Tuesday, September 24
Uncategorized

இஸ்லாமியராக நடிக்கும் ரஜினிகாந்த் பட்டையைக்கிளப்பபோகும் ஞானவேலின் ஸ்டோரி லைன்

தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் ஜெய் பீம் படப் புகழ் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கவிருக்கிறார் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தா.சா  ஞானவேல் சூர்யாவை வைத்து ஜெய்பீம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்த இந்த படம் OTT யில் தான் இறங்கியது இருந்தபோதிலும் இது நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடு எடுக்க இருக்கிறாராம் ஞானவேல். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமியராக நடிக்கிறாராம் மேலும் போலீஸ் நடத்தும் என்கவுண்டர் களுக்கு எதிராக போராடும் மனிதராக நடிக்கிறாராம். ரஜினிகாந்த் மேலும் காவல் துறையில் நடக்கும் அத...
Uncategorized

சேலையில் தல தலன்னு செக்ஸீ லுக் போஸ் கொடுக்கும் சுனேனா..!!

நடிகை சுனேனா இவர் தமிழ் சினிமாவிற்கு 'காதலில் விழுந்தேன்' என்ற திரைப்படத்தின் மூலம் நகுலுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் முதன்முதலில் அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு அற்புதமாக மற்றும் எதார்த்தமாக இருந்ததால் மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்தப் படத்தை சன் பிக்சர் இயக்கியதால் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் நிறைய படங்களில் சுனைனா நடித்துள்ளார். பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் அதிகமானதால் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார்.தமிழ் சினிமாவில் மட்டும் 25 படங்கள் நடித்துள்ளார். பிறகு இவருடைய பட வாய்ப்புகள் மிகவும் குறைவானதால் மக்கள் மத்தியில் இருந்து இவர் காணாமல் போனார். பிறகு 2020 ஆம் ஆண்டு வெளியான 'சில்லு கருப்பட்டி' என்ற குடும்பப் பாங்கான ஒரு படத்தில் நடித்து...
Uncategorized

தளபதி விஜய் படத்தை இயக்கிய வடிவேலு ! வைரலாகும் செய்தி

கவுண்டமணி செந்தில் க்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடியின் உச்சம் தொட்டவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்ற வைகைப்புயல் வடிவேலு ஒரு கட்டத்திற்குப் பிறகு பல அரசியல் காரணங்களால் 10 வருடத்திற்கும் மேலாக திரையுலகில் படவாய்ப்புகள் இன்றி இருந்தார். இவரை தூக்கிவிட்டு விஜய்காந்தையே இவர் தரக்குறைவாக பேசியிருந்தார். என்னதான் காமெடியில் புலியாக இருந்தாலும் தனது பேச்சில் சரியாக இல்லை. மேலும் இவருடன் நடித்த சக நகைச்சுவை நடிகர்கள் பலர் வடிவேலு தன்னுடன் நடிக்கும் நடிகர்களை வளர விட மாட்டார் என்றும், கடுமையாக நடந்து கொள்வார் என்றும் குற்றம் சாட்டினார்கள். பல பேட்டிகளில் இவருடன் நடித்த நடிகர் பலர் இவரை இந்த மாதிரி கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் கிங்காங், நான் படம் நடிக்கும் பொழுது எப்படி நடித்தால் நல்லா இருக்கும் எப்படி பேசினால் நல்லா இருக்கும் ரச...
Uncategorized

அடேங்கப்பா..!!முன்னாடி இவ்வளவு பெருசா வீங்கி இருக்கு இளசுகளை சூடேற்றம் பிரியா ஆனந்த்..!!

பிரியா ஆனந்த் இவர் சென்னையைச் சேர்ந்தவர் இவர் நடிப்பதற்கு முன்பு மாடல் துறையில் பணியாற்றி வந்தார். மாடல் துறையில் இருந்து சில விளம்பரங்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. பிறகு விளம்பரங்களில் இருந்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. 2009 ஆம் ஆண்டு வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவருடைய நடிப்பு எதார்த்தமாகவும் அற்புதமாகவும் இருந்ததால் தனி சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது மேலும் இவர் இங்கிலீஷ் விங்கிளிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் முதல்முறையாக நடித்துள்ளார். இவரது நடிப்பின் திறமையால் அடுத்தடுத்த இந்தி படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது ஃப்புக்ரே என்னும் திரைப்படத்தில் இவரது நடிப்பின் திறமையை பார்த்த பாலிவுட் உலகம் இவருக்கு நிறைய வாய்ப்புகளை அளித்தது. மேலும் ஃப்புக்ரே-2 படத்...
Uncategorized

ராம் சரணுக்கு வில்லனாக நடிக்கும் அஜித் குமார் ! தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வெளியாகிய துணிவு திரைப்படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இவர் தற்பொழுது மகிழ்திருமேனி இயக்கத்தில் AK62 தற்காலிக தலைப்பில் அழைக்கப்படும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில்தான் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது . இது தற்பொழுது ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை  வைத்து ஆர்சி  15 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெயர் மார்ச் மாதம் 27 தேதி வெளியிடுகிறது இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை நடித்து வருகிறார். ஆனால் படத்தின் வில்லன் யார் என்பது தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் ராம் சரணுக்கு வில்லனாக அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சங்கர் அஜித்துடன் இ...
Uncategorized

மெல்லிசான உடையில் மேலிருந்து கீழ் வரை அனைத்து அங்கத்தையும் காட்டிய ரெஜினா..!!

