Tuesday, September 24
Uncategorized

மேலே பெரிய ஒப்பன்.! – முன்னழகில் முக்கால் வாசி தெரிய..! – ராஷ்மிகா மந்தனா நச் போஸ்..!

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் இடுப்பில் வெறும் கைக்குட்டை ஒன்றை கட்டிக்கொண்டு தன்னுடைய பின்னழகு மற்றும் தொடையழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் அபிராமி வெங்கடாசலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு தன்னுடைய பிரபலத்தை மேலும் வளர்த்துக் கொண்டார் என்று தான் கூற வேண்டும். மாடல் அழகியாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் பல்வேறு அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் கொண்டு இருக்கிறார். இதன் மூலம் விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் நடிகை அபிராமி வெங்கடாசலம். தன்னுடைய இணைய பக்கங்களில் எப்...
Uncategorized

பிதுங்கும் தொப்பை.. இளசுளை பாடாப் படுத்தும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான வம்சம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல், தொடர்ந்து வில்லி கதாபாத்திரங்களிலும் துணை நடிகையாகவும் தோன்றியிருக்கும் இவர் தற்போது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பிடும்படியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து எடுக்கப்பட வாய்ப்புகள் கிடைக்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் கிடைத்த பாடில்லை. எனவே தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் சின்ன சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சி...
Uncategorized

“தேக்கு உடம்பு.. சுண்டி இழுக்குது..” – மேலாடையை கழட்டி விட்டு.. சூடேற்றும் ஐஸ்வர்யா மேனன்..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது வெளியிடக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். ஆனால் தமிழில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் மற்றும் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் இரண்டாம் பாகம் உள்ள படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சில நடிகைகளில் இவரும் ஒருவர். மட்டுமில்லாமல் தமிழில் சரளமாக பேச எழுத தெரிந்த நடிகைகளிலும் ஒருவர். இதனாலே என்னவோ இவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை போல தெரிகின்றது. இருந்தாலும் தன்னுடைய பட வாய்ப்புகள் உறுதிப்படுத்திக் கொள்ள எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார். மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ...
Uncategorized

நீச்சல் உடையில்.. சாக்லேட் தொடையை காட்டி.. வயசு பசங்களை மட்டையாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நீச்சல் உடையில் தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது. தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை என்ற திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார் என்றாலும் கூட இவருடைய நடிப்பும் கதைத் தேர்வும் ரசிகர்களை கவரும் ஒரு ஆயுதமாக இருக்கின்றது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் என்றால் கண்டிப்பாக நம்பி பார்க்கலாம் நன்றாக தான் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இதுதான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன் வெற்...
Uncategorized

முதன் முறையாக நீச்சல் உடையில்.. நடிகை கீர்த்தி சுரேஷ்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தமிழில் விக்ரம் பிரபு ஜோடியாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரஜினிமுருகன் மற்றும் ரெமோ உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தன. தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கொடிய காலத்திலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த வகையில், நடிகர் விஜய்யுடன் பைரவா, சர்க்கார் மற்றும் நடிகர் விக்ரம் சாமி ஸ்கொயர் மற்றும் நடிகர் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் இப்படி குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமிழ் சினிமாவில் உயர்ந்தார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வ...
Uncategorized

இதனால் தான் நான் இப்படி மோசமான கவர்ச்சி காட்டுறேன் – போட்டு உடைத்த நடிகை கிரண்..!

தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாக்கி போனதால் கிடுகிடுவென பட வாய்ப்புகள் குறைந்து. குறுகிய காலத்திலேயே நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித், பிரசாந்த் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் பட வாய்ப்பு கூட கூட உடல் எடையும் கூடிப்போய் குண்டாகி போனார். அதனால் இவருடைய பட வாய்ப்புகள் மளமளவென சரிந்து போனது. ஒரு கட்டத்தில் துணை நடிகையாகவும் பயணித்து வந்த நடிகை கிரண் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார். எப்போதும் இணையத்தில் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக படு மோசமான கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்டப...
Uncategorized

” உங்க வீட்டு பெண் வெள்ளிக்கிழமை இத செஞ்சா..!” – காசு மேல காசு வரும்…!

வாரங்களிலேயே வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள் என்று அனைவருக்கும் தெரியும். எந்த நாளில் வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் விரதம் பூஜை என பல ஆன்மீக வழிகளில் ஈடுபடுவது வழக்கம்.  அந்த வகையில் வீட்டில் இருக்கும் குறைகள் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருக்கி மகாலட்சுமியின் அருளை பெற வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் உங்கள் வீட்டுப் பெண்களை இதை செய்ய சொன்னாலே போதும். உங்களுக்கு காசு மேல காசு வந்து சேர்வதோடு சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.  வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியது  வியாழக்கிழமை அன்று உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து வெள்ளிக்கிழமை பூஜைக்கு தயார் ஆகி விடுங்கள். பூஜை அறையில் மகாலட்சுமியின் படத்தை வைத்து வழிபடுவது சிறப்பை தரும்.  வெள்ளை நிறத்தில் வியாபித்து இருக்கும் மகாலட்சுமியை நீங்கள் வெண் நிற பொருட்களைக் கொண்டு அபிசேகம் செய்வதின் மூலமும் வெண்ணிற பிரசாதங்களை படைப்பதன் மூலமும் வெள்ளி சிலையில் ...
Uncategorized

” வெள்ளிக்கிழமை கனகதாரா ஸ்தோத்திரம் படியுங்கள்…!” – ஐஸ்வர்யத்தை அள்ளுங்கள்..!!

சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையன்று நீங்கள் கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பதின் மூலம் எண்ணற்ற ஐஸ்வர்யங்கள் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும். செல்வம் கூரையை பிரித்துக் கொண்டு கொட்டும் என்று சொல்வார்களே அது உண்மையில் எந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை படித்ததின் மூலம் எத்தகைய வறுமையில் இருப்பவர்களுக்கும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கூடி வரும் என்று கூறுகிறார்கள். ஆதிசங்கரர் அருளிய எந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை படிப்பதின் மூலம் வறுமை நீங்கி செல்வம் பெருகும். இந்த சோஸ்திரமானது தான் பிச்சை எடுக்க சென்றபோது வறுமையில் இருக்கும் பெண் தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறாமல் ஒரு நெல்லிக்கனியை சங்கருக்கு கொடுத்தாள். அவளின் தயாள குணத்தை எண்ணி ஆதிசங்கரர் மகாலட்சுமியை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரத்தை பாட மகாலட்சுமியும் ஆதிசங்கரின் சங்கரர் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்டதற்கு தனக்கு நெல்லிக்கனியை பிச்சையாக கொடுத்த ஏழை பெண்ணி...
Uncategorized

“வெயில் அதிகமா இருக்கா..!”- அப்ப வாடாம், வத்தல் போட யூஸ் பண்ணுங்கோ..!

இந்தக் கோடையில் வெயில் அதிகமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை நீங்கள் சிறப்பாக பயன்படுத்தி வரும் நாட்களுக்கு தேவையான வத்தல் மற்றும் வடகத்தை உங்கள் வீட்டிலேயே எளிமையாக போட்டுக் கொள்வதின் மூலம் பெருமளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும்.  பிள்ளைகள் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த வடாம் மற்றும் வத்தலை உங்கள் வீட்டில் உங்கள் மேற்பார்வையில் போடுவதால் ஆரோக்கியமான உணவாகவும் அதை உங்கள் வீட்டிலேயே பொரித்துக் கொடுப்பதால் எண்ணெய் பற்றிய கவலையும் உங்களுக்கு ஏற்படாது. அப்படிப்பட்ட பாவக்காய் வத்தல் மற்றும் தக்காளி ஜவ்வரிசி வடாம் எப்படி செய்வது என்பதை இந்த கட்டுரையில் காணலாம். ஜவ்வரிசி வடாம் ஜவ்வரிசி வடாம் செய்ய தேவையான பொருட்கள் 1.100 கிராம் ஜவ்வரிசி 2.இரண்டு தக்காளி 3.சிறிது சீரகம் 4.தேவையான உப்பு 5.இரண்டு மிளகு 6.இரண்டு வர மிளகாய் செய்முறை மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் நீங்கள் முதல் நாள் காலையிலேயே ஊற வைத்த...
Uncategorized

” கோடையில் உடலுக்கு குளிர்ச்சிய அள்ளி தரும் ராகி கூழ் ..!” வீட்டில் செஞ்சு அசத்துங்க..!!

கோடை வந்து விட்டாலே எண்ணற்ற பிரச்சனைகள் எழுந்து வரும்.  அதிலும் சூடு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை எளிதில்  தீர்க்க உதவுவதில்  ராகிக்கு பெரும் பங்கு உள்ளது.  இந்த ராகி பல காலமாக நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் அரிசியின் ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு ராகியின் அவசியத்தை அப்படியே மறந்து விட்டோம். எண்ணற்ற சத்துக்கள் இருக்கக்கூடிய இந்த ராகியில் ராகி கூழ் எப்படி செய்து பருகலாம் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த ராகி கூழை மதிய நேரத்திலும் காலை நேரத்திலும் நீங்கள் சாப்பிடுவதின் மூலம் அதிக நா வறட்சி ஏற்படாது. அது மட்டுமல்லாமல் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைப்பதோடு உடலும் குளிர்ச்சியாக இருக்கும். ராகி கூழ் செய்ய தேவையான பொருட்கள் 1.ராகி மாவு நான்கு டேபிள் ஸ்பூன் 2.தண்ணீர் இரண்டு சொம்பு 3.உப்பு தேவையான அளவு 4.தயிர் தேவையான அளவு செய்மு...
Exit mobile version