Tuesday, September 24
Uncategorized

ரஷ்மிகா மந்தனாவை காதலிக்கிறாரா சுப்மன் கில் ! தீயாய் பரவும் செய்தி

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி இளம் வீரராக வலம் வருபவர் சுப்மன் கில் இவருக்கு தற்போது 20 வயது இருபத்தி மூன்று வயது ஆகிறது. இந்த இளம் வயதிலேயே இவர் பல கிரிக்கெட் சாதனைகளை புரிந்துள்ளார். இந்த அதிரடி கிரிக்கெட் சாதனை ஒருபுறமிருக்க இவர் மீதான கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லை ஏற்கனவே இவருக்கும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருக்கும் காதல் இருப்பதாக அரசல்புரசலாக செய்திகள் பரவி வந்தது இதை இருவரும் உறுதிப்படுத்தாத நிலையில் ரசிகர்கள் பலரும் மைதானத்தில் இவர் களம் இறங்கியவுடனேயே சாரா சாரா என்று கத்த தொடங்கி விடுவார்கள். இது ஒருபுறமிருக்க பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கானுடன் இவர் டேட்டிங் செய்வதாகவும் பல வதந்திகள் பரவி வந்தது.தற்பொழுது கன்னட சினிமாவின் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தான் இவருடைய கிரஸான பல செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது.இந்த செய்தியை பார்த்த சுப்மன் கிளி இது பற்றி எனக்கு எத...
Uncategorized

முன்னழகை பளிச்சென காட்டி.. மூச்சு முட்ட வைத்த ராஷி கண்ணா..!!.. – குவியும் லைக்குகள்..!

ராஷி கண்ணா: இவர் 2013ஆம் ஆண்டில் ஹிந்தியில் வெளியான 'மெட்ராஸ் காஃபே' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பிறகு 2014 ஆம் ஆண்டில் 'மனம்' என்னும் தெலுங்கு படத்தில் இவர் தெலுங்கில் அறிமுகமானார். இப்படத்தில் இவர் சிறந்த அறிமுக  நடிகைக்கான சைமா விருதையும் பெற்றார். பிறகு 2017ல் 'வில்லன்' என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்திலும் அறிமுகமானார்.பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இப்படி அனைத்து மொழி படங்களிலும் இவர் நடிக்கும் திறமை வாய்ந்தவர். நயன்தாரா நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டான 'இமைக்கா நொடிகள்'படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்தவர். அதற்குப் பிறகு தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார். அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழ் மற்றும் சர்கார் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இப்போது இவர் பாலிவுட்டில் 'பார்சி' என்ற வெப் சீரியஸ் ஒன்றில் கதாநாயகியாக சிறப்பாக நடித...
Uncategorized

“ஆமா.. ப்ளூ கலர் ப்ரா போட்டிருக்கேன்..” – குனிஞ்சு காட்டுறேன் பாருங்க.. சூடேற்றும் பிரணிதா..!

ஆமா, ப்ளூ கலர் பிராதான் போட்டு இருக்கேன் பாத்துக்கோங்க என்று கூறுவது போல குனிந்தபடி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை பிரணிதா. தமிழில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை பிரணிதா சுபாஷ். தொடர்ந்து நடிகர் கார்த்தியின் சகுனி நடிகர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பிரபலப்படுத்தியது சகுனி திரைப்படம் என்று தான் கூற வேண்டும். இந்த படம் தோல்வி அடைந்தது என்றாலும் கூட இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனம் பெற்றது. இந்த பாடல் காட்சிகள் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் நடிகை பிரணிதா சுபாஷ். கொரோனா காலத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணமான எட்டே மாதத்தில் ஒ...
Uncategorized

காஜல் அகர்வால்-ஆ இது..? – என்ன இப்படி குண்டாகிட்டாங்க.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

