Tuesday, September 24
Uncategorized

இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கு.. 25 மில்லியன்… இன்ஸ்டா-வை தெறிக்க விட்ட சமந்தா..!!

நடிகை சமந்தா இந்திய அளவில் அதிக ரசிகர்கள் கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகர்களில் முன்னணி நடிகரான விஜயுடன் 'கத்தி' என்ற மாபெரும் வெற்றி படத்தில் சமந்தா நடித்ததன் மூலம் தமிழ் மொழிகளில் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் சமந்தாவிற்கு 'மாயோசிட்டிஸ்' என்ற அரியவகை நோய் தற்போது வந்துள்ளது. இந்த நோயினால் நிறைய படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தும் சமந்தா அவர்கள் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது தீவிர சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்தும் இப்பொழுது மீண்டுள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் சற்று இடைவெளி எடுத்துக் கொண்ட சமந்தா மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நீ சமந்தா இந்திய மொழிகள் ஆன தமிழ், தெலுங்கு, ஹி...
Uncategorized

பட வாய்ப்புக்காக வரம்பு மீறும் ஜான்வி கபூர்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

ஜான்வி கபூர்:ஹிந்தியில் தயாரிப்பாளரான போனி கபூருக்கும் மறைந்த நடிகையான ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்தவர் ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் ஹீரோயின் ஆக கவர்ச்சியில் கலக்கி வருகிறார். தமிழில் ஜான்விகபூர் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் உடன் ஜோடியாக NTR 30 என்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. நேர்கொண்ட பார்வை, துணிவு மற்றும் வலிமை என தமிழில் மூன்று படங்களை தயாரித்த தயாரிப்பாளரான போனிக் கபூரின் மகளான ஜான்விகபூர், பாலிவுட்டில் 'தடக்' என்ற படத்தின் மூலம் 2018ல் அறிமுகமானார் இவர் தொடர்ந்து இந்தி படங்களில் நிறைய கமிட் செய்து வருகிறார். இவரது முதல் படமே மராத்தியில் வெளியான 'சைரட்' படத்தின் ரீமேக் ஆகும். மேலும் 'ஹெலன்' என்ற படத்தின் இந்தி ரீமைக்கான மிலி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான கோலமாவு கோகிலா ...
Uncategorized

வடிவேலுடன் 21 வருடமாகியும் நடிக்காத அஜித் ! இப்போது வெளியான காரணம்

கவுண்டமணி செந்தில் க்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடி உச்சத்தைத் தொட்டவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடிகர் அஜீத் குமாருடன் இணைந்து ராஜா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.தற்பொழுது அதைப் பற்றிய ஒரு சுவாரசியமான செய்தி வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் வைகைப்புயல் வடிவேலு உடன் எந்தப் படத்திலும் இதுவரை நடிக்கவில்லை. இதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. 2002ஆம் ஆண்டு வெளியான ராஜா படத்தில் அஜித்தின் மாமாவாக நடிகர் வடிவேலு நடித்திருந்தார். அஜித்குமார் மற்றும் வடிவேலு கிடையான காமெடி காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தன. இந்தப் படம் முழுவதுமே வடிவேலு அவர்கள் அஜித்குமார் ஐ வாடா போடா என்று அழைக்கும் படியான வசனங்களும் காட்சிகளும் தான் அமைந்திருந்தது. ஆனால் வடிவேலு படமாக்கப்பட்ட காட்சிகள் முடிந்த பின்பும் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்தும் அஜித்தை வாடா போடா என்று அதே தொனியில்...
Uncategorized

இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த சம்யுக்தா மேனன்..!!

சம்யுக்தா மேனன் இவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார். இவர் மாடல் அழகியாக வலம் வந்தவர் இப்போது முழு நேர நடிப்பில் ஈடுபட்டுள்ளார். இவர் மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 'களரி' மற்றும் 'ஜூலை காற்றில்' என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும் 2015 ஆம் ஆண்டு வெளியான 'பாப்கார்ன்' என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு 2018 ஆம் ஆண்டில் வெளியான 'தீவண்டி' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய பெயர் பெற்றார். மலையாள ரசிகர்களை மட்டும் ஈர்த்து வந்த சம்யுக்தா மேனனுக்கு தமிழ் மற்றும் ஆந்திராவிலும் இவருக்கு வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. இப்போது தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' என்ற படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அறிமுகம் ஆகி உள்ளார்.இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எனவே தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நிறைய ...
Uncategorized

படுக்கை அறை காட்சி பற்றி ஓப்பனாக கூறிய இவானா..!!

இவானா:இவர் கேரளாவை சேர்ந்த ஆலுவா என்ற ஊரில் பிறந்தவர். இவர் 'அனுராக்கா கரிக்கின் வெல்லம்' என்ற மலையாளத் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானவர்.இவானா இவர் 2018 ஆம் ஆண்டில் பாலா இயக்கிய நாச்சியார் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். 2019 ஆம் ஆண்டில் வெளியான மதி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றி படம் இல்லாததால் இவருடைய கேரக்டர் வெளியே அவ்வளவாக தெரியவில்லை. பிறகு 2022-ல் கோமாளி படத்தை எடுத்த பிரதீப் ரங்கநாதன் இயக்கிய 'லவ் டுடே' என்ற படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானார் இந்த கேரக்டர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.இவருடைய பெயர் இவனா என்று கூட மக்களுக்கு தெரியவில்லை. இந்த படத்தில் இவருடைய பெயர் நிகிதா என்று மக்கள் மனதில் நன்கு பதிந்து விட்டதால் மக்கள் அனைவரும் இவருடைய உண்மையான பெயரும் நிகிதா என்றே தோன்றும் அளவுக்கு அவருடைய...
Uncategorized

“என்னோட ப்ரா-வை பற்றி பேசியவர்களுக்கு இது…” – அபிராமி வெங்கடாசலம் வெளியிட்ட வீடியோ..!

