Tuesday, September 24
Uncategorized

“மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் பரிசு கொடுக்காதீங்க..!” – மீறினா உங்க அதிர்ஷ்டம் கை மாறும்..!!

எந்த ஒரு சுப நிகழ்வுகளிலும் பரிசு பொருட்களை கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அப்படி பரிசு பொருட்களை நீங்கள் கொடுக்கும்போது கீழ்க்காணும் பரிசு பொருட்களை கொடுத்தால் உங்களிடம் இருக்கக்கூடிய அதிர்ஷ்டம் கை நழுவி அவர்களுக்கு சென்று விடும். எனவே அது போன்ற பொருட்களை நீங்கள் கட்டாயம் பரிசு பொருளாக கொடுக்க கூடாது என்பதில் கவனத்தை செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.  அந்த வகையில் கீழ்காணும் பொருட்களை நீங்கள் பரிசாக கொடுக்க வேண்டாம். அப்படி எந்தெந்த பொருட்களை நீங்கள் பரிசாக கொடுக்க கூடாது என்பதை பற்றி இப்போது இந்த கட்டுரையில் பார்க்கலாம். பரிசாக கொடுக்க கூடாத பொருட்கள் யானை பொம்மையை யாருக்கும் பரிசாக கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தாலும் அது ஜோடியாக இருக்கக்கூடிய இரண்டு யானைகளை தான் கொடுக்க வேண்டும். ஒற்றை யானையை பரிசளிப்பதன் மூலம் உங்களது அஷ்ட ஐஸ்வரியங்கள் அவர்களுக்குச் சென்று விடும்.  உங...
Uncategorized

“சைவ கோலா உருண்டை ..!” – சுவைத்து சாப்பிட எப்படி செய்யுங்க..!

அசைவத்தில் மட்டும் தான் கோலா உருண்டைகளை செய்து சாப்பிட முடியுமா? என்ற கேள்விக்கு இப்போது சைவத்திலும் கோலா உருண்டையைப் போல செய்து அசதி உங்கள் பிள்ளைகளை சத்துமிக்க இந்த கோலா உருண்டைகளை சாப்பிட வைக்க முடியும்.  எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த சைவ கோலா உருண்டையை எப்படி செய்வது என இப்போது படிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்.இதனை  படிப்பதோடு மட்டுமல்லாமல் நீங்கள் உங்கள் வீட்டிலும் இதுபோல செய்து அசத்துவதின் மூலம் பிள்ளைகளின் பாராட்டுகளை பெற முடியும். சைவ கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள் 1.வேக வைத்த பச்சை பட்டாணி 50 கிராம் 2.வேகவைத்த உருளைக்கிழங்கு 2 3.பெரிய வெங்காயம் பொடி பொடியாக நறுக்கியது ஒன்று 4.கடலை மாவு 50 கிராம் 5.கரம் மசாலா ஒரு டீஸ்பூன் 6.பூண்டு இஞ்சி பேஸ்ட் இரண்டு டீஸ்பூன் 7.பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் 8.உப்பு தேவையான அளவு 9.மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் 10.சோம்பு அரை டீஸ்பூன் 11.50 கி...
Uncategorized

“அஜீரணத்தை சரியாகி சுறுசுறுப்பை தூண்டும் இஞ்சி தக்காளி கார சட்னி..” – இப்படி செய்யுங்க..!

 பலவிதமான சட்னிகளை சுவைத்து சாப்பிட்டிருக்கக் கூடிய நாம் சில சமயம் அஜீரணக் கோளாறுகளால் திண்டாடும் சமயத்தில் இந்த இஞ்சி தக்காளி கார சட்னியை அரைத்து இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவதன் மூலம் உங்கள் அஜீரண கோளாறு நீங்கி சுறுசுறுப்பையும் ஏற்படுத்தித் தரும். அப்படிப்பட்ட இஞ்சி தக்காளி கார சட்னியை எப்படி அரைக்க வேண்டும் என்பதை எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.  இஞ்சி தக்காளி கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்  1.சின்ன வெங்காயம் 20 2.பச்சை மிளகாய் 4 3.இஞ்சி ஒரு துண்டு 4.தக்காளி இரண்டு 5.தேவையான அளவு உப்பு 6.ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய்  செய்முறை  முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றுங்கள்.இந்த எண்ணெய் சூடானதும் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.  சின்ன வெங்காயம் ஓரளவு வதங்கிய பிறகு அதனோடு பச்சை ம...
Uncategorized

அடர்த்தியா.. நீளமா கூந்தல் வேண்டுமா? – அப்ப வெந்தய இஞ்சி ஹேர் பேக் போடுங்க..!

