Uncategorized
சினிமாவில் நடிக்க நடிகை இலியானாவுக்கு தடை..! காரணம் இதுவா..?
பிரபல இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய கேடி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன்பின்பு அதிக வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு இவருக்கு தொடர்ச்சியாக பல பட வாய்ப்புகள் வந்தன.
இதையடுத்து ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பின்பு தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகளும் கிடைத்ததால் இவர் பிஸியான நடிகையாக மாறிவிட்டார். அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் விஜய், ஜீவா ,ஸ்ரீகாந்த் நடித்து வெளியான நண்பன் படத்தில் நாயகியாக நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார் இலியானா.
அந்தப் படத்தில் வரும் ஒரு பாடலில் மிக அற்புதமான நடன அசைவுகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்து இருந்தார்.இங்கு இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க இலியானாவின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது. அதற்குப் பிறகு பல ஆண்டுகளாக இலியானா தமிழ் படங்களில் ...