Tuesday, September 24
Uncategorized

அடேங்கப்பா திவ்ய பாரதி- ஆ இது..!! ரெண்டுமே அப்படியேதெரியுது..!! இப்படி எல்லாம் டிரஸ் போட்டா எப்படி..!!

திவ்ய பாரதி கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் மாடல் துறையில் பணிபுரிந்தவர் இந்த மாடல் துறையிலிருந்து இவருக்கு நிறைய அனுபவம் இருப்பதால் இவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் மூலம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது. இதன் மூலமே இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது என்றே கூறலாம் அந்த அளவிற்கு இவரது போட்டோக்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருந்ததால் மக்கள் அதை ஆர்வத்துடன் பகிர்ந்தும் ஷேர் செய்தும் வந்தார்கள். இவர் 2021 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான 'பேச்சுலர்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் 'ஜிவி பிரகாஷ்' ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஒரே படத்தில் பெரிய பிரபலமான ஒரே புது நடிகை என்ற பெயரையும் பெற்றுள்ளார். இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகளும் திவ்யபாரதிக்கு வர தொடங்கியுள்ளது. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் திவ்யபாரதி இன்ஸ...
Uncategorized

சூரியின் நடிப்பில் கொட்டுக்காளி ! கதைக்கு முக்கியத்துவம் குடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் முக்கியமான இடத்தைப் பிடிப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலகட்டத்தில் இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தாலும் பிறகு இவருடைய கடின உழைப்பால் இவர் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களுக்கு இணையாக தற்பொழுது வளர்ந்துள்ளார். ஒரு பக்கம் நடிகராக படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் திறமையான இயக்குனர்களுக்கு தன்னுடைய எஸ்.கே தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பளித்து வருகிறார். அந்த வகையில் கானா, டாக்டர், டான் போன்ற படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்றன. இந்த படத்திற்கு கொட்டு காளி என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாகியுள்ளது. அதில் சேவலை மையமாக வைத்து இப்படம் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த டீசரை பார்க்கும் பொழுது கோவிலுக்கு நேர்ந்துவிட்ட ஒரு சேவலை மையமாக வைத்து இந்த கதை இருக்கலாம் என்றும் எதிர்பார்க...
Uncategorized

சேலையில் கும்முனு ஜம்முனு தனது அங்கத்தை காட்டிய அனுசுயா..!! கிறங்கி போன ரசிகர்கள்..!!

அனுசுயா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வர வேண்டும் என முயன்று கொண்டிருப்பவர் அனுசியா பரத்வாஜ். இவர் ஒரு டிவி தொகுப்பாளனி படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை ஈர்த்துக் கொண்டு வருகிறார். இவர் டிவி நிகழ்ச்சிகளில் படு கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இளசுகளை தன்வசம் ஈர்த்துள்ளதால் பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்துள்ளது. ஒரு டிவி தொகுப்பாளனி இவ்வளவு கவர்ச்சியாக எந்த ஒரு சோவிலும் யாரும் பார்த்தது கிடையாது இவரைப் பார்த்ததும் வித்தியாசமாக இருப்பதால் அனைவருடைய மனதையும் கவர்ந்துள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு சமந்தா ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குன...
Uncategorized

“வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்..” – தலைகீழாக நிற்கும் ரெஜினா..! – வைரலாகும் போட்டோஸ்..!

நடிகை ரெஜினா வெறும் ப்ரா மற்றும் லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக தலைகீழாக நின்றபடி யோகா செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வரும் நடிகை ரெஜினா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகர் ரெஜினாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரெஜினா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிம...
Uncategorized

நான் நினைத்ததை விட பலமடங்கு பணம் கொடுத்தார் ! AK 62 இயக்குனர் நெகிழ்ச்சி..!

தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் இரண்டு இயக்குனர்கள் லியோ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் மற்றும் AK 62 படத்தை இயக்கும் மகிழ்திருமேனி. பொதுவாக டாப் நடிகர்களை இயக்கும் மற்றும் இயக்கவிருக்கும் இயக்குனர்களை பற்றியே ரசிகர்கள் அதிகமாக பேசுவார்கள். ஒரு பக்கம் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படம் மிகப் பெரும் வெற்றி அடையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அஜீத் குமாரை வைத்து இயக்குனர் மகிழ் திருமேனி AK 62 படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் மற்ற அப்டேட் இன்னும் வரவில்லை. தற்பொழுது அஜித் ரசிகர்கள் மகிழ்திருமேனி பற்றி இணையதளத்தில் தகவல்களை சேகரித்த வண்ணம் உள்ளனர். ஏனென்றால் நீண்ட வருடங்களுக்கு பிறகு மகிழ்திருமேனி ஒரு பெரிய நடிகரை வைத்து படம் எடுக்க உள்ளார். இதனாலேயே இந்த படம் எப்படி வரும் எனவும்...
Uncategorized

சூடான ஷாருக்கான்..!! ஜவான் படத்தில் காப்பி அடித்து மாட்டிக் கொண்ட அட்லி..!!

