Tuesday, September 24
Uncategorized

அதை பிடிச்சு கட்டு மா.. கீழ வந்துட போகுது.. உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா நச் போஸ்..!

நடிகை ஸ்ரேயா படுமோசமான கவர்ச்சி உடைய அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதை தூக்கி கட்டுமா கீழ வந்துரபோது என்று புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார் நடிகை ஸ்ரேயா. ஸ்ட்ராப்லெஸ் உடைய அணிந்து கொண்டு அந்த உடை எப்போது வேண்டுமானாலும் கீழே நிலவி விடலாம் என்ற ஒரு நிலையில் தான் நடிகை ஸ்ரேயா போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதை தூக்கி காட்டுங்க கீழ வந்துற போகுது என்று பதறி வருகின்றனர். தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ரேயா அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வந்த இவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தன்னுடைய காதலரும் ரஷ்யாவை சேர்ந்த விளை...
Uncategorized

தோள் சீலை போராட்டத்தின் 200 வது ஆண்டு நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு !

தோள் சீலை போராட்டத்தின் 200 வது ஆண்டு விழா தமிழ்நாட்டின் வரலாற்றில் வீரமிகுந்த போராட்டங்களில் ஒன்றாக தோள்சீலை போராட்டம் பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 200-ஆவது ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோன்ற வீரமிகுந்த போராட்டங்களை இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டியே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன எனவும் முதலமைச்சர் அதில் கூறியுள்ளார். இன்றைக்கு கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில், நாகரிகத்தில், தமிழ்நாடு எவ்வளவோ உயரங்களைத் தொட்டுவிட்டது.  50 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி இருந்தோமா என்றால் இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தோமா என்றால் இல்லை. ஒருகாலத்தில் அனைத்து உணவு விடுதிகளுக்கும் அனைவரும் போக முடியாது; பஞ்சமர்களும...
Uncategorized

மூன்றாவது டெஸ்ட் தோல்வியால் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்..!!அணி நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!! 

மூன்றாவது டெஸ்ட் தோல்வியால் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்:இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்: பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு பதிலடிக்கு திருப்பிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாவது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பல நட்சத்திர வீரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த வீரர்களின் மோசமான ஃபார்மை இந்திய அணி தோல்வியின் மூலம் தெரிந்து கொண்டது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 9ஆம் தேதி தொடங்குகிறது. மோசமான பார்முடன் போராடும் வீரர்கள் தங்கள் திறமையை இந்த போட்டியில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.அணித்தலைவர் ரோஹித் ஷர்மா இந்த போட்டியில் வெற்றி பெற்று த...
Uncategorized

நீச்சல் உடையில் நடிகை ராஷ்மிகா மந்தனா குளுகுளு போஸ்..! – வைரலாகும் நச் போஸ்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. காரணம், இந்த புகைப்படங்களில் அம்மணியின் அழகு வழக்கத்திற்கு மாறான கிளாமராக காட்சியளிப்பது தான். ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கி போய் கிடக்கின்றனர். தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா அதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருந்தார். இதற்கு காரணம் நடிகர் விஜய்தேவார கொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது தான். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. கன்னடத்தில் தான் இவர் முதலில் அறிமுகமானார் என்றாலும் கூட அந்த படத்தின் மூலம் பல சர்ச்சைகளையும் சிக்கினார். காரணம், அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஒருவரை காதலித்து நிச்சயதார்த்தம...
Uncategorized

ராஜஸ்தானில் கைது செய்யபட்ட தமிழக காவல்துறை அதிகாரிகள் !

ராஜஸ்தானில் குற்றவாளிகளைத் தேடி சென்ற திருச்சி காவல்துறையைச் சேர்ந்த 12 பேர் லஞ்சப் புகாரின் பேரில் ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் திருட்டு வழக்கு தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த சோனியா என்ற பெண் மற்றும் அவரது கணவர் பன்னாலால் ஆகியோரை திருச்சி போலீசார் தேடி வந்தனர். திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 12 பேர் கொண்ட போலீசார் ராஜஸ்தான் சென்று அஜ்மீர் பகுதியில் தீவிர சோதனை நடத்தி வந்தனர். ஆனால், தமிழக சிறப்புப் படை போலீஸாருக்கு எதிராக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத் துறையில் அந்த  தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். திருட்டு வழக்கில் தங்களை சிக்க வைக்காமல் இருக்க தமிழக போலீசார் ₹25 லட்சம் லஞ்சம் கேட்பதாக தம்பதியினர் தங்கள் புகாரில் கூறியுள்ளனர்தம்பதிகள் கொடுத்த லஞ்சப் புகாரின் பேரில் ராஜஸ்தான் மாநிலம் பினாய் காவல் நிலைய எல்லைப் பகு...
Uncategorized

RCB -யை துவம்சம் செய்த மும்பை இந்தியன்ஸ்..!! தொடர் தோல்விகளால் துவண்டு போன RCB..!!

