முக்கால்வாசிக்கு காட்டியாச்சு… முழு அழகை காட்டி பசங்க தூக்கத்தை கெடுத்த யாஷிகா ஆனந்த்!..
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் அறிமுகமாகும் நடிகைகள் எல்லாம் பெரும் கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில்தான் வருகின்றனர். ஆனால் அனைவருக்கும் அப்படியான வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது.
அவர்கள் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களே அடுத்து கதாநாயகியாக வளர்ந்து வருவார்களா என்பதை தேர்வு செய்கின்றன. பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கிய அம்சம் இருக்கும் கதை களங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது அதன் மூலமாக அவர்கள் எளிதாக பிரபலம் அடைய முடியும்.
முக்கால்வாசிக்கு காட்டியாச்சு
ஆனால் தொடர்ந்து கவர்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை களங்களை தேர்ந்தெடுக்கும் நடிகைகள் அவ்வளவாக வளர்ச்சி அடைய முடிவது கிடையாது. அப்படியான கவர்ச்சி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சினிமாவில் வாய்ப்பை குறைத்துக் கொண்டவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த்.
யாஷிகா ஆனந்த் நடித்த முதல் திரைப்படம் அதிக சர்ச்சைக்கு உள்ளான திரைப்படமாக இருந்தது. இருட...