Tuesday, September 24
Uncategorized

“ஜக்குபாய்” முதல் “வணங்கான்” வரை படப்பிடிப்பின் பாதியிலேயே விலகிய முன்னணி தமிழ் நடிகர்களின் படங்கள் !

தமிழ் சினிமாவில் இதுவரை பல படங்கள் பாதியிலேயே நின்றிருக்கிறது. அது மற்ற ஹீரோக்கள் நடித்து பெரும் ஹிட்டும் கொடுத்திருக்கிறது அந்த வகையில் இந்த பதிவில் நாம் முன்னணி ஹீரோக்கள் பாதியில் கைவிட்ட 5 படங்களை தான் பார்க்கப்போகிறோம். ஜக்குபாய் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து 'ஜக்குபாய்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவுடன் தொடங்கியது. ஆனால் ரஜினிகாந்த் ஒரு சில பகுதிகளை படமாக்கிய பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டு படத்தில் இருந்து விலகினார். சரத்குமார் ரஜினிகாந்திற்குப் பதிலாக 'ஜக்குபாய்' படத்தின் முக்கிய கதாபாதிரத்த்தில் நடித்தார், நீண்ட காலமாக  தாமதமான படம் 2010 இல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. உன்னை நினைத்து 'பூவே உனக்காக' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பிறகு விஜய், இயக்குனர் விக்ரமனுடன் மீண்டும் 'உன்னை நினைத்து' படத்தி...
Uncategorized

“உங்க வீட்டு டிவியை பராமரிக்க எளிய டிப்ஸ்..!” – ஃபாலோ பண்ணுங்க புதுசா டிவிய மாத்துங்க..!

பெரும்பாலான வீடுகளில் இன்று பெரிய திரையில் டிவிகள் உள்ளது எந்த டிவியை இவர்கள் எப்படி பராமரிக்க வேண்டும் என்பது பற்றிய சில டிப்ஸ்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். தொலைக்காட்சி பெட்டியை சுத்தம் செய்வதற்கான டிப்ஸ் நீங்கள் உங்கள் தொலைக்காட்சி பெட்டியை சுத்தப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் தொலைக்காட்சி பெட்டிக்கு செல்லும் மேல் இணைப்பை துண்டு செய்து விட்டு அதன் பிறகு உங்கள் தொலைக்காட்சி பெட்டியை துடைக்க வேண்டும். நீண்ட மாதங்களாக உங்கள் தொலைக்காட்சி பெட்டியை துடைக்காமல் அப்படியே தூசி அடுக்கோடு வைத்திருக்கும் போது ஸ்கிரீனில் வீண் கீறல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது இதை தடுப்பதற்காக நீங்கள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் தொலைக்காட்சி பெட்டியை துடைக்க வேண்டும். டிவியை ஆஃப் செய்துள்ள நிலையில் அந்த திரையானது கருப்பாக தெரியும்போது அதில் தூசி...
Uncategorized

ஒளிமயமான வாழ்க்கைக்கு சம்பாதிக்கும் பணத்தை திட்டம் போட்டு செலவு செய்ய பழகிக் கொள்ளுங்க..!!

காசேதான் கடவுளடா கடவுளுக்கும் அது தெரியுமடா என்ற பாடல் வரிகளை நீங்கள் நன்றாக கேட்டிருந்தால் அதன் உண்மை புரியும். நிச்சயமாக இன்று பணம் இருக்கும் மனிதர்களைத்தான் அனைவரும் மதிக்கிறார்கள். அப்படிப்பட்ட பணத்தை நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறீர்கள். அந்த பணத்தை திட்டமிட்டு செலவு செய்து வைக்கக்கூடிய பழக்கம் இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை, நாளைய உங்களுடைய ரிடைட்மென்ட் காலத்தில் கிடைக்கும். நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் சரி, ஆயிரங்களிலும் சம்பாதித்தாலும் சரி, உங்களிடம் சேமிப்பு பழக்கம் இருந்தால் மட்டும்தான் நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடியும். எவ்வளவு பணம் வந்தாலும் அதை திட்டம் இல்லாமல் அப்படியே காலி செய்தால் உங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே மாதா மாதம் இதற்கு, இதற்கு என்று நீங்கள் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்த வேண்டும்...
Uncategorized

கருப்பு சாமி யார் தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்..!!

