Tuesday, September 24
Uncategorized

“என் பெண்ணுறு**ல் Bottle-ஐ விட்டு.. பத்து பேர்…” – ரௌடி பேபி சூரியா அதிர்ச்சி தகவல்..!

ரௌடி பேபி சூரியா : கட்டிய கணவன் கைவிட்டதால் மாதிரியா அந்த மாதிரியான தொழில் செய்து குழந்தைகளின் பசியை போக்கி வந்தேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா. முன்னதாக தன்னுடைய சமுதாயத்திலேயே ஒருவரை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். எங்கள் சமுதாயத்தில் திருமணம் ஆகி ஒரு மாதம் அல்லது அதிகபட்சம் மூன்று மாதத்தில் திருமணமான பெண் கர்ப்பம் தரிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஊரிலேயே பெரியவர்கள் பேசி இருவரையும் பிரித்து விடுவார்கள். இப்படித்தான் என்னையும் பிரித்து வைத்து விட்டார்கள். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையைம் திசை மாறி போய்விட்டது. சமீபத்தில் இவர் மீது பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வது.. மோசமாக மிரட்டுவது.. அடிதடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து ஒரு ஆண்டுகள் சிறையில் இ...
Uncategorized

ஈரோடு இடைத்தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது – ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செல்லும் அதிமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் ஆணையம் வகுத்த மாதிரி நடத்தை விதிகளை முதல்வர் மீறியதாக தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் இன்பதுரை மனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசுவை தோற்கடித்து சாதனை படைத்தார். அதிமுக தனது மனுவில் கூறியிருப்பதாவது: வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அரசியல் கட்சிக்காகவும், கூட்டணி வேட்பாளரை ஆதரித்தும் தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள மாதிரி நடத்தை விதிகளை மீறும் பல்வேறு சட்டரீதியாக அனுமதிக்கப்படாத அறிக்கைகள். இது அவரது அரசியல் கூட்டணி கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களை...
Uncategorized

கடைசில என்னையும் சீமானை போல பேச வச்சுட்டீங்களே – பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக அரசியல் தளத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையும், சீமானும் நேரடியாக உரசி கொள்வதில்லை . அதற்கு காரணம் இப்படியெல்லாம் சொல்லப்படுகிறது.''இரு கட்சிகளின் அரசியல் எதிரி திமுக தான். ஆகையால், இவர்கள் இருவரும் மோதிக்கொள்ள வாய்ப்பு ஏற்படுவதில்லை. சில நேரங்களில் கருத்தியல் ரீதியான மோதல்கள் வரும் ஆனால் அது பெருசாகாது'' என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால், திமுக தரப்பில் நாம் தமிழர் கட்சி பாஜகவின் ''பி'' டீம் என்று கூறுகின்றனர். மேலும், தேர்தல் நேரத்தில் இதை சொல்லியே நாம் தமிழர் கட்சியை சீண்டுவது திமுகவின் வாடிக்கையாகவே உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது சீமானை அண்ணன் என்றும் அதுபோல அண்ணாமலையை தம்பி என்றும் இருவரும் சொல்லிக்கொள்கின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் சீமான் பிரச்சாரம் செய்தபோது அண்ணாமலையை ஒரு பெருமைமிக்க கன்னடர் என்றும் அவர் ஒரு ஆட்டுக...
Uncategorized

நாகர்கோயிலில் வடஇந்திய தொழிலாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் !

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே அமைந்துள்ள கயிறு தயாரிக்கும் தனியார் நிறுவனத்தை நேரில் சென்று தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அங்கு பணிபுரியும் பீகார் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த வட இந்திய தொழிலாளர்களுடன் தற்பொழுது கலந்துரையாடி உள்ள செய்தி வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு கையுறை தயாரிக்கும் நிறுவனமான  காணம் லேட்டஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், அங்கு சென்று பணிபுரியும் வட இந்திய தொழிலாளர்களுடன் பேசினார். இங்கு மொத்தம் 450 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இவர்களில் 30 தொழிலாளர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது முதல்வர் ஸ்டாலின் அந்த தொழிலாளர்களுடன் நீங்கள் இங்கு எத்தனை ஆண்டு பணிபுரிகிறார்கள் இங்கு சூழல் எப...
Uncategorized

தேர்வுக்குழுவினர் மீது கவாஸ்கர் காட்டம்.. தோல்விக்கு காரணமே இவங்க தான் என புகார்..!!

தேர்வுக்குழுவினர் மீது கவாஸ்கர் காட்டம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்டில் சிறப்பான முறையில் பதிலடி கொடுத்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை அகமதாபாத்தில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்த நிலையில் ஆஸ்திரேலிய தேர்வுக்குழு மீது சுனில் கவாஸ்கர் கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.இது குறித்து பேசிய அவர் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் பல வீரர்கள் குறித்து பேசி வருகிறார்கள். சிலர் ஆடுகளம் குறித்து...
Uncategorized

“ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. தோல் நிற உடையில்..” – அப்படியே நிற்கும் ஷெரின்..! – அலறுது இன்ஸ்டா..!

