Tuesday, September 24
கண்ணீர் விட்டு அழுதாலும் விட மாட்டாரு.. பிரபல இயக்குனர் குறித்து இந்துஜா ரவிச்சந்திரன்..!
Tamil Cinema News

கண்ணீர் விட்டு அழுதாலும் விட மாட்டாரு.. பிரபல இயக்குனர் குறித்து இந்துஜா ரவிச்சந்திரன்..!

தமிழ்நாட்டில் வேலூரில் பிறந்து வளர்ந்தவரான இந்துஜா ரவிச்சந்திரன் பொறியியல் படிப்பினை படித்து கொண்டிருந்தபோதே அதனை பாதையில் நிறுத்திவிட்டு குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார் . குறிப்பாக இவருக்கு திரைத்துறையில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்துதால் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து வந்தார். இந்துஜா ரவிச்சந்திரன்:   இதனால் தன்னுடைய கல்லூரி படிப்பினை பாதையில் நிறுத்திவிட்டு இந்துஜா தொடர்ந்து திரை துறையில் அறிமுகம் ஆவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதன் முதல் படியாக தான் அவர் குறும்படங்களில் நடித்து வந்தார். அது ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகி மக்கள் கவனத்தை ஈர்க்கத் துவங்கியது. திரைத்துறையில் இருந்து வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. குறிப்பாக அவரின் குறும்படம் ஒன்றை பார்த்து அதில் ஈர்க்கப்பட்ட கார்த்திக் சுப்புராஜ் நடிகை இந்துஜாவுக்கு வாய்ப்பு கொடுக்க முன் வந்தார். 2017 ஆம் ஆண...
என்னது.. எம்.ஜி.ஆருக்கு இவருடைய சிறுநீரகம் பொருத்தப்பட்டதா..? பரபரப்பு தகவலை வெளியிட்ட மருத்துவர்..!
Tamil Cinema News

என்னது.. எம்.ஜி.ஆருக்கு இவருடைய சிறுநீரகம் பொருத்தப்பட்டதா..? பரபரப்பு தகவலை வெளியிட்ட மருத்துவர்..!

திரைப்பட நடிகராகவும் தமிழ்நாட்டின் அரசியல் ஜாம்பவானாகவும் திகழ்ந்து வந்து கொண்டிருந்தவர். டாக்டர் எம்ஜிஆர். எம்.ஜி.ஆருக்கு இவருடைய சிறுநீரகம்: இவரது அண்ணன் எம் ஜி சக்கரபாண்டியன் மகள் தான் லீலாவதி. எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லை எனக் கூறிய அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருடைய அண்ணன் மகளான லீலாவதியின் கிட்னியை எடுத்து எம்ஜிஆருக்கு பொருத்தி அறுவை சிகிச்சை செய்ததாக பிரபல பத்திரிகையாளரும் மருத்துவரும், அரசியல் விமர்சகர்மான காந்தராஜ் சமீபத்தில் பேசியிருக்கிறார். அது குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 1984 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பலனின்றி அமெரிக்காவுக்கு செல்கிறார். அப்போது அமெரிக்காவில் இருந்த மருத்துவர்களுடன் நீங்களும் இருந்தீர்கள்...அப்போது அவரின் சிகிச்சையின் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து காந்தரா...
ஒரு வயசுப்பொண்ணு என்னை இப்படி கூப்ட்டா.. சந்தேகமா இருக்கு.. நடிகை நித்யா தாஸ் பகீர்..!
Tamil Cinema News

ஒரு வயசுப்பொண்ணு என்னை இப்படி கூப்ட்டா.. சந்தேகமா இருக்கு.. நடிகை நித்யா தாஸ் பகீர்..!

பெரும்பாலான தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்படுபவர் தான் நித்யா தாஸ். இவர் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒரு பரப்பான "பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள்" தொடரில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார். நடிகை நித்யா தாஸ் இந்த தொடரின் மூலம் தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நித்யா தாஸ் தொடர்ச்சியாக அடுத்தடுத்த சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகிறாள். கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழி தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு குருவாயூர் குருவாயூரில் அரவிந்த் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் . இவரைப் பார்த்தால் இரண்டு குழந்தைங்களுக்கு அம்மா என்று சொல்லவே முடியாது அந்த அளவுக்கு தன்னுடை...
என் மகனே என்னை தே*** சொல்லும் போது.. அதனால்.. நடிகை நதியா எடுத்த அதிரடி முடிவு..!
Actress