மாடல் அழகியம் விளம்பரப்பட நடிகையமான அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார். இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய பிரபலம் கொடுத்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். தற்போது பெண்கள் தின வாழ்த்துக்களை கூறும் விதமாக படுமோசமான உடை அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட செல்ஃபி படத்தை பதிவிட்டு என்னுடைய பிராவை பற்றி பேசுபவர்களுக்கு பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் என்று பகடி செய்யும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றன. தமிழில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் ஹ...
Uncategorized

படத்துல சென்சார் பண்ணிட்டா என்ன..? இப்போ காட்டுறேன் பாருங்க..! – ஆடையின்றி ஆண்ட்ரியா..!

படத்துல சென்சார் பண்ணிட்டாங்க..? இருந்தா என்ன..! இப்போ காட்டுறேன் பாருங்க என்று கூறுவது போல நடிகை ஆண்ட்ரியா ஆடையின்றி ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டு ஏதோ ஒரு பெட்ஷீட்டை முன்னால் போர்த்திக்கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. நடிகை ஆண்ட்ரியா பிசாசு திரைப்படத்தில் சில நிமிடங்கள் ஆடை இன்றி நடித்திருந்தார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், படத்தின் இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் நடித்திருக்கும் காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன என்று கூறியிருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நீங்கள் மட்டும் பார்த்துவிட்டு படத்தில் இருந்து நீக்கி விட்டீர்களே.. இது நியாயமா..? என்று இயக்குனர் மிஷ்கினிடம் கேள்வி எழுப்புவது போல மீம்களை பறக்க விட்டு வந்தனர் ரசிகர்கள். இது ஒரு பக்கம் இருக்க நடி...
Uncategorized

“கீழ ஒண்ணுமே போடல..” – பளிங்கு தொடையை பளிச்சென காட்டி.. அதிர வைக்கும் பிரக்யா நாக்ரா..!

பிரபல இளம் நடிகை பிரக்யா நாக்ரா டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட தளங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். சமீப காலமாக, இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மட்டுமல்லாமல் அஞ்சலி என்ற சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி ரசிகர்களால் அதிகம் கவனமுடன் நடிகையாக இணைய பக்கங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரக்யா நாக்ரா. இவருக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று ரசிகர்களால் கணிக்கப்படுகிறது. ஆனால் எப்படி இருக்க போகிறது அவருடைய சினிமா எதிர்காலம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக...
Uncategorized

“கால்மிதியை இப்படி துவைத்தால் நீண்ட நாள் உழைக்கும்..!” – மணமும் வீசும்..!!

 நம் வீடுகளில் ஹால் முதல் அடுக்குலை வரை கால்மிதி இல்லாத இடமில்லை என்று கூறும் அளவுக்கு நம் காலில் உள்ள அழுக்குகளை நீக்க கால்மிதிகள் பயன்படுத்தி வருகிறோம். அப்படிப்பட்ட கால்மிதிகளை முதலில் நாம் தரம் வாரியாக பிரித்துக் கொள்ள வேண்டும். அதை ஹாலில் பயன்படுத்துவது, சமையல்கட்டில் பயன்படுத்துவது, குளியல் அறை மற்றும் கழிவறைகளில் பயன்படுத்துவது என்று பிரித்து கொள்ளலாம். இப்போது இந்த கால்மிதிகளை எப்படி துவைத்தால் நீண்ட நாள் உழைக்கும் என்பதோடு நல்ல மனமும் வீட்டுக்குள் ஏற்படும் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  தரவாரியாக பிரிக்கப்பட்ட கால்மிதிகளை தனித்தனியாக தண்ணீரில் முதலில் போட்டு விடுங்கள். இதனை அடுத்து இந்த கால்மிதியில் இருக்கக்கூடிய அழுக்கு போக நீங்க என்ன டிடர்ஜென்ட் அல்லது லிக்விட் பயன்படுத்துகிறீர்களோ அதை ஊற்றி ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.  பிறகு இதனை தனித்தனியாக து...
Uncategorized

ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் நதியா..!

பிரபு நடிகை நதியா கடந்த 1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஆவார். பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை நதியாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவருடைய கூடுதல் பலம் என்னவென்றால், தற்போதும் இவர் இளம் பெண் போலவே தோற்றமளிக்கிறார் என்பது தான். சமீபத்தில் தன்னுடைய மகள்களுடன் இவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்கள் உங்களுடைய மகள்களா..? அல்லது உங்களுடைய தங்கைகளா..? என்று சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். அந்த அளவுக்கு இன்னமும் இழமையுடன் இருக்கிறார் நடிகை நதியா. இந்நிலையில், தன்னுடைய இளமையின் ரகசியம் குறித்து பல்வேறு இடங்களில் பேசி இருக்கும் நடிகை நதியா எப்போதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாலே போதும் நாம் இளமையுடன் இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இந்நிலையில், யோகா செய்யும்...