Tuesday, September 24
Uncategorized

சினிமாவில் நடிக்க நடிகை இலியானாவுக்கு தடை..! காரணம் இதுவா..?

பிரபல இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய கேடி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன்பின்பு அதிக வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு இவருக்கு தொடர்ச்சியாக பல பட வாய்ப்புகள் வந்தன. இதையடுத்து ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பின்பு தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகளும் கிடைத்ததால் இவர் பிஸியான நடிகையாக மாறிவிட்டார். அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் விஜய், ஜீவா ,ஸ்ரீகாந்த் நடித்து வெளியான நண்பன் படத்தில் நாயகியாக நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார் இலியானா. அந்தப் படத்தில் வரும் ஒரு பாடலில் மிக அற்புதமான நடன அசைவுகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்து இருந்தார்.இங்கு இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க இலியானாவின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது. அதற்குப் பிறகு பல ஆண்டுகளாக இலியானா தமிழ் படங்களில் ...
Uncategorized

கீர்த்தி சுரேஷ்-ன் அக்கா-வை பார்த்துள்ளீர்களா..? – பலரும் பார்த்திடாதபுகைப்படங்கள் இதோ..!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் மூத்த சகோதரி ரேவதி சுரேஷின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இன்று மார்ச் 15 இவருடைய பிறந்த தினம் என்பதால் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இவர் திருவனந்தபுரத்தில் ரேவதி கலா மந்திர் ஃபிலிம் அகாடமி என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல்வேறு திரைப்படங்களில் படத்திற்கு தேவையான தேவைகளை பூர்த்தி செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த வகையில், பாலிவுட் படங்களான க்ரிஷ் 3 மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார் ரேவதி சுரேஷ். மட்டுமில்லாமல் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஒப்பம் என்ற திரைப்படத்தில் இயக்குனர் பிரியதர்ஷனுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய இணைய பக்கத்தில் உடல் எடை குறைப்பது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில் அவர...
Uncategorized

சேலயில் எத காட்ட கூடாதோ அதயா காட்டுவிங்க..!! சாக்ஸி அகர்வாலின் hot ஃபோட்டோ ஷூட்..!!

சாக்ஸி அகர்வாலின் hot ஃபோட்டோ ஷூட்: நடிகை சாக்ஸி அகர்வால் இவர் பல தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னடா போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் பிக் பாஸ் 3 எனும் விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் அனைவரும் இடத்திலும் இடம் பிடித்தார். ராஜஸ்தானை சேர்ந்தவர் இவர். இவரது அப்பா சென்னைக்கு குடி பெயர்ந்ததால் இவரது வாழ்க்கை பயணம் முழுவதும் சென்னையிலேயே ஆரம்பித்தது. இவர் நிறைய பேஷன் நிகழ்ச்சிகளில் நிறைய பங்கேற்றுள்ளார். இதன் மூலம் நிறைய விளம்பரங்களிலும் நடித்துள்ளார். பிறகு இவருக்கு ஒரு தமிழில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்தது . இந்த படத்தில் இவருக்கு பெரிய கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் இவருடைய பங்களிப்பு படத்தில் இருந்தது. பிறகு இவருக்கு வாய்ப்பு பெரிதாக தமிழ் சினிமாவில் வரவில்லை. 2018 ஆம் ஆண்டு வெளியான காலா திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். அதில் நன்றாகவே நடித்தும் இருந்தார...
Uncategorized

60வது வயதில் 4வது திருமணம் செய்த பிரபல நடிகர் ! கிண்டலடிக்கும் ரசிகர்கள்..!

