ஷா குப்தா தமிழ் சீரியல்களில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தவர். தமிழ் சீரியலில் பலவற்றில் நடித்திருந்தாலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற தொடரின் மூலம் அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார். பின்பு செந்தூரப்பூவே என்ற தொலைக்காட்சி தொடரில் பிரபலம் அடைந்தார். இந்த செந்தூரப்பூவே தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விருது வழங்கும் விழாவில் நடிகர் நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் தர்ஷா குப்தாவை சன்னி லியோனோடு ஒப்பிட்டு பேசியிருந்தார். சன்னி லியோனே தமிழ் கலாச்சாரத்தில் சேலை அணிந்து வந்திருக்கிறார் ஆனால் நீயோ ஏன் இப்படி கவர்ச்சியாக வந்திருக்கிறாய் என நகைச்சுவை நடிகர் சதீஷ் தசா குப்தாவை மேடையிலேயே அசிங்கப்படுத்தினார். இதற்கு சின்மயி உட்பட பல நடிகர்களும் தங்களது எதிர்ப்பை சம...
Uncategorized

“உங்க வீட்டில குழந்தைக இருக்கா..!” – அப்ப இந்த செடிகளை அவாய்ட் பண்ணுங்க..

இன்று பல்வேறு காரணங்களுக்காக மக்கள் அவர்கள் வீடுகளில் செடிகளை வளர்ப்பதற்கு விரும்புகிறார்கள். பொதுவாக இப்போது இந்த செடி வளர்ப்பில் இண்டோர் பிளான்ட்ஸ், அவுட் டோர் பிளாண்ட்ஸ் என்று இரண்டு வகைகளாக பிரித்து வீட்டுக்குள் சில செடிகளையும், வீட்டுக்கு வெளியே செடிகளையும் மிகுந்த ஆர்வத்தோடு வளர்த்து வருகிறார்கள். இதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் குறைவதோடு மட்டுமல்லாமல் மனதிற்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த வகையில் உங்கள் வீடுகளில் நீங்கள் இதுபோன்ற செடிகளை வளர்க்க முற்படும்போது குழந்தைகள் உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய செடிகளை தயவு செய்து வளர்க்க வேண்டாம். குழந்தைகள் இருக்கும் வீட்டில் தவிர்க்க வேண்டிய தாவரங்கள் 1.ஃபிலோடென்ட்ரான் (Philodendron) இந்தச் செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் எளிதானது பார்ப்பதற்கும் மிகவும் அழகிய தோற்றத்தில் இந்த செடி இருக்...