Tuesday, September 24
Uncategorized

உத்தம வில்லன் பூஜா குமார்-ஆ இது..? – என்ன இத்தா தண்டி ஆகிட்டாங்க..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழில் உத்தமவில்லன் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக மாறியவர் நடிகை பூஜா குமார். தற்போது சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயான இவர் உடல் எடை கூடியிருக்கிறார். இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடித்த பூஜா குமாரா இது..? என்ன இத்தா தாண்டி ஆகிட்டாங்க...? என்று புலம்பி வருகின்றனர். விஸ்வரூபம் 1&2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் பூஜா குமார் நடிகர் கமலஹாசன் உடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார் என்ற தகவலும் இணைய வட்டாரத்தில் கிசுகிசுத்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் கமலஹாசன் எங்கு சென்றாலும் இவர் அவருடன் தென்படுவதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தார். இவருடைய தொடர்பின் காரணமாகவே நடிகை கௌதமி கமலஹாசனை விட்டு விலகி விட்டார் என்ற பேச்சும் இருக்கிறது. ஆனால் இது...
Uncategorized

“இன்டர்வியூ போறீங்களா..!” – அப்ப இந்த பொருளை எடுத்துட்டு போங்க வேலை நிச்சயம்..!

இன்று வேலை வாய்ப்பு சுருங்கி வரக் கூடிய காலகட்டத்தில் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களும் வேலை கிடைத்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. எவ்வளவு தான் சொத்து இருந்தாலும் நீங்களாக உழைத்து சம்பாதிக்க கூடிய பைசா ஒரு ரூபாய் என்றாலும் அதற்கு தனி மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. நல்ல வேலை  கிடைக்கவில்லையே என்று கவலைப்படுபவர்களும் அப்படி கிடைத்தும் நல்ல சம்பளம் நமக்கு திட்டவில்லையே என்று கவலைப்படுபவர்களும் இந்த ஆன்மீக குறிப்புகளை பின்பற்றுவதின் மூலம் நிச்சயமாக உங்களுடைய கவலையை தீர்க்கும் விதத்தில் நன்மை நடக்கும்.  நல்ல வேலை கிடைப்பதற்கான பரிகாரம் விக்கனங்களை தீர்த்து வைக்கக்கூடிய விநாயகர் பெருமானை திங்கட்கிழமை தோறும் நீங்கள் கோவிலுக்கு சென்று இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கினை ஏற்றி வைத்து தோப்புக்கரணம் போட்டு உங்களுக்கு எத்தகைய வேலை வேண்...
Uncategorized

வெறும் ப்ரா.. க்ளோஸ் அப்பில் முன்னழகை காட்டி.. மூச்சு முட்ட வைத்த சிம்பு பட நடிகை ஆடா ஷர்மா..!

பிரபல இளம் நடிகை ஆடா ஷர்மா தமிழில் இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஜோடியாக ஒரே ஒரு பாடலில் ஆட்டம் போட்டு இருந்தார். மாமன் வெயிட்டிங் என்ற திரைப்பட பாடலில் படுகிளாமரான ஆட்டம் போட்டு இருந்தார். இவருடைய ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கி தான் போனார்கள். அதனை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தில் ஐ வாண்ட் டு மேரி யூ மாமா என்ற திரைப்பட பாடலில் தன்னுடைய உடலை அசைத்து கிளாமரான ஆட்டம் போட்டு இருந்தார் அம்மணி. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவ்வாறு இணைய பக்கங்களில் துருதுருவென சுற்றித்தனமாக வளம் வந்து கொண்டிருக்கிறார். அப்படி இருந்தாலும் கூட அவ்வப்போது இளசுகளின் இதயத்துடிப்பை எகிற வைக்கும் அளவுக்கு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் தற்போது குட...
Uncategorized

” இளம் வயதிலேயே சருமச் சுருக்கம் விழுகிறதா..!” – இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

