Uncategorized
“காலம் காலமாக துரத்தி அடிக்கும் கர்மவினை..!” – எளிதில் போக்கக்கூடிய பரிகாரங்கள்..!
இவர் அப்பா காலத்தில் மட்டுமல்ல தாத்தா காலத்திலும் தான் இப்படி இவர்கள் சிரமப்பட்டார்கள். காலம் காலமாக இந்த குடும்பம் இது போன்ற கர்மவினையால் அவதிப்பட்டு வந்து கொண்டு தான் இருக்கிறது என பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.
அப்படி அந்த குடும்பம் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக கர்ம வினையால் பாதிப்படைந்து அது சரியாகாமல் சிரமப்பட்டு இருந்தால் இந்த கட்டுரையை படித்து இதில் கூறி இருக்கும் பரிகாரங்களை செய்து நீங்கள் அதிலிருந்து வெளிவர முடியும்.
கர்ம வினையை நீக்கும் பரிகாரங்கள்
ஏழு ஜென்மங்களாக நாம் எடுத்து இருக்கின்ற பிறவி முதல் இந்த பிறவிவரை எதை தவறுதலாக செய்து மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தோமோ அந்த வினை கர்ம வினையாக தொடர்ந்து வரும். இந்த வினையை தீர்த்துக் கொள்ள தர்மம் செய்ய வேண்டும். அதனால் தான் தர்மம் செய்து கர்மத்தை குறைத்துக் கொள் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
எனவே...