Tuesday, September 24
இந்த ஹீரோவுடன் காதலா..? முதன் முறையாக மௌனம் கலைத்த மீனா..! என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!
Tamil Cinema News

இந்த ஹீரோவுடன் காதலா..? முதன் முறையாக மௌனம் கலைத்த மீனா..! என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையான மீனா 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார். ஹீரோயின் ஆக வருவதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் சிவாஜி கணேசன் நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலமாக இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார் . மீனா: அதை அடுத்து தமிழ் ,தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக இடத்தை தக்க வைத்துக்கொண்டார். இவரது நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களான அண்ணாத்த, அன்புள்ள ரஜினிகாந்த், வானத்தைப்போல, முத்து, மாயி ,பொற்காலம், கூலி , சிட்டிசன், எஜமான் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, என் ராசாவின் மனசிலே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித...
வயநாடு நிவாரண நன்கொடை.. கிண்டல் செய்த நெட்டிசன்.. நவ்யா நாயர் கொடுத்த நெத்தியடி பதில்..!
Tamil Cinema News

வயநாடு நிவாரண நன்கொடை.. கிண்டல் செய்த நெட்டிசன்.. நவ்யா நாயர் கொடுத்த நெத்தியடி பதில்..!

கேரளாவில் வடநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏறத்தாழ 300க்கும் அதிகமானோர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது . இந்த இயற்கை பேரிடர் கேரள மாநிலம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த 30ஆம் தேதி அதிகாலை வயநாடு மாவட்டம் மேம்பாடி அடுத்த சூழல் மலைப்பகுதியில் திடீரென இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவு: வெறும் 2 மணி நேரத்தில் அதாவது அதிகாலை 4.30 மணி அளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதியில் மற்றொரு நிலவு சரிவு ஏற்பட்டது. இதில் மேம்பாடி , சூழல்மலை, முண்டக்கை, வைத்திரு , வெள்ளரிமலை, புத்தகலூர் உள்ளிட்ட பலிட்ட கிராமங்கள் கடுமையான பாதிக்கப்பட்டு பல உயிர் பலிகள் அதிகமானது. மக்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கு என்ன நடக்கிறது என்பதை யாராலும் உணரக்கூட முடியாத அளவுக்கு அடுத்தடுத்த உயிர்பலிகள் அதிகரித்துவிட்டத...
கருப்பு வெள்ளை கலந்து செய்த கவிதை நான்.. பூஜா ஹெக்டேவின் க்ளோஸ் அப் ஷாட்..!
Cinema

கருப்பு வெள்ளை கலந்து செய்த கவிதை நான்.. பூஜா ஹெக்டேவின் க்ளோஸ் அப் ஷாட்..!

மும்பையில் பிறந்து வளர்ந்தவரான நடிகை பூஜா ஹெக்ட்டே மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். நடிகை பூஜா ஹெக்ட்டே முன்னதாக மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பல்வேறு அழுகி போட்டிகளில் கலந்து கொண்டு வந்த பூஜா ஹெக்ட்டேவிற்கு நல்ல ஒரு அடையாளம் கொடுத்தது மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி தான். அதன் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அப்போதுதான் இயக்குனர் மிஷ்கினின் பார்வை பூஜா ஹெக்டே மீது விழுந்தது. 2012 ஆம் ஆண்டில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்து வைத்தார் மிஷ்கின். திரையுலகில் மிஸ்கினால் அறிமுகமான பூஜாவுக்கு தொடர்ந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க நடித்து வந்தார். ஹிந்தியில் சில திரைப்படங்களில் நடித்தாலும் ...
அவன் இறந்த பிறகு.. இதை பண்ணாத நாளே இல்லை.. நடிகை ஸ்ரீதேவி அஷோக் குமுறல்..!
Tamil Cinema News

அவன் இறந்த பிறகு.. இதை பண்ணாத நாளே இல்லை.. நடிகை ஸ்ரீதேவி அஷோக் குமுறல்..!

பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீதேவி அசோக் சென்னையில் பிறந்து வளர்ந்து முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் எனும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவர் செல்வி எனும் கேரக்டரில் நடித்திருப்பார். அதை தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ஸ்ரீதேவி அஷோக் அவர் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலின் மூலம் 2008 ஆம் ஆண்டு சீரியல் துறைக்கு தொலைக்காட்சியில். தென்பட ஆரம்பித்தார் . இதையடுத்து கஸ்தூரி, வைர நெஞ்சம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், வாணி ராணி, சித்திரம் பேசுதடி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், கல்யாண முதல் காதல் வரை உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராஜா ராணி இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். இ...
சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் நடிகை மைனா நந்தினி..! தீயாய் பரவும் போட்டோஸ்..!
Actress

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் நடிகை மைனா நந்தினி..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

விஜய் டிவி சீரியல் மூலமாக அறிமுகமாகி தற்சமயம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் மைனா நந்தினி. சீரியல்களில் மட்டும் இல்லாமல் நிறைய திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். வித்தியாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் மைனா நந்தினி என்பதால் விஜய் டிவியே அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்று கூறலாம். ஏனெனில் சீரியல்களில் மட்டும் இல்லாமல் நிறைய நிகழ்ச்சிகளில் அவரை கலந்து கொள்ள வைத்து மக்கள் மத்தியில் அவரை அதிக பிரபலமாகியது விஜய் டிவி. மைனா நந்தினி ஆரம்பத்தில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாகதான் விஜய் டிவியில் பிரபலமானார் நடிகை மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி தொடர் விஜய் டிவியில் மிகப் பிரபலமான தொடரில் முக்கியமான தொடராகும். அதில் சில வருடங்களுக்கு ஒரு முறை சரவணன் மீனாட்சியாக நடிக்கும் நடிகர் நடிகைகளை மாற்றிக் கொண்டே வருவார்கள். அந்த வகையில் ...
வெறும் ப்ரா.. போன் பூத் உள்ளே.. கிளாமர் குயினாக நிற்கும் நயன்தாரா ரீல் மகள் அனிகா சுரேந்திரன்..!
Actress

வெறும் ப்ரா.. போன் பூத் உள்ளே.. கிளாமர் குயினாக நிற்கும் நயன்தாரா ரீல் மகள் அனிகா சுரேந்திரன்..!

இப்போது இருக்கும் இளம் நடிகைகளில் மிக எளிதாக நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகையாக அனிகா சுரேந்திரன் இருந்து வருகிறார். ஏனெனில் அனிகா சுரேந்திரன் தன்னுடைய சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். சின்ன வயதிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தென்னிந்திய அளவில் வரவேற்பு பெற்ற நடிகையாக மாறி இருந்தார் அனிகா சுரேந்திரன் அவரது 10 வயதிலேயே மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அனிகா சுரேந்திரன். அனிகா சுரேந்திரன் 2010 ஆம் ஆண்டு இவர் முதன்முதலாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு பிறகு மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு ஐந்து வருடம் கழித்து 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன். அதன் மூலமாகதான் தமிழ் சினிமாவ...
என் உடம்பில் அழகான வளைவு இது தான்..! சீரியல் நடிகை நித்யா ராம் ஓப்பன் டாக்..!
Actress

என் உடம்பில் அழகான வளைவு இது தான்..! சீரியல் நடிகை நித்யா ராம் ஓப்பன் டாக்..!

தமிழ், கன்னடம், மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் நடித்து வரும் நடிகையாக நடிகை நித்யா ராம் இருந்து வருகிறார். நடிகை நித்யா ராமின் தந்தையான கே.எஸ் ராமு ஒரு நடன கலைஞராவார். அவர்தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதுபோல நித்யாவும் ஒரு கிளாசிக்கல் டான்ஸர் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது கல்லூரி படிப்பை முடித்த நித்யா ராம் தொடர்ந்து நடனத்தின் மீது ஈடுபாடு காட்டி வந்தார். நடிகை நித்யா ராம் இந்த நிலையில் ஜி கன்னடா சேனலில் இவருக்கு சின்ன திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு சீரியலில் நடித்த பிறகு இவருக்கு தமிழில் அவள் என்கிற சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவள் சீரியல் ஒரு வருடம் மட்டுமே ஒளிபரப்பான சீரியல். இருந்தாலும் ஓரளவு இவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு வெகு வருடங்கள் தமிழில் பெரிதாக இவர் நடி...
இந்த உடம்பை வச்சிகிட்டு டூ பீஸ் நீச்சல் உடையா..? கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்..!
Actress