பவித்ரா லோகேஷ் இவர் கன்னட திரையுலகில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கடந்த 2007ஆம் ஆண்டு சுரேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட பவித்ரா லோகேஷ் பின்பு அவருடன் ஏற்பட்ட சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்தார். மேலும் நடிகை பவித்ரா லோகேஷ் தமிழில் அயோகியா, க.பெ ரணசிங்கம்,ஆர் ஜே பாலாஜி இயக்கிய வீட்ல விசேஷம் மற்றும் கூகுள் குட் டப்பா போன்ற படங்களில் அம்மா வேடங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த இரு ஜோடிகளுக்கும் ஒரு மகனும் உள்ளார். நடிகை பவித்ரா லோகேஷ் க்கு தற்பொழுது நாற்பத்தி நான்கு வயதாகிறது.கடந்த சில வருடங்களாக பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் மகேஷ் பாபுவை காதலித்து வந்தார். ஏற்கனவே இருவரும் இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள். தற்பொழுது இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அதனை உறு...
Uncategorized

விரக்தியில் நயன்தாரா..!! என்ன பண்றதுன்னு தெரியாமல் இந்த நடிகருக்கு ok சொன்ன நயன்தாரா..!!

நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.இவர் 'ஐயா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு இவர் தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த ரஜினிகாந்த் அவர்களுடன் 'சந்திரமுகி' திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து மிகப்பெரிய நடிகையாக உருவானார். இதனைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர். பிறகு பெண்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால். பெண்கள் கதாபாத்திரம் மிகுந்த முக்கிய கேரக்டர் மட்டுமே நடித்து வந்தார். இவர் நடித்த 'கோலமாவு கோகிலா' என்ற திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் போன்ற மூன்று மொழிகளிலும் மாபெரும் ஹிட் அடித்தது. அப்பொழுது இவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச...
Uncategorized

சேலையில் சொக்க வைக்கும் வாத்தி ஹீரோயின் சம்யுக்தா மேனன் புகைப்படங்கள் இங்கே

  கேரளாவில் பிறந்து வளர்ந்த சம்யுக்தா மேனன் பாப்கார்ன் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவருடைய பாத்திரம் சிறியதாக இருந்தாலும் அவருடைய நடிப்பு கனகச்சிதமாக இருந்தது மேலும் பல பாராட்டு பெற்றது. இவர்  செப்டம்பர் 11, 1995 அன்று கேரளாவின் பாலக்காட்டில் பிறந்தார். சம்யுக்தா ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்து பாலக்காட்டில் பள்ளிப்படிப்பை முடித்தார்.சம்யுக்தாவுக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பு மற்றும் மாடலிங்கில் ஆர்வம் அதிகம். படிப்பை முடித்த பிறகு, ஒரு மாடலிங்காக பொழுதுபோக்கு துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2017 ஆம் ஆண்டு வெளியான தீவண்டி திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதில் அவர் தோவினோ தாமஸ்க்கு  ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் சம்யுக்தாவின் நடிப்பு இதில் பெரிதும் பாராட்டப்பட்டது. திரைப்ப...
Uncategorized

“இந்த அறிகுறிகள் உங்கள் வீட்டில் இருந்தா..!” – கட்டாயம் கண் திருஷ்டி தான்..!!

உங்கள் வீட்டில் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் கண் திருஷ்டி என்பதை நீங்கள் கண்டுகொள்ளுங்கள். கண் திருஷ்டி இருந்தால் உங்கள் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு போன்றவை அடிக்கடி ஏற்படும். கண் திருஷ்டிக்கான அறிகுறிகள் அந்நிய நபர்கள் வீட்டுக்கு வந்தபோது உங்கள் வீடு மற்றும் வீட்டில் இருக்கும் நபர்களை பார்த்து ஏதாவது வியக்கும் வண்ணம் பேசினால் அதுவே திருஷ்டியாக மாறிவிடும். இதனால் கணவன் மனைவி இடையே காரணமில்லாமல் சண்டை வருவது, சந்தேகங்கள் ஏற்படுவது, தொடர் சண்டைகள் இது போன்ற விஷயங்கள் கண் திருஷ்டியின் அடையாளம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  கண் திருஷ்டி இருந்தால் பகை உண்டாவதோடு மட்டுமல்லாமல் சுப நிகழ்ச்சிகளில் தடை ஏற்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கு.ம் சாப்பிட பிடிக்காமல் போவது, மற்றவரிடம் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை போன்ற பி...
Uncategorized

ஐஸ்வர்யா மேனனின் வெளிறிய வெள்ளை உடையில் மொழு மொழுனு இருக்கு..!! எல்லாமே அப்படியே தெரியுது..!!