கிராமங்களில் இன்றும் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசாமி பிறப்பு பற்றிய ரகசியம் உங்களுக்கு தெரியுமா? இந்த கருப்பு சாமி தான் வீரத்திற்கு பெயர் பெற்ற கடவுள் என்று கிராமத்தில் உள்ள பெரியவர்களால் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வால்மீகி தனது ராமாயண பக்கங்களில் இந்த கருப்பு சாமியின் பிறப்பானது தர்ப்பையில் இருந்து வந்ததாக எழுதி இருக்கிறார். ஆம். சீதா தேவியை பிரிந்து ராமன் இருந்த பொழுது சீதைக்கு லவன் என்ற பிள்ளை பிறந்தது. அந்த குழந்தையை முனிவர் ஆசிரமத்தில் சீதா தேவி பெற்றெடுத்தாள். நீர் பிடிப்பதற்காக சீதா சென்றிருந்த சமயத்தில் குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு குழந்தையை பார்த்துக்கொள்ளும் படி முனைவரிடம் கூறி சென்று விட்டாள். மேலும் அந்த சமயத்தில் முனிவர் தியானத்தில் இருந்ததால் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணத்தில் சீதாதேவி தன் குழந்தையும் எடுத்துச் சென்று விட்டார். கண் விழித்துப் ...
Uncategorized

“பெண்களைப் பின் தொடரும் பிரம்மராஷ்டதரை..!” – விரட்டும் விரலி மஞ்சள்..!!

பெண்கள் வீட்டின் கண்கள் இவர்கள் பொதுவாக வீட்டில் இருந்து வெளியே சென்று வந்தால் உடல் நிலையில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு கடுமையான சிரமங்களுக்கு உள்ளவர்கள் இதற்கு காரணம் சில எதிர்மறை ஆற்றல்கள் அல்லது தீய பார்வை என கூறலாம் அது மட்டுமல்லாமல் ஆண்களின் திருஷ்டியாக கூட இருக்கும். இதனைத் தான் கந்த சஷ்டி கந்த சஷ்டி கவசத்தை மிக அருமையான முறையில் கூறியிருந்தார்கள் பெண்களை தொடரும் பிரம்மராஜ தரும் என்பதை அந்த வரிகள் அப்படிப்பட்ட அது போன்ற தாக்குதல்களுக்கு உள்ளாக்கி இருக்கும் பெண்களின் திருஷ்டியை போக்குவரத்து விரலி மஞ்சள் உதவி செய்கிறது. நீங்கள் விரலி மஞ்சளை கோவிலில் இருக்கும் அம்மன் பாதங்களில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் பூஜை அறையில் இருக்கக்கூடிய தெய்வத்தின் காலடியில் இதை வைத்துவிட்டு மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை உங்கள் புடவையின் முந்தானையில் அப்படியே கட்டி வைத்துக் கொள்ளுங்கள் ...
Uncategorized

“கோடையில் குளிர்ச்சி தரும் கம்மங்கூழ் ..!” – வீட்டில் செய்து அசத்துங்க..!!

கோடை வந்து விட்டாலே நமது உடல் சூடேறி பலவிதமான உபாதைகள் வருவதோடு அம்மை நோயின் தாக்குதலுக்கும் ஆளாகவும் செய்வோம். இந்த நோய்களின் தாக்குதல்களில் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு உகந்த வழி தான் நம் முன்னோர்கள் பயன்படுத்திய தானியம் தான் கம்பு. இது நம் உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கும் என கூறலாம். அப்படிப்பட்ட கம்பிலிருந்து கம்மங் கூழ் செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாமா. கம்மங்கூழ் செய்ய தேவையான பொருட்கள் 1.சுத்தம் செய்யப்பட்ட கம்பு அரிசி அரை கிலோ 2.தேவையான அளவு உப்பு 3.இரண்டு கப் தயிர் சின்ன 4.வெங்காயம் 10 செய்முறை  இன்று கடைகளில் இந்த கம்பரிசியானது கல் மற்றும் குரனை நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட வடிவில் கிடைக்கிறது. அந்த கம்பரிசியை நீங்கள் வாங்கி வந்து நன்கு கழிந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் உங்கள் குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஆறு விசி...
Uncategorized

” வீட்டிலேயே பன்னீர் பட்டர் மசாலா..!” – பிள்ளைகள் விரும்பி சாப்பிட எப்படி செய்யுங்க..!!

பொதுவாக என்றிருக்கும் இளைய தலைமுறையில் குழந்தைகள் எல்லோருமே பன்னீர் பட்டர் மசாலா என்றால் அது உணவகங்களில் மட்டுமே கூடுதல் சுவையோடு கிடைக்கும் வீட்டில் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் எண்ணத்தை தவிடு பொடியாக்க உங்கள் வீட்டிலேயே அவர்கள் நினைக்கக்கூடிய சுவையில் பன்னீர் பட்டர் மசாலாவை எப்படி செய்வது என்று  கட்டுரையில் விரிவாக படிக்க தெரிந்து கொள்ளுங்கள்.  பன்னீர் பட்டர் மசாலா செய்ய தேவையான பொருட்கள் 1.பன்னீர் 250 கிராம் 2.நெய் 2 டீஸ்பூன் 3.வெங்காயம் ஒன்று பொடி பொடியாக நறுக்கியது 4.தக்காளி இரண்டு 5.சின்ன வெங்காயம் 15 உரித்தது 6.வர மிளகாய் இரண்டு 7.பட்டை ஒரு துண்டு 8.கிராம்பு இரண்டு 9.முந்திரிப்பருப்பு நான்கு 10.தேங்காய் துருவியது கால் கப் 11.மல்லி ஒரு டீஸ்பூன் 12.கரம் மசாலா ஒரு ஸ்பூன் 13.பன்னீர் பட்டர் மசாலா பொடி ஒரு டீஸ்பூன் 14.பூண்டு இஞ்சி பேஸ்ட் 15.வெண்ணெய் 2...
Uncategorized