RCB -யை துவம்சம் செய்த மும்பை இந்தியன்ஸ்:பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. போட்டியின் நான்காவது ஆட்டத்தில் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது. இது ஆர்சிபியின் இரண்டாவது தொடர்ச்சியான தோல்வியாகும். இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆர்சிபி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்தது. ரிச்சா கோஷ் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். அதே சமயம் மும்பை தரப்பில் ஹீலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. ஹீலி மேத்யூஸ் துடுப்பெடுத்து ஆடி 77 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், நாட் ஷிவர் 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் RCB 155 ரன்களுக்கு சுருண்டது...
Uncategorized

“அம்மாடியோவ்.. எம்மாம் பெரிய முதுகு..” – இலை போடாம சாப்பிடலாம் போல.. ஆளை மயக்கும் அஞ்சனா..!

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற புடவை அணிந்து கொண்டு தன்னுடைய முழு முதுகும் பளிச்சென தெரியுமாறு கிளாமரான ஜாக்கெட் அணிந்து கொண்டு சுற்றி சுற்றி போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை அஞ்சனா ரங்கன். இவருடைய முதுகின் அழகை பார்த்து ரசிகர்கள் இம்மாம் பெரிய முதுகு இலை போடாமல் சாப்பிடலாம் போல இருக்கு என்று புலம்பி வருகின்றனர். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த வகையில் பிரபலங்களையும் பல சேனல்களில் பேட்டிக் எடுத்திருக்கிறார். அந்த வகையில், ஒரு முறை கயல் படத்தில் நடித்த சந்திரன் என்பவரை பேட்டி எடுக்கும் பொழுது அவருடன் காதல் வயப்பட்டார். அவரையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். சமீப காலமாக இணைய பக்கங்களில் சினிமா ஹீரோயின் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் தற்போது வெளியிட்டுள்ள இந்த புக...
Uncategorized

ரிஷப் பந்த் இருந்திருந்தால் நிலைமையே வேறு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் கருத்து..!!

ரிஷப் பந்த் இருந்திருந்தால் நிலைமையே வேறு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் கருத்து:சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணிக்கும், இந்தூரில் தோல்வியடைந்த இந்திய அணிக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் ரிஷப் பந்த் என்று இயான் சேப்பல் கூறியுள்ளார். இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடருக்கு திரும்பியுள்ளதால் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இந்தூரில் நடந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதே சமயம் இறுதிப் போட்டிக்கான பாதை இந்தியாவுக்கு கடினமாகிவிட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் விளையாட, இந்தியா கண்டிப்பாக முறையில் அகமதாபாத் டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டும். இது நடக்கவில்லை என்றால், டெஸ்ட்...
Uncategorized

இதுக்கு மேல மறைச்சா என்ன..? மறைக்காட்டி என்ன..? – மொத்தமாக காட்டிய பிரியா பிரகாஷ் வாரியர்..!

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் இதுக்கு மேல மறைச்சா என்ன..? மறைக்காட்டி என்ன..? என்று புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு படுகிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லூலூ இயக்கத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர் மத்தியில் பிரபலமாக மாறியவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயின் ஆகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் தன்னுடைய பட வாய்ப்புகள் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இனிய பக்கங்களில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். சம...
Uncategorized

டிவில்லியர்ஸ் ஒரு சுயநல கிரிக்கெட்டர் பரபரப்பை கிளப்பிய கம்பீர்..வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!!

டிவில்லியர்ஸ் ஒரு சுயநல கிரிக்கெட்டர் பரபரப்பை கிளப்பிய கம்பீர்:டிவில்லியர்ஸ் 184 ஐபிஎல் போட்டிகளில் 39.71 சராசரியில் 5162 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்களும் 40 அரைசதங்களும் அடங்கும். அவரது அற்புதமான பேட்டிங் இருந்தபோதிலும், அவரால் ஒருபோதும் RCB ஐ சாம்பியனாக்க முடியவில்லை. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை தவிர, டி வில்லியர்ஸ் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மில்லியன் கணக்கான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். மிஸ்டர் 360 என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த பேட்ஸ்மேன், தனது வலுவான ஹிட்டிங் மூலம் தனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார். அவரது வலுவான சாதனை இருந்தபோதிலும், முன்னாள் இந்திய தொடக்க வீரர் கவுதம் கம்பீர் அவருக்கு முரணான கரு...
Exit mobile version