Uncategorized
“என் பெண்ணுறு**ல் Bottle-ஐ விட்டு.. பத்து பேர்…” – ரௌடி பேபி சூரியா அதிர்ச்சி தகவல்..!
ரௌடி பேபி சூரியா : கட்டிய கணவன் கைவிட்டதால் மாதிரியா அந்த மாதிரியான தொழில் செய்து குழந்தைகளின் பசியை போக்கி வந்தேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா.
முன்னதாக தன்னுடைய சமுதாயத்திலேயே ஒருவரை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். எங்கள் சமுதாயத்தில் திருமணம் ஆகி ஒரு மாதம் அல்லது அதிகபட்சம் மூன்று மாதத்தில் திருமணமான பெண் கர்ப்பம் தரிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஊரிலேயே பெரியவர்கள் பேசி இருவரையும் பிரித்து விடுவார்கள்.
இப்படித்தான் என்னையும் பிரித்து வைத்து விட்டார்கள். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையைம் திசை மாறி போய்விட்டது. சமீபத்தில் இவர் மீது பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வது.. மோசமாக மிரட்டுவது.. அடிதடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து ஒரு ஆண்டுகள் சிறையில் இ...