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் இயக்குனர் அட்லி. இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் இந்த படத்தின் மூலம் மிகப் பெரிய வாய்ப்புகள் அட்லீக்கு தேடி வந்தது. அதற்குப் பிறகு தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் அவர்களுடன் 'தெறி' என்ற மாபெரும் வெற்றி படத்தை இவர் இயக்கினார். இந்த படத்தின் மூலம் இளம் வெற்றி இயக்குனர்களில் ஒருவராக அட்லி திகழ்ந்தார். இதன் மூலம் அடுத்தடுத்து விஜய் படங்களில் கமிட் ஆகி பிகில் ,மெர்சல் போன்ற மாபெரும் வெற்றி படங்களை தனது வெற்றி பட லிஸ்டில் சேர்த்துள்ளார். இதை அடுத்து இவரது சம்பளம் கோடிக்கணக்கில் வாங்கும் முதல் இளம் இயக்குனர்கள் ஒருவராக திகழ்ந்தார். இவர் எடுத்த அனைத்து படங்களும் 100 கோடியை தாண்டியதால் அனைத்து முன்னணி நடிகர்களும் இவரது வாய்ப்புக்காக காத்திருந்தனர். இருந்தாலும் இவரது திறமையை பார்த்...
Uncategorized

குக் வித் கோமாளியிலிருந்து மணிமேகலை வெளியேற இதுதான் காரணம்..! செஃப் தாமு பேட்டி..!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் குக்கிங் ரியாலிட்டி ஷோ தான் இந்த குக் வித் கோமாளி . இது இப்போது நான்கு சீசன் களாக நடந்து கொண்டிருக்கிறது . இந்த நிகழ்ச்சியை பிரபல செப், செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். ரக்சன் இதை தொகுத்து வழங்குகிறார். முதல் இரண்டு சீசன்களில் குக் வித் கோமாளி அனைத்து ரசிகர்கள் இடத்திலும் மிகப் பெரும் ஆதரவை பெற்றது. இதற்கு காரணம் இதில் கோமாளியாக நடித்த புகழ் சிவாங்கி மணிமேகலை போன்றவர்கள் தான்.இவ்வாறு இருக்க இந்த சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் மணிமேகலை திடீரென இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியாகியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சீசனில் இதேபோல் புகழும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். அதற்கு காரணம் அந்த நேரத்தில் அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. அதனால் படத்தில...
Uncategorized

ப்பா..!! பாவனா என்ன அழகு சேலை கட்டிய சிலை மாதிரி இருக்காங்களே..!! பார்க்கவே அவ்வளவு க்யூட்டா இருக்காங்க..!!

நடிகை பாவனா இவர் கேரளத்தைச் சேர்ந்தவர்.இவர் 'சித்திரம் பேசுதடி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்த படத்தில் இவருடைய நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளதால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்பு வந்த வண்ணம் இருந்தது.   இதை அடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியுடன் 'தீபாவளி' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் மூலம் தனது கொள்ளை அழகினால் அனைத்து இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பிறகு சினிமாவில் அடுத்த கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதில் தற்போது தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான அஜித் அவர்களுடன் 'அசல்' திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இந்த படம் வெற்றி படம் இல்லாததால் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். பிறகு மலையாளத்திலும் கன்னடத்திலும் தனத...
Uncategorized

தனுஷை பளார் என அறைந்த செல்வ ராகவன்..! – அழுது கண்ணீர்விட்ட தனுஷ்..!

வித்தியாசமான கதை தளத்தையும் விறுவிறுப்பான திரைக்கதையும் அமைத்து நல்ல படங்களை கொடுக்க கூடியவர் இயக்குனர் செல்வராகவன். இவருடைய தம்பி தனுஷ் இது யாருக்கும் அறிமுகம் தேவையில்லை என்று சொல்லலாம். இவ்வாறு இருக்க தற்பொழுது ஒரு சுவாரஸ்யமான செய்தி வெளியாகியுள்ளது தனுஷ் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் ஒரு சிறந்த சமையல் கலைஞராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்திருக்கிறார். ஆனால் தனுஷின் தந்தையும் கொஞ்சம் கடன் அதிகமாக இருந்த காரணத்தினால் தனுஷின் நடிகராகிவிட்டார். தனது சொந்த வீட்டை 40 லட்ச ரூபாய்க்கு விற்று தனுஷின் தந்தை தன் மகன் தனுஷை வைத்து படம் எடுக்க எண்ணி இருக்கிறார். அந்த படம் தான் துள்ளுவதோ இளமை இதன் இயக்குனர் செல்வராகவன். அந்தப் படமும் இவர்கள் நினைத்த அளவு மிகுந்த வெற்றியை பெற்றது. அதற்குப் பிறகு தனுஷை வைத்து செல்வராகவன் காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் வினோத் ஆ...
Uncategorized

வெறும் சட்டை மட்டும் போட்டு கீழ ஏதும் போடமா இப்டியா போஸ் கொடுப்பிங்க..!!வாய்ப்புக்காக கவர்ச்சியில் இறங்கிய சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார்..!!

ஜனனி அசோக்குமார்: இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் 'நண்பேண்டா' என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்துள்ளார். இதில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாததால் இவரது திரைத்துறை பயணம் நீண்ட நாட்களுக்கு நீடிக்க வில்லை. பிறகு 2018 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஏமாளி' என்ற படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இதன் மூலம் இவரது நடிப்பு பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. பிறகு சின்னத்திரையில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. திரைத்துறையில் சாதிக்க முடியவில்லை என்றால் என்ன சின்னத்திரையில் சாதித்து காட்டுவேன் என்ற மனம் பலத்துடன் அனைத்து சீரியல்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். இவர் நடித்த மௌன ராகம், செம்பருத்தி போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வர...