 பொதுவாகவே அனைவருக்கும் கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும் இருந்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சியளிப்பார்கள் என்ற எண்ணம் அதிகளவு நிலவி வருகிறது. அது மட்டுமல்லாமல் தங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க பல பொருட்களை அதிகளவு பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி பயன்படுத்தியும் போதுமான ரிசல்ட் கிடைக்கவில்லை என்று கவலைப்படுபவர்கள் வெந்தைய இஞ்சி ஹேர் பேக் பயன்படுத்துவதன் மூலம் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர்வதோடு முடி உதிர்தல் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். வெந்தய இஞ்சி ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள் 1.வெந்தயம் 50 கிராம் 2.இஞ்சி ஒரு துண்டு 3.தலைக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய்  இந்த ஹேர் பேக்கை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு முதல் நாள் இரவை உங்கள் தலைமுடிக்கு தேவையான தேங்காய் எண்ணெயை நன்கு தேய்த்து விட்ட...
Uncategorized

“என்ன செய்தாலும் முகத்தில் எண்ணெய் வடிதல்.. நீங்க வில்லையா? – இத செஞ்சா 100% ரிசல்ட்..!!

பொதுவாகவே சருமங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். அது எண்ணெய் வடிதல் சருமம், வறண்ட சருமம் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். எண்ணெய் பசை நிறைந்த சருமமாக இருப்பவர்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிதல் அதிகமாக இருக்கும் எப்போதும் இவர்கள் முகத்தை பார்க்கும் போது புத்துணர்வோடு இருக்காது.  எனவே இந்த எண்ணெய் வடியும் சருமத்தை நீக்கி முகத்தை பொலிவாகவும், லுக்காகவும் வைத்துக்கொள்ள எண்ணற்ற வழிமுறைகளை ஃபாலோ செய்தும் மீண்டும் மீண்டும் என்னை பசை உங்கள் முகத்தில் அதிகம் வெளிப்படுவதால் உங்களுக்கு மனச்சோர்வை ஏற்படுகிறதா?  அப்படி ஏற்பட்டால் இனி நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் அதை எளிதில் நீக்கக்கூடிய சில டிப்ஸ்  இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  முகத்தில் எண்ணெய் பசை போக்க டிப்ஸ்  உங்கள் முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு தக்காளி சாறு சிறிதளவு தேன் சேர்த்து முகம் முழுவதும் தடவி விடுங்கள். பிறகு அரை மணி ந...
Uncategorized

“புதனுக்கு உரிய பாசிப்பயிறு..!” – புதன்கிழமை சாப்பிட அளவற்ற ஆரோக்கிய பயன்கள்..!!

இன்று அனேகமான வீட்டில் அதிக அளவு துவரம் பருப்பு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதை தவிர்த்து புதன்கிழமை தோறும் புதன் பகவானுக்கு உரிய பாசிப்பயிறை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.  உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய இந்த பாசிப்பயிற்றை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த கட்டுரையை படிக்க நீங்கள் தெரிந்து கொள்ளலாம். பாசிப்பயிறு  சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 👍உங்கள் உணவில் எங்கள் பாசிப்பயிரை சாப்பிடுவதின் மூலம் வைட்டமின் பி 9, பி 1, வைட்டமின் எ, சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து போன்ற பல சத்துக்கள் உங்களுக்கு மிக எளிதாக கிடைக்கும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக கூடிய பயிறு வகைகளில் ஒன்று தான் இது. 👍மேலும் நீங்கள் பாசிப்பயிரை முளைகட்டி சாப்பிடுவதின் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்க...
Uncategorized

“தினமும் பட்டர்ஃபிளை யோகா செய்யுங்க..!” – கலர்ஃபுல் ஆரோக்கிய லைஃபை பெறுங்க..!!

