Tuesday, September 24
Uncategorized

“காலம் காலமாக துரத்தி அடிக்கும் கர்மவினை..!” – எளிதில் போக்கக்கூடிய பரிகாரங்கள்..!

இவர் அப்பா காலத்தில் மட்டுமல்ல தாத்தா காலத்திலும் தான் இப்படி இவர்கள் சிரமப்பட்டார்கள். காலம் காலமாக இந்த குடும்பம் இது போன்ற கர்மவினையால் அவதிப்பட்டு வந்து கொண்டு தான் இருக்கிறது என பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அப்படி அந்த குடும்பம் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக கர்ம வினையால் பாதிப்படைந்து அது சரியாகாமல் சிரமப்பட்டு இருந்தால் இந்த கட்டுரையை படித்து இதில் கூறி இருக்கும் பரிகாரங்களை செய்து நீங்கள் அதிலிருந்து வெளிவர முடியும். கர்ம வினையை நீக்கும் பரிகாரங்கள் ஏழு ஜென்மங்களாக நாம் எடுத்து இருக்கின்ற பிறவி முதல் இந்த பிறவிவரை எதை தவறுதலாக செய்து மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தோமோ அந்த வினை கர்ம வினையாக தொடர்ந்து வரும். இந்த வினையை தீர்த்துக் கொள்ள தர்மம் செய்ய வேண்டும். அதனால் தான் தர்மம் செய்து கர்மத்தை குறைத்துக் கொள் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே...
Uncategorized

“நரைமுடியா டோன்ட் ஒரி..!” – இந்த ஹேர் டைய போடுங்க ப்ராப்ளம் சால்வ்..!!

இன்று இருக்கக்கூடிய இளம் தலைமுடிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருப்பது இளநரை பிரச்சனை தான். தற்போது இவர்கள் சிறு வயதிலேயே இளநரை முடியை பெற்று விடுவதால் கடுமையான மன அழுத்தத்திற்கும் ஆளாக இருக்கிறார்கள். அப்படி இளநரை இருப்பவர்கள் அதை இயற்கையான முறையில் எப்படி சரி செய்ய முடியும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். மேலும் இளநிரையை தடுப்பதற்காக எண்ணற்ற செயற்கைப் பொருட்களை பயன்படுத்தி பக்க விளைவுகளை இவர்கள் உண்டு பண்ணிக் கொள்கிறார்கள். இந்தக் கட்டுரையில் நீங்கள் காண போகக்கூடிய எந்த ஹேர் டை ஆனது இயற்கை பொருட்களால் செய்யப்பட்டது. எனவே பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. இயற்கையான ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள் 1.மருதாணி பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் 2.அவுரி பவுடர் 3 டேபிள் ஸ்பூன் 3.வெதுவெதுப்பான நீர் தேவையான அளவு மேற்கூறிய மூன்று பொருட்களை பயன்படுத்தி தான் நாம் இயற்கைய...
Uncategorized

“இழந்ததை மீட்டு தரும் இலந்தை பழம் பரிகாரம்..!” – இப்படி செய்து பாருங்க..!!

மனிதன் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலும் இழப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த இழப்பானது பல வகைகளாக நாம் பிரித்துக் கொள்ளலாம். அதில் பொருள் இழப்பு, பண இழப்பு, நகை இழப்பு என இழப்புகளை அடுக்கிக் கொண்டே நாம் செல்லலாம். இந்த இழப்புகளால் உங்கள் மனதில் ஈடு செய்ய முடியாத அளவு மனவருத்தம் ஏற்பட்டிருக்கும். அது மட்டுமல்லாமல் இது நமக்கு கெட்ட நேரமாக இருப்பதால்தான் இதையெல்லாம் நாம் ஏமாந்து விட்டோம் என்று நம்மை நாமே தேற்றி கொள்வோம். எனினும் நம் ஒரு மனதுக்குள் நாம் தொலைத்த அந்த பொருட்களோ அல்லது சொத்துக்கலோ நமக்கு திரும்ப கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு எண்ணம் உள்ளுக்குள் வளையம் வந்து கொண்டே தான் இருக்கும்.  அப்படி நாம் இழந்துவிட்ட பொருட்களையோ நகைகளையும் சொத்துக்களையோ மீட்க இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதின் மூலம் கட்டாயம் நீங்கள் இழந்தது உங்களை வந்து சேரும். இந்த பரி...
Uncategorized

கணவன் மனைவிக்குள் பிரச்சனையா? – அத சரி செய்ய இந்த இரண்டை செடி போதும்..!!

