Tuesday, September 24
Uncategorized

“கொத்துக்கொத்தாய் பூ பிடிக்க..!” – வேண்டாம் என தூர போடும் முட்டை ஓடு போதும்..!!

அன்றாட சமையலில் நீங்கள் பயன்படுத்தும் முட்டை அந்த முட்டையிலிருந்து நீங்கள் வேண்டாம் என்று தூர போடக்கூடிய முட்டை ஓட்டில் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியுள்ளது. எந்த முட்டை ஓட்டை நீங்கள் வெளியே தூரப் போடாமல் உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் பூ செடிகளுக்கு போட்டால் போதும் போதுமா போதுமா என்று கேட்கக் கூடிய அளவு பூக்கள் கொத்துக்கொத்தாக பூத்துக் குலுங்கும்.  அப்படிப்பட்ட எந்த முட்டை ஓட்டை எந்தெந்த பூச்சி செடிகளுக்கு போட்டால் பூக்கள் அதிகமாக கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.  ரோஜா செடி வீட்டுத் தோட்டம் அல்லது மாடி தோட்டம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் அவர்கள் வீட்டில் தொட்டியில் ரோஜாக் செடிகளை வைத்து வளர்த்து வருவார்கள். தொட்டி வாங்கி வந்து பல நாட்கள் ஆகியும் பூக்கள் பூக்கவே இல்லை என்று கவலைப்படுபவர்கள் நீங்கள் வீசி எரியும் இந்த முட்டை ஓட்டை நன்கு உடைத்து தொட்டியில் செடியில் ...
Uncategorized

“நீ என்னம்மா வெறும் ஜட்டியோட நிக்கிற..” – பால் தொடையை பளிச்சென காட்டிய விஜய் பட நடிகை சங்கீதா..!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் மதி என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை சங்கீதா. சமீப காலமாக தன்னுடைய இணைய பக்கத்தில் படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். இந்நிலையில், டவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பால் போன்ற தொடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் என்னுடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கும் நடிகை சங்கீதா இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீப காலமாக சினிமாவில் இருந்து சீரியலில் இருந்து சினிமா நோக்கி வந்து வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த...
Uncategorized

“வேண்டியது கிடைக்க மண்டைக்காட்டு பகவதி..!” – தரிசனம் செய்யுங்க..!

 மண்டைக்காட்டு பகவதி அம்மனின் ஆலயமானது கன்னியாகுமரி மாவட்டம் குலச்சல் அருகே உள்ள ஊரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மண்டைக்காட்டு பகவதியோடு காமாட்சி, மீனாட்சி ,இசக்கி, முத்துமாரி என பல தெய்வத்தின் உருவங்கள் வழிபாட்டில் வழிபட்டு வரப்படுகிறது.  இது புற்று உள்ள கோயில் என்பதால் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தப் புற்றானது சுமார் 15 அடிக்கு மேல் உயர்ந்து நிற்கிறது. இந்த புற்றின் மேல் தான் அம்மன் அமர்ந்து அருள் பாலித்து வருகிறாள். மேலும் அம்மனின் முகமானது சந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்கு அதிக அளவு பெண்கள் வந்து செல்கிறார்கள்.  சபரிமலைக்கு எப்படி ஆண்கள் விரதம் இருந்து செல்கிறார்களோ அதுபோல இங்கு நடக்கக்கூடிய மாசி கொடை திருவிழாவில் 41 நாட்கள் பெண்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து இருமுடி கட்டி எந்த அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.  இந்தக் கோயிலுக்கு வருபவர்களுக்கு கல்யாண வரம், குழந...
Uncategorized

படிப்பில் குழந்தைகள் மந்தமா? Don’t Worry அத்தி இலை அர்ச்சனை செய்தா பிரைன் சார்ப்பாகும்..!

 புத்திசாலித்தனம் இல்லாமல் குழந்தைகள் படிப்பில் அக்கறை செலுத்தாமல் மந்த நிலையில் இருக்கிறார்களா? மேலும் உங்கள் பிள்ளைகளை ஆவரேஜ் ஸ்டூடண்டுக்கு கீழாக வகுப்பில் இருக்கக்கூடிய ஆசிரியர் கூறுகிறார்களா?  அப்படிச் சொன்னால் அதற்கு நீங்கள் கவலை கொண்டு பல கோணங்களில் இருந்து உங்கள் பிள்ளையை மீட்டெடுக்க முயற்சி செய்தும் அது சரிவர நடக்கவில்லையா? அப்படி நடக்கவில்லை என்றால் நீங்கள் எந்த முறையை பயன்படுத்தி பாருங்கள். கட்டாயம் உங்கள் பிள்ளையும் படிப்பில் நம்பர் ஒன்றாக விளங்குவார்கள்.  படிப்பில் நம்பர் ஒன்றாக  உங்கள் பிள்ளைகள் படிப்பில் நம்பர் ஒன்றாக மாறி அத்துணை திறமைகளையும் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்ற பிள்ளைகளாக மாறுவதற்கு நீங்கள் ஆத்தி மர இலைகளைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தாலே போதும்.  இந்த அத்திமர இலைகளுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி அதிக அளவு உள்ளதால் படிக்கின்ற குழந்தைகள் அத்த...
Uncategorized

“கொத்து கொத்தாக தொட்டாலே முடி உதிருதா? – முடி உதிர்தல் நீங்க ஹேர் பேக் யூஸ் பண்ணுங்க..!!