நடிகைகாஜல் அகர்வால் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை காஜல் அகர்வாலா இது..? என்ன இப்படி குண்டாகிட்டாங்க..! என்று புலம்பி வருகிறார்கள். திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயும் ஆகியிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். குழந்தை பிறப்பை தொடர்ந்து தன்னுடைய உடல் எடையை கூடிப்போனதை ரசிகர்களின் தங்களுக்கு காட்டி இருக்கிறார் அம்மணி. குண்டாக இருந்தாலும் தன்னுடைய தோற்றம் ரசிகர்களின் கண்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தொழதொழவென இருக்கும் ஆடையை அணிந்து கொண்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். இருந்தாலும் அவருடைய முகம் இவர் குண்டாகிவிட்டார் என்று காட்டுகிறது. மட்டுமில்லாமல் தற்போது ஐந்தாறு படங்களில் ஹீரோயினாக வேற ஒப்பந்தமாக இருக்க முடியும் காஜல் அகர்வால் இப்படி உடல் எடை கூடி போயிருக்கிறார் என்று உச்சிக்கொட்டி பார்த்து வருகிறார்கள். ரசிகர்கள் தமிழில் பல்வேறு ...
Uncategorized

” கூந்தல் ஆரோக்கியத்துக்கு போடுங்க செம்பருத்திப்பூ ஹேர் மாஸ்க்..!” – எப்படி செய்வது பார்க்கலாமா?

 பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உள்ளதா இல்லை செயற்கையாக தான் மனம் வருகிறதா என்ற  சந்தேகத்தை கிளப்பிய பாண்டிய மன்னனுக்கு பதில் அளிக்கும் விதமாக இன்றைய காலத்தில் கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் அந்த கூந்தல் பராமரிப்பில் மிக முக்கியமான பொருளாக இருக்கக்கூடிய செம்பருத்தி யை கொண்டு செம்பருத்தி ஹேர் மாஸ்கை செய்து கூந்தல் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்த முடியும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.  இந்த ஹேர்  மாஸ்க்கை பயன்படுத்துவதின் மூலம் முடி உதிர்தல், இளநரை ஏற்படுத்துதல், முடிவெடித்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நீங்கள் நிவாரணம் பெற முடியும். செம்பருத்தி ஹேர் மாஸ்க் தயாரிக்க தேவையான பொருட்கள் 1.செம்பருத்தி பூ 50 2.இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்  செய்முறை முதலில் செம்பருத்தி பூவை நீங்கள் ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளுங்கள். இதனை...
Uncategorized

கிலு கிலுப்பனா உடையில் பின்னழகை காட்டி.. இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி…!!

கீர்த்தி ஷெட்டி தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இந்த படம் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவே்பைப் பெற்றார்.இதையடுத்து விஜய் சேதுபதியுடன் நடித்த 'உப்பென்னா'திரை படம் மாபெரும் ஹிட் ஆனது.இதுவரை இவர் 3 படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.ஆனாலும் சினிமாவில் மிக பெரிய இடத்திருக்கு சென்று விட்டார் என்றே கூறலாம். இவருக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் கூடி கொண்டே இருகிக்கிரர்கள்.இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13.5மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள். சினி உலகை தற்போது கலக்கி கொண்டு இருக்கும் இவரது வயது வெறும் 18 தான் ஆகுது.இவர் நானியுடன் நடித்த shyam singha roy திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.அதன் பிறகு வந்த warrior படம் பெரிய அளவுக்கு ஹிட் ஆக வில்லை. இப்படி சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் இவர் தற்...
Uncategorized

ரிலீசுக்கு முன்பே 1000 கோடி ! புஷ்பாவில் இணையும் சாய்பல்லவி கலக்கல் செய்தி

புஷ்பா - தி ரூல் திரைப்படத்தை சுகுமார்  எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பராஜ் மற்றும் ஃபஹத் ஃபாசிலின் பன்வர் சிங் ஷெகாவத் இடையேயான மோதல் தான் இந்த முழு படத்தின் கதையே. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. சாய் பல்லவி கடைசியாக விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற கார்கி திரைப்படத்தில் நடித்திருந்தார், மேலும் அவர் அல்லு அர்ஜுனின் புஷ்பா தி ரூல் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இவர்  அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த பான்-இந்திய வெற்றி படமான புஷ்பா - தி ரைஸின் தொடர்ச்சியில் நடிக்கிறார். புஷ்பா 2 ஏற்கனவே படப்பிடிப்பு வேளைகளில்  உள்ளது, சாய் பல்...
Uncategorized