ஐஸ்வர்யா மேனனின் வெளிறிய வெள்ளை உடையில் மொழு மொழுனு இருக்கு: ஐஸ்வர்யா மேனன் இவர் கேரள குடும்பத்தைச் சார்ந்தவர். பிறகு தந்தை வழியில் ஈரோட்டில் குடி பெயர்ந்தார். தனது கல்லூரி படிப்பினை சென்னை எஸ் ஆர் எம் கல்லூரியில் படித்துள்ளார். இப்பொழுது ஐஸ்வர்யா மேனன் கேரளாவில் உள்ள கொச்சியில் வசித்து வருகிறார். இவரது முதல் படம் தமிழில் வெளியான 'தீயா வேலை செய்யணும்' குமாரு என்ற படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் துணை நடிகராக நடித்துள்ளார். எனவே இவரைப் பற்றி யாருக்கும் அப்போது தெரியவில்லை.அதே ஆண்டு ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் ஒரு புதுமை நடிகையாக அறிமுகம் ஆகி உள்ளார். பிறகு தமிழில் பெரிய நடிகையாக வலம் வர முடியாததால் கன்னடத்தில் 'தசவாலா' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்பினால் அனைத்து கன்னட ரசிகர்களாலும் பெரிதாக கவரப்பட்டு ஐஸ்வர்யா மேனன் கன்னட ...
Uncategorized

“பகவத் கீதை எனும் பொக்கிஷம்..!” – நிறைவான வாழ்விற்கு இத கடைப்பிடித்தாலே போதும்..!!

 தசாவதாரங்களில் கிருஷ்ணா அவதாரம் முக்கியமான அவதாரமாக கருதப்படுகிறது. இந்த கிருஷ்ணா அவதாரத்தின் சமயத்தில் தான் பகவான் கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனுக்கு  உபதேசம் செய்ததை பகவத் கீதை என்று சொல்லப்படுகிறது.  இந்த பகத் கீதையில் கிருஷ்ணர் கூறிச் சென்ற ஒவ்வொன்றும் பொன்மொழிகள் என்று கூறலாம். அதனை வாழ்வில் நாம் கடைப்பிடிப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் பெறுவதோடு மட்டுமல்லாமல் மன அழுத்தம் இல்லாமல் மன நிறைவான வாழ்க்கையை இந்த பூலோகத்தில் வாழலாம். மனிதனுக்கு நம்பிக்கையை தரும் பகவத் கீதை வரிகள் உங்கள் வாழ்வானது உங்கள் எண்ணப்படியே அமையும்.எண்ணத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள். நீ எதிர்பார்த்தும் பாசம் ஓரிடத்தில் கிடைக்கவில்லை என்றால் வலி அதிகமாகத்தான் ஏற்படும். எனினும் நீ உன்னை பக்குவப்படுத்திக் கொண்டால் அதுவே உனக்கு நிரந்தரம் என்பதை புரிந்து கொள். உனக்கு இல்லாததை பற்றிய ...
Uncategorized

“கேஸ் பர்னர் இப்படி சுத்தம் செய்து பாருங்க..! – ஈஸியா பளபளனு மாறும்..!!

 உங்கள் வீட்டுச் சமையலறையில் கேஸ் அடுப்பு இருக்கும். இந்த கேஸ் அடுப்பை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதிலும் இந்த அடுப்பில் நீங்கள் வைக்கும் சாதம், பால் போன்றவை பொங்கி வழிந்து விட்டால் அதை சுத்தம் செய்வது என்பது ஒரு மிகப்பெரிய வேலையாக இருக்கும்.  அதுமட்டுமில்லாமல் கேஸ் பர்னர் கருத்து போய்விட்டால் அதை இப்படி சுத்தம் செய்வது என்று தெரியாமல் பலரும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கேஸ் அடுப்பில் இருக்கும் கேஸ் பர்னர் எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை பற்றி விரிவாக எந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கேஸ் பர்னரை சுத்தம் செய்யும் முறை உங்களுக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டால் ஈனோ என்ற ஒரு கெமிக்கல் பொருளை வாங்கி அதை நீரில் கலந்து குடிப்பீர்கள். அந்த ஈனோ பவுடரை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் அந்த பவுடரோடு நீங்கள் அரை கப் அளவுக்கு வினிகரை ச...
Exit mobile version