 முடி உதிர்தல் என்பது இன்று பல்வேறு காரணங்களாக நிகழ்கிறது. உடலில் ஆரோக்கியம் இன்மையாலும், ஹார்மோன்கள் சமநிலையில் இல்லாமல் இருப்பதும் முடி உதிர்வது ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இந்த முடி உதிர்தல் இன்று கடுமையான பிரச்சினையாக உருவாகி உள்ளது. உங்கள் முடி தொட்டதுமே அப்படியே உதிர்கிறது என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த ஹேர் மாஸ்கை பயன்படுத்துவதின் மூலம் எளிதில் முடி உதிர்வதை கட்டுக்குள் கொண்டு வருவதோடு முடி உதிர்வதிலிருந்து விடுதலையும் அடைக்கலாம். மேலும் இந்த ஹேர் மாஸ்கை நீங்கள் உங்கள் வீட்டிலேயே தயாரித்து  நீங்கள்மட்டும் அல்ல அனைவரும் பயன்படுத்தலாம். ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள் 1.வெள்ளை உளுந்து நாலு டேபிள் ஸ்பூன் 2.ஆளி விதை இரண்டு டேபிள் ஸ்பூன் 3.கற்றாழை ஜெல் 4.ஆமணக்கு எண்ணெய் செய்முறை மேற்கூறிய இந்த நான்கு பொருட்களையும் நீங்கள் எடுத்து நன்கு அரைத்து ஒன்றாக சேர்த்து வைத்...
Uncategorized

“பொடுகு தொல்லையால் அவஸ்தையா..!” – இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பொடுகுக்குச் சொல்லுங்க பை பை..!!

பெரும்பாலான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இன்று தலை முடி பிரச்சனை அதிக அளவு உள்ளது. அதிலும் முடி உதிர்களுக்கு அடுத்தபடியாக அந்த முடி உதிர்வுக்கு காரணமான பொடுகு தொல்லை இன்று விஸ்வரூபமாக வளர்ந்து இவர்களை பாடாய்படுத்தி வருகிறது.  அப்படிப்பட்ட பொடுகு தொல்லையில் இருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டும் என்றால் எந்த கட்டுரையை கூறியிருக்கும் டிப்ஸை ஃபாலோ செய்தாலே போதும். மிக எளிதில் நீங்கள் பொடுகு தொல்லையிலிருந்து விடுதலை பெற முடியும்.  பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை அடைய உதவும் டிப்ஸ்  டிப்ஸ் 1  செம்பருத்தி மற்றும் வெந்தயம் இவை இரண்டையும் நன்கு ஊற வைத்து ஒரு ஹேர் பேக் செய்து நீங்கள் உங்கள் தலையில் அப்ளை செய்து குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் அப்படியே இருந்து பிறகு குளித்து வருவதன் மூலம் உங்கள் தலையில் இருக்கும் பொடுகை எளிதாக விரட்டி அடிக்கலாம். டிப்ஸ் 2 வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெயை நன்கு க...
Uncategorized

“இட்லிக்கு செம காம்பினேஷன்..!” – கொங்கு நாட்டு தக்காளி குழம்பு..!!

கொங்கு தமிழ் பேசும் கொங்கு நாட்டில் இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்கின்ற தக்காளி குழம்பின் சுவை அலாதியாக இருக்கும். வேறு எந்த மாவட்டத்திலும் கோயம்புத்தூரில் செய்வது போல தக்காளி குழம்பு செய்ய மாட்டார்கள். ஒரு முறை இதன் சுவையை நீங்கள் உணர்ந்து கொண்டால் மீண்டும் மீண்டும் உங்கள் வீட்டில் இட்லிக்கு தக்காளி குழம்பு மட்டும்தான் வேண்டும் என கேட்பீர்கள்.  அந்த அளவு கூடுதல் சுவையோடு இருக்கும் கொங்கு நாட்டு தக்காளி குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.  கொங்குநாடு தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள் 1 சின்ன வெங்காயம் உரித்தது 20 2.தேங்காய் துருவல் கால் கப் 3.வரமிளகாய் 3 4.கொத்தமல்லி இரண்டு டேபிள் ஸ்பூன் 5.சீரகம் அரை டேபிள் ஸ்பூன் 6.தக்காளி  மூன்று 7.எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் 8.கருவேப்பிலை 9.கொத்தமல்லி 10.தேவையான அளவு உப்பு செய்முறை முதலில் வாணலியில் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக...
Uncategorized

” உங்க இம்யூனிட்டியை அதிகரிக்கும் மலை நெல்லி சாதம்..!” இப்படி செய்யுங்க பாஸ்..!!

