Tuesday, September 24
Uncategorized

எங்கப்பாவுக்கு எதாவது ஆச்சுன்னா சும்மாவிடமாட்டேன் ! CBIயை எச்சரிக்கும் லாலு பிரசாத் யாதவ் மகள்

நில மோசடி வழக்கில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த செவ்வாயன்று சிபிஐ விசாரணை நடத்தியபோது, அவரது மகள் தனது தந்தை "தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக" கூறியதுடன், அவருக்கு ஏதாவது நடந்தால் "யாரையும் விடமாட்டேன்" என்றும் எச்சரித்தார். பிரசாத்தின் இரண்டாவது மகளான  ரோகினி ஆச்சார்யா ட்விட்டரில், தனது தந்தை துன்புறுத்தப்படும் விதம் சரியில்லை என்று கூறியுள்ளார். "அப்பாவை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள். அவருக்கு ஏதாவது நடந்தால் நான் யாரையும் விடமாட்டேன். இதெல்லாம் நினைவில் இருக்கட்டும். நேரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதை நினைவில் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார். நில மோசடி வழக்கில் லாலு பிரசாத்தின் மகள் மிசா பார்தியிடம் விசாரணை நடத்த மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது நடந்...
Uncategorized

“பிட்டு பட நடிகைகள் எல்லாம் பிச்ச வாங்கணும்..” – தாறு மாறு கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்..!

பிட்டு பட நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கவேண்டும் என்று நடிகை ஸ்ருதிஹாசனின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கதறி வருகின்றனர். காரணம் அந்த அளவுக்கு படுமோசமான போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் திணறடித்திருக்கிறார் நடிகை சுருதிஹாசன். பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் பாலய்யா நடிப்பில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். தன்னுடைய தந்தை வயது ஹீரோவுடன் படு ரொமான்ஸ் ஆன காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன். தொடர்ந்து பல மொழி படங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வரும் இவர் பின்னணி ...
Uncategorized

ஒரிஜினல் நாட்டு சரக்கு.. இந்துஜா ரவிச்சந்திரன் நச் போஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிகர் வைபவுக்கு தங்கையாக அறிமுகமான அதன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் வாலிப்பான தொடையழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் படங்களில் கவர்ச்சியாக நடிக்கவும் தயங்குவது கிடையாது. அந்த வகையில் சூப்பர் டூப்பர் என்ற படத்தில் படுகிளாமராக நடித்திருந்தார். இவர் இப்படியான படங்களில் நடித்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது என்னவோ நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் தான் என்று கூறவேண்டும். இந்த திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். தொடர்ந்து இவருக்கு சினிமாவில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால...
Uncategorized

“திமிரும் முன்னழகு.. டைட்டான டாப்ஸ்..” – பீச் கலரில் கிளாமரை பீச்சியடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பீச்  நிறத்தில் படு சூடான போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. டைட்டான டாப்ஸ் அணிந்தபடி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் அடைய ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம் இவருடைய கதை தேர்வு என்று தான் கூற வேண்டும். ஹீரோயனாக மட்டும் இல்லாமல் தங்கையாக இருந்தாலும் சரி குணச்சித்திர வேடங்களாக இருந்தாலும் சரி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டுமா என்றாலும் சரி அனைத்து விதமான கதாபாத்திரங்களும் எடுத்து நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை ரசிகர்களுக்கு காட்டி வருகிறார். இதுதான் ரசிகர்கள் மத்...
Uncategorized

எல்லாருக்கும் சம உரிமையை வழங்குவோம் ! எங்கள் திராவிட ஆட்சி தொடரும் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அனைத்து சமூகத்தினருக்கும் சமத்துவம், சம வாய்ப்பு என தமிழகத்தில் திராவிட ஆட்சி வழங்கி வரும் திமுக அரசு, சாதி, மத அடையாளங்களைக் கொண்ட 'ஒடுக்கும் சக்திகள்' கடுமையாக எதிர்த்தாலும் பொற்கால ஆட்சி தொடரும். , என தோள் சீலை 200வது ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு. நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற மேல் ஆடைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு விழாவில் பேசிய திரு.ஸ்டாலின், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே நாகரீகத்தில் சிறந்து விளங்கிய தமிழர்களை ஒடுக்கும் சக்திகள் அறிமுகப்படுத்தி பிளவுபடுத்தினர். சாதி மற்றும் 'சனாதன தர்மம்' என்ற பெயரில் 'தீண்டத்தகாதவர்களை' உருவாக்குதல். அய்யா வைகுண்டர் போன்ற சீர்திருத்தவாதிகள் ஈ.வெ.ரா. பெரியாரும் மற்றவர்களும் இந்த அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவமானப்படுத்தப்பட்டனர், தாக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கொள்ளையடித்து நாட்டை அடிமையாக்கி...
Uncategorized

மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி ! சோகத்தில் ஊர் மக்கள்

3 யானைகள் பலி: தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாயத் தோட்டத்தில் வைத்த மின்வெளியில் மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக இறந்த சோகம் தற்பொழுது அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காலி கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் சுற்றி திரிந்த ஐந்து காட்டு யானைகளில் மூன்று காட்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்த சோகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பாலக்கோடு ஒகேனக்கல் சுற்றுவட்டார வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் விவசாயத் தோட்டத்தில் அவ்வப்போது நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி உணவாக உட்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வனத்துறையினர் காட்டுக்குள் அதை விரட்டி அடிப்பதும் திரும்பவும் அந்த யானைகள் ஊருக்கும் நுழைவதுமாக தொடர்ந்து இந்த பிரச்சனை நிலவி வருகிறது. இந்த  நிலையில் தான் விவசாயி ஒருவர் கீரிப்பிள்ளை பிடிப்பதற்காக விவசாய தோட்டத்தில...
Uncategorized

நடிகை நித்யா மேனன் திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! – தீயாய் பரவும் தகவல்..!

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நடிகர் நித்யா மேனன் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ள பழமொழிகளில் தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழில் பொறுத்தவரை வெப்பம், மணிரத்தினத்தின் ஓகே கண்மணி, மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல், நடிகர் சூர்யாவின் 24 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நித்யா மேனனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. இந்த படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை நித்யா மேனன். இந்த திரைப்படம் இவருக்கு இவருடைய திரைப்படம் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை என்று கூறலாம். காரணம் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் என்ற நிலையை எட்டியது. இணைய பக்கங்களில் எப்போதும் கிளாமர் ராணியாக வ...
Uncategorized

“ப்பா.. சாக்லேட் தொடை..” – நீச்சல் உடையில் கும்மென காட்டும் வரலக்ஷ்மி சரத்குமார்..!

நீச்சல் உடைகள் தன்னுடைய சாக்லேட் போன்ற தொடை அழகு போஸ் கொடுத்திருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பல்வேறு வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் வெற்றிகரமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். பட வாய்ப்புக்காக கிளாமர் காட்டினால் போதும் என்ற நிலையில் பல நடிகைகள் இருந்து கொண்டிருக்க பிரபல நடிகரின் மகள் என்பதால் தன்னுடைய நடிப்பு திறமையை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்ற காரணத்தினால் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் தாரை தப்பட்டை படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று ரசிகர்களை அதிர வைத்தார் வரலட்சுமி. இடையில் நடிகர் விஷாலின் காதலித்து வந்தார் எனவும் ஒரு கட்டத்தில் நடிகர் சங்கத் தலைவரான நடிகர் விஷால் வரலட்சுமி சரத்குமாரின் தந்தையும் நடிகருமான சரத்குமார் பணம் கையாடல் செய்தார் என்று கூறி நடிகர் சங்கத்திலி...
Uncategorized

மார்புக்கு மேல் எரிய டீசர்ட்.. கிளுகிளு போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மார்புக்கு மேல் ஏறிய அளவுக்கு குட்டியான டீசர்ட் அணிந்து கொண்டு படுகிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நாளொன்றுக்கு மூன்று போட்டோ சூட் கிடையாது நடத்தி இணையத்தில் வெளியிட்ட விடுகிறார் அம்மணி. சினிமா சீரியல் வெப் சீரிஸ் என பல தளங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில்நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரியஸில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடத்தி இருந்தார். இந்த வெப் சீரிஸ் இவருடைய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் துணை நடிகையாகவும் கவர்ச்சி கதாநாயகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சீரியலிலும் புடவை சகிதமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். என்ன இருந்தாலும் இணைய பக்கங்களில் தன்னுடைய அதிர்வலைகளை நாள்தோறும் பரவ விடுவதில்...
Uncategorized

மும்பைக்கு வந்த மற்றும் ஒரு சோதனை..இந்த பவுலர் வெளியேறுகிறார்..!!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே அடிமேல் அடி வாங்கி வருகிறது. கடந்த சீசனில் கடைசி இடத்தைப் பிடித்த ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என யோசித்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பலரும் ஒரு பக்கத்தில் பும்ரா இன்னொரு பக்கத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் என நாங்கள் தெறிக்க விடப் போகிறோம் என சமூக வலைத்தளத்தில் பதிவு போட்டு வந்தார்கள். இந்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் அவர் காயத்தை கவனித்து அவருக்கு சுழற்சி முறையில் விளையாட வைப்போம் என மும்பை அணி நிர்வாகம் கூறியது. இந்த நிலையில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த பிக் பேஷ் தொடரில் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட...
Exit mobile version