Tuesday, September 24
Uncategorized

“கன்னத்தில் என்னடி காயம்..” – தமன்னா வெளியிட்ட புகைப்படம்..! – குவியும் வாழத்துக்கள்..!

நடிகை தமன்னா ஹோலி பண்டிகையை ஒட்டி தன்னுடைய கன்னத்தில் சிகப்பு நிறத்திலான கலர் பொடியை பூசிக்கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கன்னத்தில் என்னடி காயம்..? என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் ஹீரோயினாகவும் நடித்திருக்கும் நடிகை தமன்னா தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார் அம்மணி. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருந்த இவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருந்தன. அதேபோல தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் நடிகை தமன்னா. பல்வேறு இளம் நடிகர்களுடன் ஜோடியா...
Uncategorized

“அடேங்கப்பா.. எத்த தண்டி..” – மெழுகு தொடையை முழுசா காட்டிய சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்..!

ஜனனி அசோக் குமார் : சமீபகாலமாக சீரியல் நடிகைகள் பலரும் சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை ஜனனி அசோக் குமாரும் தன்னை அந்த பட்டியலில் இணைத்துக் கொண்டிருக்கிறார். சீரியல்களின் குடும்பப்பாங்கனியாக நடித்து வந்த இவர் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வளம் வந்து கொண்டிருக்கிறார். குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையில் என்னை போன்ற ஒரு திரவத்தை தடவி விட்டு மின் விளக்கை வெளிச்சத்தில் மெழுகு போல ஜொலிக்கும் தன்னுடைய முழு தொடையழகும் தெரிய போஸ் கொடுத்திருக்கும் ஜனனி அசோக்குமாரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை ஜனனி அசோக்குமார், தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக...
Uncategorized

தெரியலையா..? குனிஞ்சு காட்டுறேன் நல்லா பாருங்க.. அனலை கிளப்பும் அமலா பால்..!

நடிகை அமலாபால் தற்போது வெறும் ப்ரா போன்ற டாப்ஸ் அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிகப்பு நிறத்திலான சல்லடை போன்ற ப்ரா அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலாபால் அதனை தொடர்ந்து மைனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் இவருக்கு அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. உச்சகட்டமாக நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அளவுக்கு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் நடிகை அமலாபால். அந்த வகையில், நடிகர் விஜயுடன் தலைவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின்...
Uncategorized

இரண்டாவது முறையாக CM ஆகிறார் திரிபுரா மாநில பாஜக தலைவர் மாணிக் சாஹா

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் மாணிக் சாஹா, திரிபுரா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். ஆளுநர் எஸ்என் ஆர்யா  பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். விவேகானந்தா ஸ்டேடியத்தில் நடைபெற்ற சாஹா மற்றும் அவரது அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி காலை 10.45 மணிக்கு அகர்தலாவில் உள்ள பதவியேற்கும் இடத்தை அடைந்தார். இதேநேரத்தில் சாஹாவுடன் மேலும் ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் விவேகானந்தர் மைதானத்தில் மாணிக் சாஹா இரண்டாவது முறையாக மாநில முதல்வராக பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார்” என்று பாஜக திரிபுரா பிரிவு தலைமை செய்தித் தொடர்பாளர் சுப்ரதா சக்ரவர்த்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார். “கடந்த மூன்று பத்து...
Uncategorized

பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது வழக்கு பதிவு ! பிக் பாஸ் பிரபலம் காட்டம்

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் குமார் மீது கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறி பிக்பாஸ் புகழ் அர்ச்சனா கவுதமின் தந்தை, வழக்குப் பதிவு செய்துள்ளார். கிடைக்கப்பட்ட தகவலின் படி , மீரட்டில் உள்ள பார்தாபூர் காவல் நிலையத்தில் 504 (அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு), 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில், அர்ச்சனா கௌதமின் தந்தை, தனது மகளுக்கு "கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும்" "சாதிவெறி வார்த்தைகளும் பேசப்பட்டதாகவும்" தெரிவித்துள்ளார். புகார் குறித்த தகவலை அர்ச்சனா கவுதம் தனது  ஃபேஸ்புக்கில் கணக்கில் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று பிரியங்கா காந்தியின் அழைப்பின் பேரில், தனது மகள் பிப்ரவரி 26, 2023 அன்று சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூருக்கு காங்கிர...
Uncategorized

இந்தியாவுக்கு வருகை தரும் ஆஸ்திரேலிய பிரதமர் !

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மார்ச் 8 முதல் மார்ச் 11 வரை நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். இது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும். வெளிவிவகார அமைச்சின் (MEA) படி, ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆஸ்திரேலியாவின் வர்த்தக மற்றும் சுற்றுலா அமைச்சர் செனட்டர் டான் ஃபாரல் மற்றும் வளங்கள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா அமைச்சர் மேடலின் கிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும், உயர்மட்ட வணிகக் குழுவும் வருவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது வருகைக்கு முன்னதாக, அந்தோணி அல்பானீஸ் ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார், "இன்று நான், அமைச்சர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் குழுவை இந்தியாவிற்கு அழைத்து வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான அழைப்பின் பேரில், நாங்கள் வருகிறோம். அகமதாபாத், மும்பை மற்றும் புது டெல்லியை காண வருகிறோம்." ஆஸ்திரே...
Uncategorized

என்ன விளாடுரியா நீயி.. கண் கூசும் கவர்ச்சியில் வாணி போஜன்..! – வாடி வதங்கும் ரசிகர்கள்..!