என் மகனே என்னை தே*** சொல்லும் போது.. அதனால்.. நடிகை நதியா எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் கூட ஒரு முக்கியமான இயக்குனராக அனைவராலும் அறியப்படுபவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அவரது முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் திரைப்படத்திலேயே சிறப்பான படபிடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மற்றொரு திரைப்படம்தான் சூப்பர் டீலக்ஸ். நடிகை நதியா.. சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் படம் வெளியான பிறகு அந்த படம் குறித்து சர்ச்சைகள்தான் அதிகமாக இருந்தது. முக்கியமாக திருநங்கைகள் குறித்து அந்த திரைப்படத்தில் மோசமான காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக அப்போது பேச்சுக்கள் இருந்து வந்தன. சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை பொறுத்தவரை பல கதைகள் ஒன்றிணைந்து செல்லும் ஒரு திரைப்படமாக அந்த படம் இருந்தது. இந்த எல்லா...
சீரியலில் மட்டும் தான் குத்து விளக்கு.. இன்ஸ்டாவில் ப்ரா கூட போடாம போஸ்.. தூக்கியடிக்கும் பிரியங்கா..!
Tamil Cinema News

சீரியலில் மட்டும் தான் குத்து விளக்கு.. இன்ஸ்டாவில் ப்ரா கூட போடாம போஸ்.. தூக்கியடிக்கும் பிரியங்கா..!

வெள்ளித்திரையில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே அதிகபட்சம் இப்பொழுதெல்லாம் சின்னத்திரைக்கு வருகின்றனர் நடிகைகள். ஏனெனில் சின்னத்திரை மூலமாக மிக எளிதாகவே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட முடியும். ஒரு நடிகை மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்து விட்டாலே போதும் அதனை பயன்படுத்தி எளிதாக அவர் சினிமாவிற்குள் சென்று விட முடியும் அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு சீரியலை ஒரு கருவியாக பயன்படுத்தியவர்தான் நடிகை பிரியங்கா. பிரியங்கா தற்சமயம் சின்ன திரையில் பிரபலமடைந்து வரும் நடிகைகளின் முக்கியமானவராக இருக்கிறார். சீரியலில் மட்டும் தான் குத்து விளக்கு.. 2019 ஆம் ஆண்டு வெளியான காற்றின் மொழி என்கிற தொடரில்தான் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா. ஸ்டார் விஜய்யில் இந்த தொடர் ஒளிபரப்பானது. பொதுவாகவே ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு தொடரில் மூலமாக ஒருவர் பிரபலம் அடைகிறார் என்றால் தொடர...
சினேகாவுக்கு அந்த வருத்தமே இல்ல.. இதை வச்சி திருப்தியா இருப்பாங்க.. சினேகா குறித்து ரகசியம் உடைத்த பிரசன்னா..!
Actress

சினேகாவுக்கு அந்த வருத்தமே இல்ல.. இதை வச்சி திருப்தியா இருப்பாங்க.. சினேகா குறித்து ரகசியம் உடைத்த பிரசன்னா..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் கூட பெரிய உச்சத்தை தொட முடியும் என்று நிரூபித்த நடிகைகளின் முக்கியமானவர் நடிகை சினேகா. புன்னகைக்கரசி என்னும் பட்டப் பெயருக்கு பொருத்தமானவராவார். அவரது புன்னகை மூலமாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றவர் சினேகா. எதார்த்தமாகதான் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார் சினேகா. சினிமாவில் வந்து பெரிய நடிகையாக வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு ஆசையாக இருந்ததே கிடையாது. கேரளாவில் ஒரு முறை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் ஒரு பார்ட்டியில் தெரியாமல் போய் கலந்து கொண்டார் சினேகா. அந்த வருத்தமே இல்ல.. அங்கே இருந்த ஒரு இயக்குனர் அவரை பார்த்து உங்கள் முகம் நடிகைக்கு ஏற்ற முகம் என்று கூறி மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் அதற்குப் பிறகு மலையாளத்தை விடவும் தமிழில்தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இரண்டாவது படமே தமிழ...
எத்தன வருஷம் இருப்பேன் என தெரியாது.. நைட் தூங்கும் போது இது இருக்கா.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!
Actress

எத்தன வருஷம் இருப்பேன் என தெரியாது.. நைட் தூங்கும் போது இது இருக்கா.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

பள்ளி படிக்கும் காலத்திலேயே தமிழ் மக்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. சிறு வயதிலேயே தேவர் மகன் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நீலிமாராணி. அதனை தொடர்ந்து பாண்டவர் பூமி, விரும்புகிறேன் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் சிறுமியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வளர்ந்த பிறகு தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் நீலிமா ராணி. பொதுவாக துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாக மாட்டார்கள். ஏனெனில் திரைப்பட காட்சிகளிலேயே ஏதோ ஒரு சின்ன இடத்தில் வந்துவிட்டு அவர்கள் சென்று விடுவார்கள். நீலிமா ராணி ஓப்பன் டாக் ஆனால் நீலிமாராணியை பொறுத்த வரை துணை கதாபாத்திரத்தில் நடித்தாலும் கூட தொடர்ந்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இதயத்திருடன், திமிரு மாதிரியான திரைப்படங்களில் எல்லாம...
தமிழ் சீரியலில் நடிக்கணும்னா அட்ஜெஸ்ட் பண்ணித்தான் ஆகணும்.. பிரியமானவள் பிரவீனா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

தமிழ் சீரியலில் நடிக்கணும்னா அட்ஜெஸ்ட் பண்ணித்தான் ஆகணும்.. பிரியமானவள் பிரவீனா ஓப்பன் டாக்..!

தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரவீனா. தன்னுடைய இளமை காலங்கள் முதலே சினிமாவிலும் சின்னத்திரையிலும் பிரபல நடிகையாக பிரவீனா இருந்து வருகிறார். ஆனால் சினிமாவை விடவும் சின்னத்திரையில்தான் இவர் அதிகமாக நடித்திருக்கிறார். கேரளாவில் சில திரைப்படங்களுக்காக விருதுகளும் வாங்கி இருக்கிறார் பிரவீனா. இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்தாலும் கூட இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு அவரை சீரியலில்தான் தெரியும். தமிழ் சீரியலில் நடிக்கணும்னா: அதிகபட்சம் சீரியல்களில் தற்சமயம் அம்மா கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வருகிறார் பிரவீனா. 1992 ஆம் ஆண்டு முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக கௌரி என்கிற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை பிரவீனா. அதற்குப் பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து மலையாளத்திலேயே...
உடம்பை வித்துட்டு.. இப்போ பொண்டாட்டியா.. இது பீடை புடிச்ச மூஞ்சி.. சோபிதாவை விளாசும் பிரபல மருத்துவர்..!
Cinema

உடம்பை வித்துட்டு.. இப்போ பொண்டாட்டியா.. இது பீடை புடிச்ச மூஞ்சி.. சோபிதாவை விளாசும் பிரபல மருத்துவர்..!

நேற்று பிரபல தெலுங்கு பிரபல நடிகரான நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதாவிற்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த இரு நாட்களாக இதுதான் பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மூன்று தலைமுறைகளாக நடிப்பில் இருந்து வருபவர்கள் நாகார்ஜுனாவின் குடும்பத்தினர். இந்த நிலையில் தற்சமயம் நடந்திருக்கும் நாக சைதன்யாவின் இரண்டாம் திருமணம் குறித்த தகவல்கள் அதிக சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றன. இது குறித்து பிரபல  சினிமா விமர்சகர் காந்தாராஜ் பல விஷயங்களை பேசியிருக்கிறார். மூன்று தலைமுறை வாரிசுகள்: அதில் அவர் கூறும் பொழுது நாகேஸ்வரராவ் அவர்களின் மகன்தான் நாகார்ஜுனா. நாகார்ஜுனாவின் மகன்தான் நாக சைதன்யா. நாகேஸ்வரராவை பொருத்தவரை அவர் ஒரு ஏக பத்தினி விரதம் கொண்டவர். அவரது மனைவியைத் தவிர வேறு எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்து கூட பார்க்காதவர் நாகேஷ்வரராவ். அவருக்கு சுத்தமாக தெய்வ நம்பிக்...
தரமான நாட்டுக்கட்ட.. மரத்தடியில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள நடிகை உமாஸ்ரீ..!
Actress

தரமான நாட்டுக்கட்ட.. மரத்தடியில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள நடிகை உமாஸ்ரீ..!

கன்னட சினிமாவில் பிரபலமானவராக நடிகையாக உமா ஸ்ரீ இருந்து வருகிறார். 1957ல் பிறந்த உமாஸ்ரீ தேசிய விருதுகளை பெற்ற நடிகையாக அறியப்படுகிறார். இளமை காலங்கள் முதலே சமூக ஆர்வலராக இருந்து வருகிறார். சமூகத்தில் பல விஷயங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வந்திருக்கிறார் நிறைய கிராமங்களுக்கு சென்று நிறைய உதவிகளை செய்திருக்கிறார் அதனாலேயே நடிப்பு மீது எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தாரோ அதே அளவிற்கு அரசியல் மீதும் உமா ஸ்ரீ ஈடுபாடு கொண்டிருந்தார். கன்னட சினிமாவில் வாய்ப்பு: 1984 இல் இவர் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் முதன்முதலாக ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. 1985இல் அவரது நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளிவந்தது. அதற்கு பிறகு வருடத்திற்கு மூன்று திரைப்படங்களாவது நடித்து வந்தார் தொடர்ந்து எக்கச்சக்கமான கன்னட திரை...