பன்நெடும் காலமாக பயன்பாட்டில் இருந்து வந்த எந்த யோகா கலை தற்போது மீண்டும் புத்துணர்வோடும் விழிப்புணர்வோடும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று உள்ளது. தினமும் யோகா செயல்வது மூலம் எண்ணற்ற நன்மைகளை பெறுவதோடு உடலில் நோய்கள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவும் முடியும் என்பதை புரிந்து கொண்டு தற்போது மக்கள் அனைவரும் இந்த யோகாவை தங்களது அன்றாட வாழ்வில் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் பெண்களுக்கான பட்டாம்பூச்சி யோகாவை செய்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. இந்த யோகாவின் மூலம் என்னென்ன நன்மைகளை பெண்கள் அடைய முடியும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். பட்டர்பிளை யோகா மற்றும் நன்மைகள் 👌பட்டர்பிளை யோகா செய்வதின் மூலம் பெண்களின் இறுக்கமான இடுப்பு பகுதி எளிதாக தளர்ந்து விடும். மேலும் இது நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தி உங்கள் மனதில் ஏற்படக்கூடிய பதட்டத்தை குறைப்பதால் இதனை நீங்கள்...
Uncategorized

இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2023 சனிக்கிழமை. மூன்று வகையான பாத்திரங்களை உள்ளடக்கிய இந்த ஜோதிட சாஸ்திரமானது தர்மசாஸ்திரம் க்ருஹ்ய சாஸ்திரம் ஸ்ரௌத  சாஸ்திரங்களின் கீழ் வருகிறது மேலும் இந்த ஜோதிடம் வேதத்தின் ஐந்தாவது அங்கமாக கூறப்பட்டுள்ளது ஜோதிடம் என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை அதாவது ஜோதியைப் பற்றி விளக்குவது ஜோதி என்றால் ஒளி என்று பொருள். நமக்கு வேண்டிய சக்தியை அளிப்பது எந்த ஒளி தான் நட்சத்திரம் என்பது ஒளியை உன்னிலும் கோல் அதுவே கிரகம் என்றால் நட்சத்திர ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கும் கோள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் இந்த நட்சத்திரங்களும் கிரகங்களும் ஒளியால் மாற்றம் அடைகிறது இந்த உலகில் உள்ள காற்றை சுவாசிகளின் மூலம் நட்சத்திரம் மற்றும் கிரகங்கள் புதை பிடிக்கும் ஒளியின் சக்தி நம்மை வந்து சேர்கிறது இந்த ஒளியின் சக்தியை கொண்டு நாம் இயங்குகிறோம் வேதத்தின் கண் போன்ற ஜோதி...
Uncategorized

பாவாடையை கிழித்து விட்டு.. ஒரு பக்க தொடையை முழுசா காட்டி.. கிளுகிளு மிருணாளினி ரவி..!

டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட தளங்களில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மிருணாளினி ரவி.சினிமாவிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் சசிகுமாரின் எம்ஜிஆர் மகன், நடிகர் விஷாலின் எனிமி. உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அறிமுகமாவதாக இருந்தது. இதனை பெருமையுடன் அறிவித்திருந்தார் அம்மணி. சில பொருளாதார பிரச்சினைகள் காரணமாக அந்த படம் டிராப் ஆகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புக்கான வேட்டைகள் தீவிரமாக இருக்கும் இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பெற்று வருகிறார். தற்போது இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக துருதுருவன வளம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்...
Uncategorized

“ஏய்.. இந்தாமா.. சிம்ரன்ன்.. என்ன இதெல்லாம்..!..” – கனிகா போட்டோவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..!

எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் மர்ம ஆசாமி ஒருவர் பெண்ணின் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உங்களுடன் பேச வேண்டும் என்று மாரிமுத்துவை டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த மாரிமுத்து அந்த புகைப்படத்திற்கு தன்னுடைய தொலைபேசி எண்ணை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய போது ஆமாம் அது நான்தான். நான் தான் போன் நம்பர் கொடுத்தேன் அதில் என்ன தவறு இருக்கிறது என்று பேசி இருந்தார். இது இணைய வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், நடிகை கனிகாவுடன் இவர் சேர்ந்து கொண்டு இருக்கும் புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தை நடிகை கனிகாவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரச...
Exit mobile version