இது போதுமா இன்னும் வேணுமா உச்சகட்ட கவர்ச்சியில் தன்யா ரவிச்சந்திரன்

தமிழில் கருப்பன் படத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பயங்கர ஹோம்லி பெண்ணாக வளம் வந்தவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இவர் பல படங்களில் ஹோம்லியான வேடங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றிருந்தார். ஆனாலும் இவருக்கு தமிழ் சினிமா உலகம் பெரிய இடத்தை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். இருப்பினும் இத்தனை நாட்களாக கிளாமராக நடிக்காமல் ஹோமிலியான வேடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் ஒரு கனவு கன்னியாகவே வலம் வருகிறார் என கூறலாம். இந்த நிலையில் தன்யா ரவிச்சந்திரன் கருப்பு நிற சேலையுடன் ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அவர் சேலையை தவறவிட்ட வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தடுத்து  கவர்ச்சியான வேடங்களில் தன்யா ரவிச்சந்திரன் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. அந்த போட்டோ ஷூட் புகைப்படங்க...
Uncategorized

என்னை யாரும் வெளியே தள்ளவில்லை ! அதிமுக வில் இணைந்த C.T.R நிர்மல் குமார் பேச்சு

அதிமுகவில் இணைந்த தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், கட்சியில் இருந்து விலகிய பிறகு தன்னை யாரும் வெளியே தள்ளவில்லை நானாகத்தான் வெளியேறினேன் என்று கூறியுள்ளார்.  ஒரு கட்சியுடன் இணைவது வேடிக்கையான விஷயம் அல்ல அல்லது அது ஒரு ஷாப்பிங் போகிற  விஷயம் அல்ல. இது ஒரு உணர்ச்சி" என்று சிடிஆர் நிர்மல் குமார் கூறினார். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நிர்மல் குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார். அக்கட்சியில் இருந்து விலகிய அவர், அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மார்ச் 6 அன்று, சி.டி.ஆர். கட்சியை விட்டு விலகுவது குறித்த தனது முடிவை ட்விட்டரில் தெரிவித்துள்ள நிர்மல் குமார். "கடந்த 1.5 வருடங்களாக என்னால் முடிந்த அளவு இக்கட்டான சூழ்நிலைகளில் பயணித்தேன்! கடுமையாக உழைத்தேன், நேர்மையாக உழைத்தேன், வலி மட்டுமே மி...
Uncategorized

நாயகன் மீண்டும் வாரன் எட்டு திசையும் பயம் கான’ ரிஷப் பண்ட் மீண்டும் காலத்தில் வருகிறார்..!!

ரிஷப் பண்ட் மீண்டும் காலத்தில் வருகிறார்: ரிஷப் பந்த் பற்றி ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது, இந்திய அணியின் இந்த அதிரடியான வீரர் வேகமாக குணமடைந்து வருகிறார். விளையாட்டு உலகில் ரிஷப் மீண்டும் வலம் வந்திருப்பது சிறப்பு. அவர் செஸ் விளையாடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் அவர் கிரிக்கெட் களத்திற்கும் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பந்த் திங்களன்று ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, அந்த புகைப்படத்தில் நீங்கள் யாரைப் பார்க்கிறீர்கள் என்று ரசிகர்களிடம் கேள்வி கேட்டார். இந்த புகைப்படத்தில் பந்த் செஸ் விளையாடுவதைக் காணலாம். பலத்த காற்று வீசும் தனது வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்துள்ளார். அவரது இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் விரும்பப்பட்டது, ஏனெனில் அதில் பந்த் நலமுடன் இருக்கிறார். 2022 டிசம்பரில் ரிஷப் பந்த் கார் விபத்தில் படுகாயமடைந்து மும்ப...
Exit mobile version