இன்று பெரும்பாலான வீடுகளில் கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போகும் தன்னை குறைந்து வருவதால் அடிக்கடி சண்டைகள் ஏற்படுகிறது. இந்த சண்டைகளின் மூலம் அவர்களுக்குள் ஒரு மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு அது விவாகரத்து வரை செல்கிறது.  இதற்கு காரணம் என்ன என்று நாம் சிந்திப்பதை விடுத்து அதை சரி செய்வதற்கு என்ன வழிகளை பின்பற்றலாம் என்று அனைவரும் தற்போது ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஆன்மீகத்தில் இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா என்று கேட்குக்கும் போது நிச்சயமாக உள்ளது என்றுதான் கூற வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல எதிர் வரும் தலைமுறையும் கணவன் மனைவி சண்டைக்குள் விழாமல் தப்பித்துக் கொண்டு தங்களது வாழ்க்கையை தரமாக நடத்த முடியும். அதற்காக நீங்கள் வீட்டில் ஒரு இரண்டு செடிகளை வளர்த்தால் போதும் கணவன் மனைவியே ஒற்றுமை ஓங்கி உயிர் உள்ளவர...
Uncategorized

“இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள வேர்க்கடலை சட்னி..!” – இப்படி அரைச்சா இட்லியே மிஞ்சாது..!!

உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை கொடுக்கக்கூடிய வேர்கடலை ஆனது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட வேண்டிய முக்கிய பொருளாக உள்ளது. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அழிப்பதோடு மனிதனின் ஆயுளையும் நீடிக்க கூடிய அபார சக்தி படைத்தது. நமது தேசத்தந்தையான காந்தி தாத்தா கூட வேர்க்கடலையும், ஆட்டுப்பாலையும் சாப்பிட்டு தான் அவ்வளவு நாள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருந்தார் என்று நமது பெரியவர்கள் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட சத்துமிகு வேர்கடலையிலிருந்து எப்படி சட்னி அரைக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் காணலாம். வேர்க்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள் 1.வேர்க்கடலை 100 கிராம் 2.வரமிளகாய் 3 3.சுண்டைக்காய் அளவு புளி 4.தேவையான அளவு உப்பு செய்முறை முதலில் வேர்கடலையை வாணலியில் போட்டு அடுப்பை பத்தவைத்து இளம் தீயில் நன்கு வறுக்க வேண்டும். அவ்வாறு வறுக்கும் போது வேர்கடலை கரு...
Uncategorized

“குட்டீஸ் விரும்பி சாப்பிடும் பாகற்காய் ஃப்ரை..!” – யம்மி யம்மி டேஸ்டில்..!!

ஆரோக்கியமான காய்களின் வரிசையில் பாகற்காயும் ஒன்றாக உள்ளது இந்த பாகற்காய் கசப்பு சுவையோடு இருப்பதால் குட்டீஸ் அனைவரும் அதை உண்ண மறுப்பதோடு மட்டுமல்லாமல் அந்தக் காயை உணவோடு சேர்த்து சாப்பிட அடம் பிடிப்பார்கள். அப்படிப்பட்ட ஆரோக்கியமான இந்த பாவக்காய் நீங்கள் டேஸ்டியாக செய்யும் போது குழந்தைகள் அதை ஆர்வத்தோடு விரும்பி சாப்பிடுவார்கள் அப்படிப்பட்ட பாகற்காய் ப்ரை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பாகற்காய் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள் 1.பாகற்காய் கால் கிலோ 2.உப்பு ஒரு டீஸ்பூன் 3.மஞ்சள் தூள் சிறிதளவு 4.மிளகாய் தூள் 5.மிளகுத்தூள் 6.கரம் மசாலா 7.அரிசி மாவு 2 டீஸ்பூன் 8.இஞ்சி பூண்டு விழுது 9.கடலை மாவு 2 டீஸ்பூன் 10.பொரித்து எடுக்க எண்ணெய் செய்முறை முதலில் கால் கிலோ பாகற்காயை வட்ட வடிவமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாகற்காய் பிஞ்சாக இருக்கும் பொருட்டு அதில்...
Uncategorized

“சுட்டெரிக்கும் வெயில் இருந்து தப்பிக்க..!”-இதையெல்லாம் மிஸ் பண்ணாம சாப்பிடுங்க..!!