நடிகை ரெஜினா இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்த நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் 1988-ல் பிறந்த தெலுங்கு வம்சத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் 'கண்ட நாள் முதல்' என்ற படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.பிறகு தெலுங்கு சினிமாவில் 'சிவா மனசுல சுருதி' என்ற படத்தின் மூலம் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி பெஸ்ட் ஃபீமேல் நடிகைகளில் முதல்வராக சீமா விருதை வாங்கினார். பிறகு 2013 இல் வெளியான 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடித்த படத்தில் தமிழ் சினிமாவில் மீண்டும் அறிமுக நாயகி ஆக நடித்தார். படத்தில் இவருடைய நடிப்பு வித்தியாசமாக எதார்த்தமாக இருந்ததால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் இவருக்கு முக்கிய படமாகவே கருதலாம் ஏனென்றால் இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது ஜெமினி கணேசனும் சுருளி...
Uncategorized

மினு மினுக்கும் உடையில் ராஷ்மிகா மந்தனா! வைரலாக புகைப்படம் இங்கே

தமிழ் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.இவருடைய தாய்மொழி கன்னடம் என்றபோதிலும் இவர் தெலுங்கு சினிமா திரையுலகிலேயே பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் ஓரிரு  திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது பொங்கலுக்கு வெளியாகியிருந்த வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதற்கு முன்னர் கார்த்திக் நடித்த சுல்தான் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். இவர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்த புஷ்பா திரைப்படத்தில் வந்த சாமி சாமி பாடல் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆகினார். தற்போது இவர் ஹிந்தியிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் தற்பொழுது மூன்று பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதுதவிர தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார் குறிப்பாக சுகுமார் இயக்கத்தில் அல்லு...
Uncategorized

உங்க வீட்டில் மீன் தொட்டி இருக்கா? – அப்ப இந்த இடத்தில் வையுங்க..!!

இன்று பெரும்பாலானவர்களின் வீடுகளில் மீன் தொட்டி ஒரு அலங்கார பொருளாக வைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த மீன் தொட்டியை வைப்பதின் மூலம் அதிர்ஷ்டம் அவர்களுக்கு வந்து சேரும் என்ற வாஸ்து நம்பிக்கையின்படி அவர்கள் மீன் தொட்டியை வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்கள். அப்படிப்பட்ட மீன் தொட்டியை அவர்கள் வீட்டில் வைத்து வளர்க்கும் போது அதை சரியான இடத்தில் வைத்து வளர்த்தால் கட்டாயம் அவர்களுக்கு அதிர்ஷ்டம் அளிப்பதோடு பண வரமும் அதிகமாக கிடைக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். மன அழுத்தத்தை குறைக்க கூடிய இந்த மீன் தொட்டியை உங்கள் வீட்டில் நீங்கள் இப்படி வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அது உங்களுக்கு துரதிஷ்டத்தை தரும். அதிர்ஷ்டத்தை தர நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். நீங்கள் மீன் தொட்டியை எப்போதும் படுக்கை அறை அல்லது சமையலறையில் வைத்திருக்கக் கூடாது. அப்படி...
Uncategorized

தனது க்யூட் லுக்கில் இளைஞர்களை கொள்ளை கொள்ளும் பிரிகிடா வைரலாகும் புகைப்படங்கள்..!!

பிரிகிடா : யூடியூபில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரியஸ் மூலம் பவி டீச்சர் அனைத்து மக்களுக்கும் அறிமுகமானார். இந்த வெப் சீரிஸில் இவருடைய நடிப்பு மிகவும் அற்புதமாகவும் எதார்த்தமாகவும் இருந்ததால் மக்களுக்கு இவரை மிகவும் பிடித்து போய்விட்டது. இதன் காரணமாக நிறைய வெப் சீரியஸ்கள் மற்றும் youtube குறும்படங்கள் போன்றவற்றில் இவர் அற்புதமாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக இவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் காலேஜ் ஸ்டுடென்ட் ஆக ஒரு ரோல் இவருக்கு கிடைத்தது. இது பெரிய அளவிற்கு மக்கள் மத்தியில் இவருடைய நடிப்புத் திறமையை காட்ட முடியவில்லை. மேலும் முகின் ராவ் நடித்த வேலன் என்ற திரைப்படத்தில் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் இவர் சிறிய காதாபாத்திரம் என்றாலும் அற்புதமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதி...
Uncategorized

“வீட்டுத் தோட்டத்திற்கு ஏற்ற குத்து அவரை ..!” – இப்படி வளர்த்துப் பாருங்க..!

இன்று பலரும் தங்களது வீட்டில் இருக்கக்கூடிய சின்ன பகுதியில் கூட தோட்டங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் வீட்டு தோட்டத்தில் மாடி தோட்டமும் முக்கிய இடம் பிடித்து உள்ளது.  இதில் அவர்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்களே பயிரிட்டு வளர்த்து  வருகிறார்கள். இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான உணவை உட்கொள்ளக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் இன்று இந்த கட்டுரையில் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் குத்து அவரைச் செடியை எப்படி வளர்ப்பது என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். குத்து அவரைச் செடி வளர்க்கும் முறை பொதுவாக அவரையில் கொடி அவரை, கொத்து அவரை என்று இரண்டு வகைகள் காணப்படுகிறது.இதில்  கொடி அவரைக்குத்தான் நாம் பந்தல் போட வேண்டும். இந்த குத்து அவரை பந்தல் போட வேண்டிய அவசியம் கிடையாது. அப்படியே மண்ணில் இருந்தோ அல்லது தொட்டியில் இருந்தோ நாம் வளர்க்க முடியும். சந்...