“எப்படி வெயில் அடித்தால் என்ன? – இத ஃபாலோ பண்ணு சருமம் ஜொலி ஜொலிக்கும்..!!

கொளுத்தி அடிக்கும் வெயிலில் சற்று நேரம் வெளியே சென்று வந்தாலே உங்கள் முகத்தின் பொலிவு அப்படியே மாறிவிடும். அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து விட்டதால் பொலிவிழந்து போகும் உங்கள் முகத்தை எப்படி ஜொலி ஜொலிக்க வைக்கலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இயற்கையான சில பராமரிப்பு வழிகளை நாம் கடைபிடித்தாலே போதும் மிக எளிமையாக நமது முக பளபளப்பை நம்மால் பாதுகாக்க முடியும். அதற்காக சில எளிய குறிப்புகளை இப்போது கூறுகிறேன். முகத்தை பாதுகாக்கும் பாரம்பரிய மருத்துவ குறிப்புகள் உங்கள் சருமத்தில் அதிகமாக இருக்கும் எண்ணெய், அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதற்கு அற்புதமான பணியை பப்பாளிப்பழம் செய்கிறது. எனவே இந்த பப்பாளி பழம் பழுத்திருந்தால் அதனோடு சிறிதளவு தேன் சேர்த்து நன்கு பிசைந்து முகத்தில் பூசி வாருங்கள். இப்பட...
Uncategorized

“கழுத்து சதை அப்படியே கீழ தொங்குதா..!” – இந்த பயிற்சிய செய்து பாருங்க..!!

இன்று இளம் வயதில் இருக்கும் நபர்களுக்கு கூட உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால் கழுத்துக்கு கீழ் சதை தொங்கக்கூடிய நிலையில் உள்ளது. அப்படி கழுத்துக்கு கீழ் சதை தொங்கக்கூடிய நிலையில் இருப்பவர்கள் எளிமையான பயிற்சிகளை செய்து அதை சரி செய்ய முடியும். மேலும் தோலுக்கு அடியில் உருவாகும் கொழுப்பு அடுக்கு காரணமாக முகம் கழுத்துக்கு இடையே ஒரு மடிப்பு விழுகலாம். இது ஏற்படுவதற்கு காரணம் மரபியல் என்று கூறி மருத்துவர்கள் கூறுகிறார்கள்.மேலும் தளர்வான சருமம் இருப்பதின் காரணத்தாலும் உங்களுக்கு இது போன்று நிலை ஏற்படும். கழுத்தில் தொங்கும் சதையை சரி செய்யக்கூடிய முறைகள் கழுத்துப் பகுதியில் தொங்கும் சதையை குறைக்க பெளட் போஸ் செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த பயிற்சியை நீங்கள் மூன்று வினாடிகள் வரை செய்ய முடியும். இதை செய்வதின் மூலம் உங்கள் தாடையில் இருக்கக்கூடிய தசைகள் அனைத்தும் வலிமைய...
Uncategorized

“உஷாரய்யா உஷாரு… !” – இனிமே இந்த பழம் PLUS இந்த பழத்தை ஒன்னா சேர்த்து சாப்பிடாதீங்க..!!

மனித உடலுக்கு தேவையான ஆற்றலையும் உடலில் இருக்கும் பல விதமான நச்சுக்களையும் வெளியேற்றக்கூடிய சக்தி இந்த பழங்களுக்கு உள்ளது. எனவே தான் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட பழங்களை குறிப்பிட்ட பழங்களோடு இணைத்து சாப்பிடுவதால் எண்ணற்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனை தவிர்த்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள எந்தெந்த பழங்களை நீங்கள் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். சேர்த்து சாப்பிடக்கூடாத பழங்கள் நீங்கள் கொய்யாப்பழம் சாப்பிடுகிறீர்கள் என்றால் அந்த கொய்யாப்பழத்தை சாப்பிடும் போது வாழைப்பழத்தை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் தீமை ஏற்படும். இதனால் உங்களுக்கு வாய் தொல்லை, குமட்டல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதால் கொய்யாவையும் வாழைப்பழத்தையும் ஒன்றாக சாப்பிடாதீர்கள். அதுபோலவே நீங்க...
Exit mobile version