நடிகை ஷெரின் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் தலை சுத்திடுச்சு என்று புலம்பி வருகின்றனர். காரணம் தோல் நிறத்திலான உள்ளாடை அணிந்து கொண்டு ஒரு நிமிடம் பார்த்ததும் உடை அணிந்திருக்கிறாரா..? இல்லையா..? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு கிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ஷெரின். தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து விசில் உள்ளிட்ட சில வெற்றி திரைப்படங்களில் நடித்தார் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட வாய்ப்புகள் கூட உடல் எடையும் கூடி குண்டாக்கி போனார் அம்மணி. மட்டுமில்லாமல் தன்னுடைய அழகும் அடையாளமாக இருக்கும் தெத்துப்பல்லை ஆபரேஷன் செய்து தன்னுடைய பல்வரிசியை சீராக்குகிறேன் என்ற பேர்வழியில் தன்னுடைய அடையாளத்தை இழந்தார் நடிகை ஷெரின் என்று கூறவேண்டும். காரணம் இவ...
Uncategorized

பிரபல நடிகருக்காக தன்னுடைய அந்த பழக்கத்தை மாற்றிக்கொண்ட நடிகை மீனா..! – பாருப்பா..!

நடிகை மீனா 90'களில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர். குழந்தை நட்சத்திரமாக நடிகர்கள் சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களில் நடித்திருக்கும் நடிகை மீனா ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாகும் அளவுக்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டு கால திரையுலக அனுபவம் பெற்று இருக்கும் நடிகை மீனா குறித்து பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் ( அதுதாங்க பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் மங்கூஸ் மண்டையன் என்ற கதாபாத்திரத்தில் வருவாரே அவர் தான் ) சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை மீனா குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். பிரபல நடிகரின் பேச்சைக் கேட்டு தன்னுடைய பழக்கத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார் நடிகை மீனா என்பதுதான் அவர் கூறிய தகவலின் சாராம்ச...
Uncategorized

“என்னா ஷேப்பு.. சும்மா செதுக்கி இருக்காங்க..” – பின்னழகை காட்டி Bp எகிற வைத்த நிவிஷா..!

பிரபல சீரியல் நடிகை நிவிஷா சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கிறார் என்றால் மிகை ஆகாது. அந்த அளவுக்கு இதுவரை பின்தொடரக்கூடிய ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் அம்மணியின் அழகுகள் தான். எடுப்பான முன்னழகு.. வாட்ட சாட்டமான தோற்றம்.. சுண்டி இழுக்கும் பின்னழகு.. என ரசிகர்களின் கவர்ச்சிக்கணியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிவிஷா. அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார் அம்மணி. மாடர்ன் உடைகளை அணிந்தால் மட்டுமல்ல புடவை அணிந்தால் கூட இவர் அழகுகள் எடுப்பாக தெரிகின்றனர். இதனால் இவரை பின்தொடரக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. சீரியலில் நடித்து பிரபலமாக இருக்கும் இவ்வாறு விரைவில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ரசிகர்கள் தங்களுடைய ஆவலை வெளிப்படுத்...
Uncategorized

தமிழர்களை சுரண்டி கொளுத்துவிட்டார் ! சீமானை விமர்சிக்கும் முன்னாள் தம்பி

சீமானை விமர்சிக்கும் முன்னாள் தம்பி : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்பொழுது பல மேடை பிரச்சாரங்களில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் படையெடுப்பால் ஏற்படும் தாக்கம் குறித்துப் பேசி வருகிறார்.  அவர்கள் கூலி வேலைகளை செய்து வந்தாலும்,இங்கு அவர்கள் படையெடுத்து வருவதால் அவர்களுக்கு  வாக்குரிமை கிடைத்து விட்டால் பாஜகவுக்கு சாதகமாகி விடும் என்றும் சீமான் எச்சரிக்கை விடுத்து பேசி வருகிறார். இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு இந்தி பேசும் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இந்தப் பிரச்சினைக்கு விதை போட்டதே சீமான் தான் என்று திமுகவினர் தற்பொழுது குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிலைக்கு திமுகவின் எம்பிக்களின் கீழ்த்தரமான கருத்துக்கள் மற்றும் திமுக அமைச்சர் அவர்களை பானிபூரி வால என்று அழைப்பது ஆகியவை தான...
Uncategorized

பாஜகவின் மாநில பொறுப்பில் சவுக்கு சங்கரா !தீயாய் பரவும் செய்தி

தமிழக பாஜக வில் இருந்து மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களில் தலைவர் சிபிஆர் நிர்மல் குமார் மற்றும் பாஜகவின் மாநில செயலாளர் ஜோதி ஆகிய முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்ததை அடுத்து  தற்பொழுது அண்ணாமலை மும்மரமாக இறங்கியுள்ளார். தற்போது டெல்லி வரை இச்சம்பவம் சென்றுள்ளதால் இது குறித்து ஆலோசிக்க பாஜகவின் முக்கிய தலைவர்கள் சென்னைக்கு வருவதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது இந்த நிலையில் கட்சியை விட்டு சென்றவர்களின் காலி இடத்தை நிரப்ப தற்பொழுது பெரும் போட்டி நிலவி வருகிறது. அதனால்  பாஜக கட்சிக்கு விசுவாசமான ஆட்களின் பட்டியலை தற்பொழுது அண்ணாமலை தீவிரமாக தயாரித்து வருகிறார். மேலும் தன் மீது அதிருப்தியில் உள்ளவர்களையும் அடையாளம் கண்டு கட்சியிலிருந்து விலகுவதை தடுக்கும் முயற்சிகளிலும்ம் ஈடுபட்டுள்ளாராம். இதே நேரத்தில் காலியாக உள்ள ஐடி பின் பதவிக்கு சவுக்கு சங்கர் அண்ண...