கோடை வந்துவிட்டாலே கொளுத்தும் வெயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள எண்ணற்ற குளிர்சாதன பொருட்களை நாம் விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வோம். அது மட்டும் அல்லாமல் ஐஸ்கிரீம் குளிர்பானங்கள் போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்வதின் மூலம் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தெரிந்திருந்தாலும் அந்த குளிர்ச்சியை விரும்பி நாம் சாப்பிடுவோம். எனவே நீங்கள் கோடை காலத்தில் கீழே கூறியிருக்கும் பொருட்களை உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொண்டால் கட்டாயம் இந்த கோடையை நீங்கள் எளிதில்  சமாளித்து விடலாம். கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய பொருட்கள் 👌கோடை காலத்தில் நீங்கள் வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரி பழத்தை அதிகளவு சாப்பிடலாம். இதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் தடுக்கப்படும். நீர்ச்சத்து அதிக அளவு உங்கள் உடலுக்கு கிடைப்பதால் ஆரோக்கியம் மேம்படும். 👌91.45 சதவீதம் தண்ணீர் கொண்ட பழம் தர்பூசணி இதனால் தான் இத...
Uncategorized

“உப்பு அதிகமான உடம்புக்கு ஆபத்து..!” – என்ன என தெரிந்து கொள்ளுங்கள்..!

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவார்கள். உப்பு உணவுக்கு சுவையை கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான பொருள் எனினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எனும் வாக்குக்கு ஏற்ப உடலில் உப்பின் அதிகரிக்கும் போது எண்ணற்ற ஆபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் உப்பை எந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டுமோ அந்த அளவு மட்டும் தான் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் அது பல விளைவுகளை நமது உடலுக்கு ஏற்படுத்திவிடும். எனினும் இந்த சோடியம் @ உப்பு நமக்கு உடலில் போதுமான அளவு கட்டாயம் இருக்க வேண்டும். சோடியமானது உடலுக்கு 1500 முதல் 2300 மில்லி கிராம் அளவு ஒரு நாளைக்கு மனிதனுக்கு தேவைப்படுகின்ற அளவாக உள்ளது. இதற்கு மேல் உப்பு உடலில் சேரும்போது தான் நமக்கு பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிகமான உப்பு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் 👍உப்பு உடலில் அதிகமாகும் போது அது செல்களுக்குள் உற்பத்தியாகின்ற நீரோடு கலந்து ரத்தத்திலும் கலந...
Uncategorized

இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2023 புதன்கிழமை. ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் அவரின் பிறந்த நேரத்தைக் கொண்டு கிரகங்களின் அமைப்பை பொறுத்து ஜாதக கட்டத்தில் கிரகங்கள் நிலை அமைந்திருக்கும் அதன் அடிப்படையில் தான் ஒவ்வொருவருக்கும் ராசி மற்றும் அதில் இருக்கும் நட்சத்திரம் என்ன என்பதை ஜோதிடர்கள் குறிப்பெழுதி ஜாதகமாக கொடுப்பார்கள். அதனைக் கொண்டுதான் அவர்களின் முழு தசா புக்தி நியமிக்கப்படுகிறது இதன் அடிப்படையில் தான் அவர்களின் எதிர்கால பலன்கள் அமையும்.அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி அன்பர்களே இன்று உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். அமைதியோடும் பொறுமையோடும் செயல்பட்டால் மட்டும் தான் வெற்றிகளை உங்களது ஆக்கிக் கொள்ள முடியும். எனவே பொறுமையோடு எதிர்காலத்திற்காக திட்டமிடுங்கள் வெற்றி ம...
Uncategorized

கதையை மாற்ற சொல்லிய ரஜினி … மறுத்த இயக்குனர்! படம் தோல்வி

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் மாதவன் மீரா ஜாஸ்மின் நடித்த ரன் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் வெளியாகி செம ஹிட்டடித்தது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் லிங்குசாமியை அழைத்து பாராட்டி இருக்கிறார். லிங்குசாமி இடம் நீங்கள் அடுத்து என்ன பண்ணப் போகிறீர்கள் என்றும் என்ன கதை என்றும் கேட்டுள்ளார். அதற்கு லிங்குசாமி தன்னுடைய கதையை கூறியிருக்கிறார். அதைக்கேட்ட ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு லிங்குசாமி இந்தப் படம் ஒரு கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம் இதில் நீங்கள் நடித்தால் அது சரியாக இருக்காது என்று கூறியுள்ளார். அதை கேட்ட ரஜினிகாந்த் இந்தக் கதையில் ஒரு மாற்றம் செய்வோம் கல்லூரிக்கு பதிலாக ஒரு பேக்டரி என வைத்துக்கொள்வோம் ....
Exit mobile version