ரொம்ப ஓவர்.. இதுக்கு மேல என்னால முடியாது.. விவாகரத்து குறித்து சீரியல் நடிகை பிரியங்கா..!
தமிழில் சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. பிரியங்கா நல்காரியை பொருத்தவரை தமிழில் அவர் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் எடுத்த உடனே சீரியல்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்துவிடவில்லை.
தொடர்ந்து செய்த பல முயற்சிகளின் காரணமாகதான் பிறகு சீரியல்களில் வரவேற்பை பெற்றார் பிரியங்கா நல்காரி. ஆரம்பத்தில் தெலுங்கு சீரியல்களில்தான் அதிக வரவேற்பை பெற்று வந்தார் நடிகை பிரியங்கா நல்காரி.
சீரியல் நடிகை பிரியங்கா..
அதற்கு பிறகு தமிழில் அதிக சீரியல் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறிந்த அவர் ரோஜா சீரியலின் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார் 2018 ஆம் ஆண்டு தொடங்கிய ரோஜா சீரியல் 2022 வரை ஒளிபரப்பாகி வந்தது.
ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த பிரியங்கா நல்காரி சன் டிவி ஆடியன்ஸ் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார். இந்த நில...