இன்று இருக்கக்கூடிய தலைமுறையைச் சார்ந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது அவ்வளவாக இல்லை என்ற உண்மையை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதற்கு காரணம் உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாறுபாடு மற்றும் நமது பாரம்பரிய உணவுகளை மறந்து துரித உணவுகளை நோக்கி நாம் சென்று கொண்டிருப்பதால் தான் இந்த பிரச்சனை கடுமையாக ஏற்பட்டுள்ளது.  இந்த பிரச்சனையை உங்கள் உணவு முறையின் மூலம் சமன் செய்ய நீங்கள் இம்முனிட்டியை அதிகரிக்க கூடிய உணவுகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.  அந்த வரிசையில் இன்று இம்யூனிட்டியை அதிகரிக்க கூடிய மலை நெல்லியில் இருந்து மலை நெல்லி சாதம் செய்து பிள்ளைகளுக்கு எப்படி கொடுப்பது என்பது பற்றி பார்க்கலாம். மலை நெல்லி சாதம் செய்ய தேவையான பொருட்கள் 1.அரிசி 200 கிராம் 2.நெல்லிக்காய் 20 3.மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் 4.உப்பு தேவையான அளவு 5.பச்சை மிளகாய் 4 6.எண்ணெய் 3 ...
Uncategorized

ஆரோக்கியமான வாழ்வுக்கு சித்தர்கள் விட்டு சென்ற மருத்துவ குறிப்புகள்..!!

 சித்தர்கள் மனிதனுக்கு எண்ணற்ற நன்மைகளை நம்முடைய ஆரோக்கியத்தில் ஏற்படுத்திக் கொள்ள விட்டுச் சென்ற மருத்துவ குறிப்புகளை பின்பற்றி நாம் வாழ்வதின் மூலம் என்றும் இளமையாகவும் நூறு வயது வரை நோய் நொடி இல்லாமல் வாழக்கூடிய வழிமுறைகளை வகுத்து  தந்திருக்கிறார்கள்.  அப்படிப்பட்ட  சித்தர்கள் சில முக்கியமான மூலிகைகளைக் கொண்டு நமது உடலுக்கு ஏற்படக்கூடிய நோய்களை எளிதில் தீர்க்கக் கூடிய உபாயத்தை நமக்கு அருளியிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று எந்த கட்டுரையில் சில முக்கிய சித்த மருத்துவ குறிப்புகளை காணலாம். சித்த மருத்துவ குறிப்புகள் நமது உடலில் சொறி சிரங்கு மற்றும் சரும பிரச்சனைகளுக்கு நிவாரணத்தை தரக்கூடியது குப்பைமேனி. குப்பையாய் இருக்கும் மேனியை அழகாக மாற்றுவதால் தான் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்தது. இந்த குப்பை மேனியையும் உப்பையும் சேர்த்து அரைத்து நன்கு தேய்த்து வர சருமம் சம்பந்தமான அனைத்து விய...
Uncategorized

” நரம்புத்தளர்ச்சி இருக்கா..!” – அப்ப கட்டாயம் இந்த டயட்ட நீங்க ஃபாலோ பண்ணுங்க..!!

இன்று நரம்புத்தளர்ச்சி பிரச்சனை என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு காரணம் அவர்களது உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரிய குறைபாடு காரணமாக ஏற்படலாம். இந்த குறையை சரி செய்ய உங்கள் உணவுகளில் எந்த பொருட்களை சேர்த்தாலே போதும் நீங்கள் நரம்புத் தளர்ச்சியிலிருந்து எளிதில் விடுதலை ஆகலாம். நரம்புத் தளர்ச்சியை நீக்கும் பொருட்கள் 👍வாழைப்பூவை நீங்கள் வாரத்தில் ஒரு முறையோ, இருமுறையோ உங்கள் உணவில் பொறியலாகவோ வடையாகவோ செய்து உட் கொள்வதின் மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய நரம்புத் தளர்ச்சியை போக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது. 👍மேலும் உங்கள் உணவுகளில் கீரை வகைகள் எது கிடைத்தாலும் அதை அதிகளவு சேர்த்துக் கொள்ளுங்கள். கீரைகளில் இருக்கும் தாதுப்புக்களும் விட்டமின்களும் உங்களது எந்த நரம்புத் தளர்ச்சியை எதிர்த்து போராடும்.  👍எலும்பின் சத்துமானத்...