இளம் வயதில் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிக விரைவாகவே சருமங்களில் இப்போது சுருக்கங்கள் விழுகிறது இதற்கு காரணம் அதிகமான வேலை பளு மற்றும் மன அழுத்தம் ஆகும். இவர்கள் இயற்கையான முறையில் கீழே கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய டிப்ஸை ஃபாலோ செய்வதின் மூலம் நிச்சயமாக உங்கள் சருமச் சுருக்கங்களை விரைவாகவும் எளிதாகவும் சரி செய்ய முடியும். சருமச் சுருக்கங்களை நீக்கும் டிப்ஸ்  வறண்ட சருமத்தைக் கொண்டிருப்பவர்கள் தேனோடு ரோஸ் வாட்டர் ஐ கலந்து அதனை உங்கள் சருமங்களில் தேய்த்து வரும் போது உங்கள் சருமங்களில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கி இளமையாக காட்சியளிப்பீர்கள்.  நார்மல் ஸ்கின்னோடு இருப்பவர்கள்  ரோஸ் வாட்டரோடு இரண்டு துளி லாவண்டர் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து இந்த கலவையை உங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.  அதன் பின் இதனை எடுத்து உங்கள் சருமங்களில் பூசி விட்டு அது உலர்ந்த பிறகு கழுவி வ...
Uncategorized

ஆடிஷன் ரூமில் இது தான் நடக்கும்.. நானே பாத்திருக்கேன்..! – அதிர வைத்த களவாணி பட நடிகை..!

களவாணி பட நடிகை : தமிழில் களவாணி படத்தில் நடிகர் விமலுக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருப்பவர் நடிகை மனிஷா பிரியதர்ஷினி. பல்வேறு சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் திரை மறைவில் நடக்கும் சில விஷயங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் போட்டு உடைத்து இருக்கிறார். இவருடைய இந்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்று தான் கூற வேண்டும். இயக்குனர் ஒருவர் எனக்கு பட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டார். நான் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொழுது அகல்யா என்ற சீரியலில் எழுத்தாளராக பணியாற்றினார். அப்போது இருந்தே எங்களுக்கு அவரை தெரியும் நான் கல்யாண பரிசு என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அவர்தான் முக்கியமான எழுத்தாளராக இருந்தார். அவர் மூலமாகத்தான் எனக்கு இந்த சீரியல...
Uncategorized

“நீங்க உலக அழகியாய் மின்ன..!” – தேங்காய் எண்ணெய் மட்டுமே போதும்..!!

இந்த உலகில் அழகை விரும்பாதவர்கள் யார்  இருக்கிறார்கள். அழகை ஆராதனை செய்யக்கூடிய இந்த உலகில் உலக அழகியாக மின்ன வேண்டும் என்றால் அதற்கு இந்த தேங்காய் எண்ணெய்யை மட்டுமே நீங்கள் பயன்படுத்தினால் போதுமானது. ஆரம்ப காலத்தில் இருந்தே நமது முன்னோர்கள் தேங்காய் எண்ணெய்க்கு என்று ஒரு முக்கியத்துவத்தை கொடுத்து வைத்திருந்தார்கள். இடையில் ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாகவும் முட்டாள்தனமான நடவடிக்கையாலும் தேங்காய் எண்ணெயின் பயன்பாட்டை தவிர்த்து நாம் சூரியகாந்தி எண்ணெய் பக்கம் திரும்பினோம். இதன் விளைவால் எனக்கு வியாதிகளை நாம் சந்தித்து வருகிறோம். அது போலவே அழகு சாதன பொருட்களில் வேண்டாத வேதிப்பொருட்களின் பயன்பாடு காரணமாக பல விதமான நோய்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து  இயற்கை நமக்கு கொடுத்த எந்த தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூ...
Uncategorized

Red Hot : வரமிளகாய் கடிச்சா மாதிரி.. சும்மா சுர்ர்ர்ர்ன்னு இருக்கு..! – ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் பிக்ஸ்..!

