Tuesday, September 24
Uncategorized

“அரபிக்குதிரை.. கடல் கன்னி..” – கவர்ச்சி உடையில்.. அனுஷ்கா செம்ம ஹாட் போட்டோஸ்..!

தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான 2 என்ற திரைப்படத்தில் நடிகர் சுந்தர்.சி-யால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை அனுஷ்கா. அதனை தொடர்ந்து நடிகர் விஜயின் வேட்டைக்காரன், நடிகர் சூர்யாவின் சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை அனுஷ்கா தமிழில் வெகு சில படங்களில் தான் நடித்திருக்கிறார். என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்கா ஒரு கட்டத்தில் தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டார் என்பதுதான் உண்மை. காரணம் சைஸ் இஸ் ஜீரோ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே உடல் எடையை கூடி குண்டாக பெண்ணாக நடித்தார் நடிகை அனுஷ்கா. ஆனால், இவர் நினைத்தது போல இவருடைய உடல் எடையை அவ்வளவு ஈசியாக குறைக்க முடியவில்லை. எவ்வளவு கடினமாக முயற்சி செய்து உடல் ...
Uncategorized

போடு மஜா தான்..! – மாளவிகா மோகனன் லிப்-லாக்..! – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட என்ற திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகர் தனுஷ் நடிப்பில் ஓடி தளத்தில் வெளியான மாறன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். நடிகை மாளவிகா மோகனின் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் கே.ஜி.எஃப் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் மீது தற்போது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எதிரி கிடைக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வரும் சியான் விக்ரம் சமீபத்தில் ஒரு ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் உதிக்கும் போதும் மறை...
Uncategorized

காதலனுடன் ஹாட் ரொமான்ஸ்.. அதுவும் நேரலையில்.. தீயாய் பரவும் ஸ்ருதிஹாசன் வீடியோ..!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தன்னுடைய காதலனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே நடிகை ஸ்ருதிஹாசனும் அவ்வப்போது இணைய பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். தற்பொழுது மும்பையைச் சேர்ந்த பிரபல ஓவிய கலைஞர் ஒருவரை காதலித்து வரும் ஸ்ருதிஹாசன் அவருடனே வாழ்ந்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது. கிட்டத்தட்ட அது தகவல்கள் உண்மைதான் என்பது போல அடிக்கடி தன்னுடைய காதலனுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். மட்டுமில்லாமல் அவ்வப்போது தன்னுடைய காதலன...
Uncategorized

பட்டையை கிளப்பும் லுக்கில் வணங்கான் அருண்விஜய்..! புகைப்படம் இங்கே..!

வணங்கான் இத்திரைப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்தது இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து இருந்தார். ஆரம்பத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதியில் படமாக்கப்பட்டது. 30 நாட்கள் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில் சூர்யா தரப்பிற்கும் பாலாவிற்கு இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தார். அதற்குபிறகு 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இதில் இருந்து விலகியது . பாலா எப்பொழுதுமே வித்தியாசமான கதைக்களத்தில் படமாக்க கூடியவர். மேலும் இவருடைய டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்றால் அந்த நடிகர் இவரது அடியும் தாங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். என்னதான் பாலா நடிப்பை கற்றுக் கொடுத்தாலும் சூர்யா இப்பொழுது மிகப்பெரும் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். பழைய சூர்யா ஆகவே நினைத்து பாலா தற்பொழுதும் நடந்...
Uncategorized

கருப்பு உடையில் கவர்ச்சி கன்னியாக தனது அங்கத்தை திறந்து காட்டிய நடிகை பிரியாமணி..!!

நடிகை பிரியாமணி பெங்களூரைச் சேர்ந்தவர் இவர் தெலுங்கு படத்தில் தான் முதல் முதலில் அறிமுகமானார். கண்களால் கைது செய் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்குப் பிறகு அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. நடிகை பிரியாமணி இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் மாற்றி மாற்றி நடித்துள்ளார். அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. பிறகு பிரியாமணி மலையாள திரைப்படத்திலும் தனது நடிப்பினை வெளிப்படுத்தினார் பிறகு போதிய வாய்ப்பு கிடைக்காததால் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பிரியாமணி பணியாற்றினார். விஜய் டிவியில் ஜோடி நம்பர...
Uncategorized

ண்னோவ்..! தலைய சீவுனா..! – சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய்..! – தீயாய் பரவும் புகைப்படம் இதோ..!

தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரும் டைரக்டராக உருவாக்கி இருப்பவர் லோகேஷ் கனகராஜ் இவர் மாநகரம் என்ற திரைப்படத்தை முதலில் இயக்கினார்.அதற்குப் பிறகு சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கினார் இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது . முக்கியமாக இதுவரை வந்த தமிழ் சினிமா திரைப்படங்களில் இல்லாத அளவிற்கு இந்த திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்டிருந்தது இப்படத்தில் ஹீரோயின் இல்லை டூயட் பாடல் இல்லை. மேலும் இப்படத்தில் பல சிறு சிறு கேரக்டரையே வைத்திருந்தார். அதிலும் முக்கியமாக பெரிய நடிகர்கள் யாரும் அந்த அளவுக்கு இந்த படத்தில் இல்லை. இருந்தபோதிலும் இந்தப் படம் சக்கை போடு போட்டது அதற்கு பிறகு உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்தப் படம் 400 கோடி ரூபாய் வசூலை பெற்று பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது . இதன் பிறகு ரசிகர்கள் அனைவரும் லோகேஷ் க...
Uncategorized

இது பொண்ணா..? இல்ல, வெள்ளி சிலையா..? – இளசுகளை சுண்டி இழுக்கும் அம்ரிதா அய்யர்..!

அம்ரிதா ஐயர் இவர் சூப்பர் ஹிட் திரைப்படமான பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரம் கொடுக்க பட்டலும் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இதற்கு முன் அட்லி இயக்கிய தெறி படத்தின் மூலம் சமந்தாவிற்கு தோழியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.அமிர்தா ஐயர் விஜய் யேசுதாஸ் நடித்த 'படை வீரன்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு 2021 இல் பிக் பாஸில் புகழ்பெற்ற கவின் உடன் லிஃப்ட் என்ற திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். அமிர்தா ஐயர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார்.அதில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருவார். இதில் அவர் கருப்பு நிற சேலை அணிந்து தனது முன்னழகை காட்டியவாறு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கிய...
Uncategorized

நடிகை ரோஜா-வின் மகளா இது..? – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை ரோஜாவின் மகள் அன்சுமாலிகா-வின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 1972 ஆம் ஆண்டு தெலங்கானாவில் பிறந்தவர் நடிகை ரோஜா. இவருடைய உண்மையான பெயர் ஸ்ரீ லதா ரெட்டி என்பதாகும். திரைப்படங்களில் நடிப்பதற்காக ரோஜா என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். கடந்த 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி என்ற திரைப்படத்தில் இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் நடித்தார். இவரையே கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியில் பயணித்து வந்த நடிகை ரோஜா கடந்த 2011 ஆம் ஆண்டு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது தெலுங்கானாவில் உள்ள நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 2022 ஆம் வருடம் ஏப...
Uncategorized

லியோவுடன் மோத தயாராகும் AK62..! – விருப்பப்பட்ட அஜித்..! விறுவிறுப்பாகும் ஷூட்டிங் ஸ்பாட்..!

நடிகர் அஜித் நடிப்பில் H.vinoth இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைக்க பொங்கலுக்கு வெளியான படம் துணிவு. இத்திரைப்படத்தில் வினோத் அஜித்தை ஒரு புதிய தோற்றத்தில் காண்பித்தார் மேலும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. துணிவு படமும் வாரிசு படமும் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகி இருந்தது. தற்பொழுது அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவது என்ற பெரும் போட்டியே நிலவியது. இதில் முதலில் விக்னேஷ் சிவன் ஒரு கதையை அஜித்துக்கு கூறியதாகவும் அதற்கு பிறகு கிட்டத்தட்ட படம் உறுதியான பிறகு விக்னேஷ் சிவன் இந்த ப்ராஜெக்ட் இல் இருந்து விலகினார்.     அதற்குப் பிறகு டைரக்டர் மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்குவார் என லைகா நிறுவனம் அறிவித்தது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. லைகா புரோடக்சன் வில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத...
Uncategorized

கடலே சூடாகிடும் போல இருக்கே..! – மாலதீவில் மஜா பண்ணும் ரிது வர்மா..! – வைரல் போட்டோஸ்..!

ரிது வர்மா : தமிழில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரிது வர்மா. இந்த படத்தில் ஆண் சமூகத்தின் மீது வெறுப்பு கொண்ட ஒரு பெண் ஒரு கட்டத்தில் அவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார் என்பது பற்றிய கதை. பல்வேறு சுவாரசியமான திருப்பங்களுடன் இந்த திரைப்படம் வெளியானது. திருப்பங்களுக்கு மேல் திருப்பம் என மிகவும் விறுவிறுப்பாக இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் நடிகை ரித்து வர்மாவின் நடிப்பு இந்த படத்திற்கு வலு சேர்த்தது என்று தான் கூற வேண்டும். எனவே இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாக...
Exit mobile version