நடிகை வாணி போஜன் வெளியிட்டுள்ள சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பல்வேறு படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை வாணி போஜன்., விமானப்பணி பெண்ணாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி அதன்பிறகு மாடல் அழகியாக மாறி விளம்பர படங்களில் நடித்து அதன் மூலம் சீரியல் வாய்ப்பு பெற்று தற்போது சினிமா நடிகையாக உயர்ந்து கொண்டிருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த நடிகை வாணி போஜன் தன்னுடைய சொந்த முயற்சியின் மூலம் இவ்வளவு தூரம் வளர்ந்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்வளவு தூரம் வளர்ந்து வந்துவிட்டு கிளாமர் காட்டவில்லை என்ற ஒரு காரணத்திற்காக சினிமாவிலிருந்து தூக்கி வீசப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் கிளாமர் ராணியாகவும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் நடிகை வாணி போஜன். அதன் ஒரு கட்டமாக மெல்ல மெல்ல கிளாமரான உடைகளை அணிந்து கொண்ட...
Uncategorized

இந்தியாவுல MP யா இருக்குறது ரொம்ப கஷ்டம் ! காங்கிரஸ் தலைவர் ராகுல் பேச்சு

காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவர் தலைவரான ராகுல் காந்தி ஒரு வாரம் சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு போயிருக்காரு அங்க ரொம்பவே புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற்றியிருக்கிறார். அங்க பேசுகையில் இந்தியாவில் ஜனநாயக அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஒரு மென்பொருளை பயன்படுத்தி எதிர்கட்சிகள்  உளவு பார்க்க உதவும் அப்டின்னு குற்றம்சாட்டி உள்ளார். அதே மாதிரி இந்தியாவுக்கு சொந்தமான 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இடத்தை சீனா ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளதாகவும் ,அதை இந்த ஒன்றிய அரசு மக்களிடையே மறைக்கிறது அப்படின்னு அந்த உரையில் அவர் பேசி இருக்காரு. தன்னை வலிமையான தலைவராக காட்டிக்கொள்ள நரேந்திர மோடி, சீனாவில் பெயரைச் சொல்வதற்கே பயப்படுகிறார். இதனாலேயே சீனா என்னவோ இந்தியா ஓட இடத்தை மேலும் ஆக்கிரமிக்கிறது. ராகுல் காந்தியின் இந்த பேச்சை கேட்டு பாஜக கட்சியில் இருக்கிற பிரமுகர்கள் எல்லாம் இங்கிலாந்தில் போய்...
Uncategorized

என் குடும்பத்துக்கு எதாவது ஒண்ணுன்னா அதுக்கு மம்தா தான் காரணம்… காங்கிரஸ் தலைவர் புகார்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் கவுஸ்டாவ் பாக்சி, தற்போது தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாநில உள்துறைச் செயலர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்க காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் இவர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் சொல்லியிருக்கிறார். மேலும் அவரை சமூக ரீதியாக புறக்கணிப்பதற்காக அவரது வீடு  மற்றும் பராக்பூரில் பல இடங்களில் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாகவும்  கூறப்படுகிறது. அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது "TMC நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து சில ரகசிய மற்றும் நம்பகமான ஆதாரங்கள் மூலம், என் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதை நான் அறிந்தேன். எனவே, எனது உள்ளூர் போலீஸ் கமிஷனர் மற்றும் யூனியன் உள்துறை செய...
Uncategorized

அமெரிக்க யூத பிரதிநிதிகளை சந்தித்த ராஜ்நாத் சிங் !

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்க யூத கமிட்டியின் (ஏஜேசி) பிரதிநிதிகளை தலைநகர் டெல்லியில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இந்த கூட்டத்தில், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு, குறிப்பாக பாதுகாப்பு-தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், ராஜ்நாத் சிங் அமெரிக்காவில் உள்ள  AJC உடனான தனது முந்தைய சந்திப்பை பற்றியம்  மற்றும் இரு நாடுகளையும் சமூகங்களையும் இணைப்பதில் அவர்களின் நல்ல பணியைப் பற்றயும் பாராட்டினார். இந்த சந்திப்பை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங், "அமெரிக்க யூத கமிட்டி (AJC) குழுவை இன்று டெல்லியில்  திரு டெட் டியூட்ச் ஐ சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவர்களுடன் ஒரு அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன்" என்றும் கூறியுள்ளார். நிலத்தின் விலை மற்றும் மனித மூலதனத்தின் அடிப்படையில் இந்தியா குறி...
Exit mobile version