Tuesday, September 24
Uncategorized

நடிகர் விஜயை ஆபாச வார்த்தைகளால் பேசும் மீரா மிதுன்… வைரலாகும் வீடியோ..! – விளாசும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸில் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். இவர் அந்த நிகழ்ச்சியிலேயே சக போட்டியாளர்கள் இடம் சண்டை போடுவது மற்றும் தவறாக பேசுவது போன்ற விஷயங்களை செய்து கொண்டிருந்தார். மேலும் சக போட்டியாளராக இருந்த சேரன் மீதும் அவதூராக ஒரு செய்தியை கூறினார். இந்த நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன் செய்த அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமில்லை.தொடர்ச்சியாக பல வீடியோக்களை போட்டு பிக்பாஸில் இன் தொகுப்பாளர் கமலஹாசன் உட்பட அனைவரையுமே வீடியோவில் சரமாரியாக தாக்கி பேசி இருந்தார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங்காக இருந்தவர் பின்பு தானாசேர்ந்தகூட்டம்,8 தோட்டாக்கள் போன்ற சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் பலமுறை நெட்டிசன்கள் இன் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறார் ஏதாவது ஒரு வீடியோவை போட்டு யாரையாவது குறை கூறிக்கொண்டு திரிவது தான் இவருடைய இயல்பு....
Uncategorized

ராஷ்மிகா மந்தனா கன்னத்தை பதம் பார்த்த குழந்தை..! – வைரலாகும் வீடியோ பாருங்க..!

ராஷ்மிகா மந்தனா இவர் கன்னட சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். இவரது சொந்த ஊரான குடகு மாவட்டத்தின் விராஜ் பேட்டையில் குடவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் கன்னட படமான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் முதல்முறையாக கன்னட சினிமாவிற்கு அறிமுகமானார். இதில் இவருடைய நடிப்பு பெரிதாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் கன்னட சினிமாவில் ஒரு குறிப்பிட்ட அங்கீகாரத்தை பெற்ற இதற்காக சைமா விருதுகளையும் பெற்றார். பிறகு 2018 ஆம் ஆண்டு விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை தனது வசம் கவர்ந்தார். இந்த படத்தின் மூலம் இந்திய மொழிகளான தமிழ் ஹிந்தி தெலுங்கு என்ற மூன்று மொழிகளிலும் பிரபலமானார். பிறகு 2022 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் மூலம் முன்னணி நடிகைகளின் முக்கியமான ஒருவராக திகழ்ந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய ...
Uncategorized

கீர்த்தி சுரேஷ்-ஆ இது..? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

கேரளா நடிகர் மோகன்லால் நடித்த திரைப்படமான கீதாஞ்சலி மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.  தமிழ்சினிமாவில் 2015ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் திரை படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுதான் தமிழில் இவருக்கு முதல் படம் ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை அதற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் ரெமோ போன்ற படங்களில் நடித்தார் இந்த படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றது. ஆனால் தொடரி திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு அந்த படம் போதுமான அளவு வரவேற்பை தரவில்லை. இதில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின்பு விஜய்க்கு ஜோடியாக நடித்த பைரவா திரைப்படமும் தோல்வியடைந்தது. தமிழ் சினிமாவைப் போல தெலுங்கிலும் இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஆனால் இவர் சினிமா வாழ்க்கையில...
Uncategorized

ப்பா.. இது பொண்ணா..? இல்ல, உருக்கி ஊத்துன தங்கமா..? – அலற விடும் அதிதி ஷங்கர்..!

இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் முதலில் மருத்துவ துறையில் பணியாற்றவே விரும்பினார். பிறகு நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அதிதி தனக்கு நடிக்க ஆசையாக உள்ளது என ஷங்கரரிடம் கூறினார். இதையடுத்து இயக்குனர் முத்தையா  இயக்கிய 'விருமான்' படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த்துள்ளார். இந்த படத்தின் மூலம் இவருக்கென்று ரசிகர் பட்டாளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். பிறகு அடுத்து அடுத்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு வந்த வண்ணம் இருந்தது. பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் மாவீரன் படத்தில் ஹீரோயினேனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் மதுரை பெண்ணாக நடித்துள்ள அதிதி மக்கள் மனதில் 'விறுருமன்' படத்தில் உள்ள கேரக்டர் போலவே இந்த படத்திலும் இடம் பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். இந்த படத்தில் இவருடைய பெயரான தேன்மொழி என்னும் அருமையான தமிழ் பெயரில் நடித்திர...
Uncategorized

எங்க ஊரு மியா கலிஃபா..! – இணையத்தை கிடுகிடுக்க வைக்கும் திவ்யா பாரதி..!

ஏ ஆர் ரகுமானின் மருமகனும் பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான "பேச்சுலர்"திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திவ்யா பாரதி. இவர் ஜனவரி 28 1902 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார். இது இவருக்கு முதல் படம் இருந்தபோதிலும் இவர் இந்த படத்தில் ஓவர் கிளாமராக நடித்து இருந்தார் இது இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் ஜி.வி பிரகாஷ்,பகவதி பெருமாள், விஜய் முருகன்,முனீஷ்காந்த், பிரேம்குமார்,செம்மலர் அன்னம், மோனிகா போன்ற நடிகர்களும் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் ப்ரோமோஷன்க்காக திவ்ய பாரதி பிரபல யூடூப் சேனல் இர்பான் வியூஸ் க்கும் சென்றிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இவருடைய சோசியல் மீடியா அக்கவுண்டில் மிகவும் கிளாமரான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அவ்வப்போது சில படங்கள் ரசிகர்களின் கிண்டலுக்கும் உள்ளாகின்றன. சில சமயங்களில் இவர் எல்லை மீறும் கவர்ச்சியில...
Uncategorized

“கொழுப்பை குறைக்கும் கொள்ளு தொக்கு..! ” – பாரம்பரிய முறையில் செய்யுங்க..!!

துவரம் பருப்பு விட்டால் வேறு பருப்பு  இல்லை என்று சொல்லும் அளவுக்கு தினமும்  துவரம் பருப்பின் ஆதிக்கம் சமையலறையில் அதிகரித்து விட்டது. அன்றேல்லாம் நமது முன்னோர்கள் சனிக்கிழமை என்றால் கொள்ளு, புதன்கிழமை பாசிப்பயிறு, திங்கட்கிழமை தட்டைப்பயிறு என வெவ்வேறு பருப்புகளை தங்கள் உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். அந்த வகையில் இன்று சனிக்கிழமைகளில் செய்து சாப்பிடக்கூடிய கொள்ளு தொக்கினை எப்படி பாரம்பரிய முறையில் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். கொள்ளு தொக்கு செய்ய தேவையான பொருட்கள் 1.கொள்ளு பருப்பு 1/4 கிலோ 2.சின்ன வெங்காயம் 50 கிராம் 3.பச்சை மிளகாய் ஐந்து 4.சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன் 5.பூண்டு நான்கு பல் 6.கருவேப்பிலை ஒரு கொத்து செய்முறை கொள்ளினை கல் நீக்கி சுத்தம் செய்து போட்டு முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை எழுந்தவுடன் இதை குக்கரில் போட்டு பத்து விசிலில்...
Uncategorized

நடிகர் தனுஷ்-ன் இரண்டாவது திருமணம்..! – பரபரப்பை கிளப்பிய செல்வ ராகவன்..!

நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ஒரு முக்கிய பிரபலங்களின் ஒருவராக திகழ்ந்து வருகின்றனர். இருவரும் திரைப்படத்துறையில் தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கிய பங்களிப்பை பெற்று தந்துள்ளனர். தனுஷ் 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தை இவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதால் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தது. பிறகு தமிழ் சினிமாவில் நீங்காத ஒரு இடத்தை அண்ணனும் தம்பியும் பெற்றனர். இப்பொழுது இருவருக்கும் சோதனை காலம் போல் தோன்றுகிறது.செல்வராகவன் முதல் மனைவியான சோனியா அகர்வால் விவாகரத்து செய்திருந்தார். பிறகு இரண்டாம் திருமணம் இரண்டு வருடங்கள் கழித்து கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் தனுஷ் அவர்கள் தற்ப...
Uncategorized

“ஆரோக்கியம் தரும் வாழைப்பூ வடை..!” – இப்படி செஞ்சு அசத்துங்க..!