இந்த உடம்பை வச்சிகிட்டு டூ பீஸ் நீச்சல் உடையா..? கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்..!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை நித்யா மேனன். இவர் சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். முதன்முதலாக ஹனுமான் என்கிற திரைப்படத்தில் சிறுமி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நித்யா மேனன். அதற்கு பிறகு அவருக்கு கர்நாடக திரைப்படம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது அதற்கு பிறகுதான் முதன்முதலாக ஆகாச கோபுரம் என்கிற மலையாள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நித்யா மேனன். அது அவருக்கு அதிக வரவேற்பு ஏற்படுத்திக் கொடுத்தது. நித்யா மேனன் அதனை தொடர்ந்து வரிசையாக மலையாளத்தில் படங்களில் நடிக்க துவங்கினார் நித்யா மேனன். அதற்குப் பிறகு மிகத் தாமதமாகதான் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைத்தது. 180 என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அந்த திரைப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழ...
என் உடம்பெல்லாம் நடுங்கிடுச்சு.. குப்புன்னு வேர்த்துடுச்சு.. கெட்ட வார்த்தையில் திட்டினேன்.. பிரபல இயக்குனர் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்..!
Actress

என் உடம்பெல்லாம் நடுங்கிடுச்சு.. குப்புன்னு வேர்த்துடுச்சு.. கெட்ட வார்த்தையில் திட்டினேன்.. பிரபல இயக்குனர் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து அதிக பிரபலமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் கல்லூரி படிப்பை முடித்த உடனே சினிமாவில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் சினிமாவிற்கு வருவதற்கு ஆசைப்படுவதே கிடையாது. தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல நடிகைகளும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாகதான் இருந்துள்ளனர். அதிகபட்சம் மாடலிங் துறையின் மூலமாக தான் சினிமாவிற்குள் வந்திருக்கின்றனர். ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை பொருத்தவரை சின்னத்திரை மூலமாக அவர் சினிமாவிற்குள் வந்தார். அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் முதன்முதலில் தொகுப்பாளராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷ் அதற்குப் பிறகு அவருக்கு மானாட மயிலாடு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிட...
பாண்டியன் ஸ்டோர்ஸ்.. இதுக்கு என்னை ரொம்ப கலாய்ச்சாங்க.. நடிகை சுஜிதா ஓப்பன் டாக்..!
Television

பாண்டியன் ஸ்டோர்ஸ்.. இதுக்கு என்னை ரொம்ப கலாய்ச்சாங்க.. நடிகை சுஜிதா ஓப்பன் டாக்..!

டிடி பொதிகை சேனலில் இருந்து வரும் காலகட்டத்தில் இருந்து சினிமாவில் தமிழ் சின்ன திரையில் நடிகையாக இருந்து வருபவர் நடிகை சுஜிதா. முதன்முதலாக 1998 இல் வெளியான ஒரு பெண்ணின் கதை என்கிற சீரியல் மூலமாக அறிமுகமானார். சிறுவயதிலேயே சீரியலுக்கு வந்துவிட்டதால் வெகு காலங்களாக இவருக்கு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. தற்சமயம் 41 வயதை அடைந்த நிலையில் எப்பொழுதும் சீரியலில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா. ஒரு பெண்ணின் கதை சீரியலுக்கு பிறகு அவர் நடித்த கங்கா யமுனா சரஸ்வதி சீரியல் அதிக வரவேற்பை பெற்றது. நடிகை சுஜிதா ராஜ் டிவியில் அந்த சீரியல் ஒளிபரப்பானது. அதற்குப் பிறகு விஜய் டிவியில் உறவுகள் என்கிற சீரியலில் இவர் நடித்தார். தொடர்ந்து இவருக்கு மலையாளத்திலும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தாமதமாகதான் 2005 ஆம் ஆண்டு கணவருக்காக என்கிற சீரியல் மூலமாக சன் டிவியில் அறிமுகமானார் சுஜிதா. சன் டிவியில் அற...