வரமிளகாய் கடிச்சா மாதிரி சும்மா சுர்ருன்னு இருக்கு என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கதறி வருகின்றனர். காரணம் சிகப்பு நிற உடையில் தகதகவென நிற்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. தமிழில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இவர்களும் அவர்களும் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கு உண்டான பிரபலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. தான், தேர்வு செய்யக்கூடிய கதைகளில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து தன்னுடைய நடிப்பு திறமையையும் சேர்த்து வெளிப்படுத்தி வந்தார். கிளாமர் ராணியாக தோன்றினாலும் சரி நடிப்புக்கு முக்கியத்துவம் ...
Uncategorized

” வாயை பிளக்க வைக்கும் அளவு பீர்க்கங்காய்..!” – இவ்வளவு சத்துக்களா?

 பச்சை நிற காய்கறிகளில் அதிக சத்து இருப்பதால் தான் மருத்துவர்கள் அனைவரும் பச்சை நிற காய்களை உண்ணச் சொல்லி கேட்டுக்கொள்கிறார்கள். அந்த வரிசையில் பச்சையாக இருக்கக்கூடிய பீர்க்கங்காய்க்குள் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா என்பதை தெரிந்தால் நீங்கள் பீர்க்கங்காயை விட மாட்டீர்கள்.  தினமும் பீர்க்கங்காய் வேண்டும் என்று அடம் பிடித்து சாப்பிடும் அளவிற்கு இதில் சத்துக்கள் உள்ளது. இப்போது இந்த பீர்க்கங்காயில் எந்த அளவு சத்துக்கள் உள்ளது என்பதை இந்த கட்டுரையை பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.  பீர்க்கங்காயில் இருக்கும் சத்துக்கள் 👍பீர்க்கங்காயில் இருக்கக்கூடிய சத்துக்கள் மூலம் நீங்கள் தோல் நோய்களிலிருந்து விடுபட முடியும். அது மட்டுமல்லாமல் வயிற்றில் இருக்கக்கூடிய புண்களை தீர்க்கக் கூடிய ஆற்றல் எந்த பீர்க்கங்காய்க்கு உள்ளது.  👍குழந்தைகள் அனைவருக்குமே சிறு வயது முதற்கொண்டு பீர்க்கங்காயை உண்ணுவதற்கு கொடு...
Uncategorized

பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய யாஷிகா ஆனந்தின் தங்கை ஓஷின் ஆனந்த்..! – வைரல் போட்டோஸ்..!

ஓஷின் ஆனந்த் : பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் தன்னுடைய முரட்டு கிளாமரை காட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர்ந்து இவருக்கு கிளாமரான கதாபாத்திரங்களை வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தன்னுடைய அக்காவிற்கு போட்டியாக இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய தங்கை ஓசின் ஆனந்த் விரைவில் திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வரும் இவர் இணைய பக்கங்களில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் குட்டியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய உருண்டு திரண்டு இருக்கும் வெண்ணை கட்டி...
Uncategorized

“ரொமான்ஸை தூண்டும் மல்லிகை பூ..!” – நம்ப முடியாத மருத்துவ குணங்கள் பாக்கலாமா?

மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே என்ற பாடல் வரிகள் உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அந்தப் பாடல் வரிகளை முணுமுணுக்காத தமிழகத்தில் இளைஞர்களை இல்லை என்று கூறும் அளவுக்கு மல்லிகை பூவில் தன்மையை எடுத்துக் கூறிய பாடல் வரிகள் என்று கூறலாம்.  பெண்கள் விரும்பி அணியக்கூடிய இந்த மல்லிகை பூவை நீங்கள் சூதுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது. அப்படி என்ன மல்லிகை பூவில் ஒளிந்திருக்கும் மருத்துவ நன்மைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  மல்லி பூவில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணம் மலர் மருத்துவத்தில் மல்லிகைப்பூ நோய்களை குணமாக்கக்கூடிய அருமருந்தாக பயன்படுவதாக சித்த மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.  மல்லிகைப்பூ மொட்டுக்களை கண் சம்பந்தமான கோளாறுகள் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இந்த மல்லிகை பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பனங்கற்கண்டை சேர்த்து ...