உளுந்து வடை, பருப்பு வடை, கீர வடை என பலவடைகளை சாப்பிட்டு அலுப்பு ஏற்பட்டு விட்டதா? அப்படி உங்களுக்கு அலுப்பு ஆகிவிட்டால் நீங்கள் உங்கள் வீட்டிலேயே வாழைப்பூ  வைத்து வடை செய்து சாப்பிட்டால் வித்தியாசமாக இருப்பதோடு உடலுக்கு ஆரோக்கியத்தையும் இது ஏற்படுத்திக் கொடுக்கும்.  அப்படிப்பட்ட இந்த வாழைப்பூ வடையை செய்வதற்கான முறைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.  வாழைப்பூ வடை செய்வதற்கு தேவையான பொருட்கள்  1.வாழைப்பூ ஒன்று 2.வடை பருப்பு அரை கிலோ 3.சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது 4.சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன் 5.உப்பு தேவையான அளவு 6.கருவேப்பிலை, கொத்தமல்லி பொடி பொடியாக நறுக்கியது. 7.பொரித்தெடுப்பதற்கு   எண்ணெய் 8.வரமிளகாய் 9.பச்சை மிளகாய்  செய்முறை  வாழை பூவில் இருக்கும் மகரந்தத்தை நீக்கிவிட்டு பாலிதீன் கவர் போல இருக்கும் அந்தப் பகுதியையும் நீக்கிவிட்டு பொடி பொடி...
Uncategorized

பார்க்க பார்க்க என்னமோ பண்ணுதே..! – தொடையை காட்டி.. சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பார்க்க பார்க்க என்னென்னமோ பண்ணுது என்று புலம்பி வருகின்றனர். பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தன்னுடைய கால்களை மடக்கி குத்தவைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது சினிமாவில் முன்னாடி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பயணித்து வருகிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக உயர்ந்து தற்போது சினிமா நடிகையாக முன்னேறிக் கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார் என்றும் அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்றும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அத...
Uncategorized

” அட இத்தனை பெயர்களாக சிரஞ்சீவி ஆஞ்சநேயர்-ருக்கு..!” – தெரிந்து கொள்ள படித்துப் பாருங்க..!

வாயுபுத்திரர் ஆன அனுமானுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியான பெயர்கள் அழைக்கப்படுகிறார். எண்ணற்ற ஆற்றல்களை கொண்ட இந்த சிரஞ்சீவி ஆஞ்சநேயர் ராம தூதராக வந்து அனைவரையும் பாதுகாத்து நின்றவர்.  தமிழ்நாட்டில் இவரை ஆஞ்சநேயர் என்று அழைக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் திருமாலின் அவதாரமான ராம அவதாரத்தில் ராமனுக்கு பக்கபலமாக நின்றதால் ஆஞ்சநேய மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.  கர்நாடகத்திலோ அனுமந்தையா என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய ஆஞ்சநேயர் ஆந்திராவில் ஆஞ்சநேயிலு என்றும் சஞ்சீவையா என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.  ராவணனுக்கும் ராமனுக்கும் போர் நடக்கும் போது சஞ்சீவி மலையை அப்படியே அலகா தூக்கி வந்ததால் இவரை சஞ்சீவையா என்று அன்போடு அழைக்கிறார்கள்.  மகாராஷ்டிரத்தில் மாருதி என்றும் மகாவீர் என்றும் சோனி என்றும் அழைக்கப்படக்கூடிய இவர் மாருதி பிஹாரி என்று உத்தரப்பிரதேச மாவட்டத்தில் அழைக்கப்படுகிறார...