Tuesday, September 24
Uncategorized

அண்ணாமலையை 420மலை எனக் கூறிய பாஜக நிர்வாகி

பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த சி டி ஆர் நிர்மல் குமார் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவின் எடப்பாடி அணியில் இணைந்து விட்டார் என அவரது ட்விட்டர் பதிவை தெரிவிக்கிறது. தொடர்ச்சியாக பாஜகவில் இருந்து பலரும் விலகி வரும் நிலையில் பாஜகவின் முக்கிய பதவியில் இருந்த சி டி ஆர் நிர்மல் குமார் அவர்கள் அண்ணாமலை அவர்களை விமர்சனம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர்  ட்விட்டர்பதிவு பின்வருமாறு:  பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்! என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முட...
Uncategorized

இதெல்லாம் விதண்டாவாதம்: பாய்கிறார் சீமான்!

வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கூடாது' என,ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் 'நோட்டீஸ்'அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து, ஜவுளி நிறுவனங்கள் தரப்பில் கேட்டபோது,அவர்கள் இரண்டு கேள்விகளை எழுப்பினர் சீமான். நாங்கள் ஒரு தொழிலாளிக்கு,ஒரு நாள் ஊதியமாக 1,500 ரூபாய் தருகிறோம். தமிழர் அல்லது வடமாநில தொழிலாளர் என யாராக இருந்தாலும். ஒரே ஊதியம் தான்; எந்த மாற்றமும் இல்லை.தமிழக இளைஞர், தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வேலைக்கு வருவார்.அதற்கான ஊதியம் 3,000 ரூபாய் கிடைத்த உடன், சில நாட்களுக்கு வேலைக்கு வர மாட்டார். கையில் உள்ள பணம் தீர்ந்த பின், மீண்டும் வேலைக்கு வருவார்; இதனால் எங்கள் தொழில்பாதிக்கப்படுகிறது.ஆனால், வட மாநில தொழிலாளர்கள் அப்படி இல்லை. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரு முறை மட்டுமே சொந்தஊருக்கு சென்று வருவர். இது,எங்கள் தொழில் சீராக நடைபெற உதவுகிறது.சீமான் உள்ளிட...
Uncategorized

வெறும் ப்ரா.. மாராப்பை விலக்கி காட்டி.. விவகாரம் பண்ணும் அனுபமா பரமேஸ்வரன்..!

கடந்த 1996 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பிறந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவருடைய உண்மையான பெயர் மாலு என்பதாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்த நடிகை அனுமாபுரம் பேசுவதற்கு தென்னிந்தியா முழுதும் பிரபலம் கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் மாலதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளி போகாதே என்ற திரைப்படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி வெற்றி படமாக அமையவில்லை. தற்போது சைரன் என்ற திரைப்படத்தில் நடித்த...
Uncategorized

ஏற்கனவே குட்டியூண்டு பாவாடை.. அதையும் தூக்கி காட்டி… தூக்கத்தை கெடுக்கும் ஆஸ்னா சவேரி..!

1988 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் நடிகை ஆஸ்னா சவேரி. மாடல் அழகையும் நடிகையுமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்தில் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படத்திலும் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா டாட் காம், நாகேஸ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது டைட்டானிக் காதலும் கடந்து போகும் என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெகு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்த...
Uncategorized

பாஜக உள்ளே வந்துவிடும் என கூறிய திமுக செய்த செயல்

பல வருடங்களாக தமிழ்நாட்டில் அரசியல் என்பது திமுக அதிமுகவுக்கு இடையில் நடந்தது என்றாலும்,  திமுகவின் முக்கியமான பிரச்சார யுக்தியாக இதுவரை கையாண்டு வந்தது பாஜக உள்ளே வந்துவிடும் என்ற ஆயுதமே.  தமிழ்நாட்டு மக்களின் பூரண எதிர்ப்பை  சம்பாதித்து இருக்கும் ஒரு கட்சி என்றால் அது பாரதிய ஜனதா கட்சி தான்,  ஏனெனில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் திரு மோடி அவர்களின் தனியார் மையக் கொள்கையும்,  இந்துத்துவ அரசியல்,  பெரு நிறுவனங்களுக்கான உதவிகளும் தமிழக மக்களை பாரதிய ஜனதாவின் எதிர்ப்பு போக்கை உருவாக்கியுள்ளது. இதை சரியாக கையாண்ட முந்தைய தலைவர்களான மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் போன  நாடாளுமன்ற தேர்தலில் மோடியா லேடியா  என்ற வாசகங்கள் மூலம் பிஜேபியை கடுமையாக எதிர்த்து  அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதேபோல கலைஞர் கருணாநிதி அவர்களும் ப...
Uncategorized

“ப்பா.. அழகு ராட்சசி..” – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..! – கிக் ஏற்றும் ரம்யா நம்பீசன்..!

பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன் தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்தார். கேரளாவில் கடந்த 987 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2012 ஆம் ஆண்டு பின்னணி பாடகியாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதற்கு முன்பே பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். என்றாலும் கூட கடந்த 2005 ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரம்யா நம்பீசன். இந்த திரைப்படத்தில் வனஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை தொடர்ந்து ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், குள்ளநரி கூட்டம், இளைஞன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் இவருக்கு தமிழ் சினி...
Uncategorized

இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டி ஜொலிக்கும் மாயா விஸ்வநாத்..!

ஒரு காலத்தில் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் ஜொலித்தவர் நடிகை மாயா விஸ்வநாத். பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் இவர் இடையில் சினிமாவில் இருந்து விலகி ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட காணாமல் போனார். ஆனால் சமீப காலமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இவருடைய பிரபலத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். மலையாளத்தில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை மாயா விஸ்வநாத். மில்லிள் ரெண்டில் என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்றும் அடித்து வருகிறார். ஒரே நேரத்தில் சீரியலில் ஹீரோயின் ஆகவும் இன்னொரு சீரியலில் வில்லியாகவும் நடித்த அமர்க்களம் செய்து வருகிறார். மாயாவி விஸ்வநாத் சமீபத்தில் தன்னுடைய இளமைக்கால தோழிகளுடன் இவர் எடுத்துக் கொண்ட...
Uncategorized

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு – தமிழக அரசு

சில நாட்களுக்கு முன் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி சில வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி பதற்றத்தை ஏற்படுத்தியதாக சிலர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக அரசு வழக்கு ஒன்றை பதிந்துள்ளது. ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக  தமிழ்நாட்டில் வேலை செய்யும் வட மாநிலத்தவர்கள் தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்ய ஆயிரக்கணக்கில் ரயில்வே நிலையங்களில் குவிந்து வருகின்றனர், இந்த நிலையில் பிகாரில் உள்ள பிஜேபி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிகாரை சேர்ந்த 12 பேர் தமிழர்களால் தாக்கப்படுவதாக கூறி புகைப்படம் ஒன்று ஒன்றை வெளியிட்டது. மேலும் சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்களை பாஜகவினர் பரப்பி வந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலே...
Uncategorized

வைரலாகும் கமலஹாசனின் பழைய பேச்சு

கமலஹாசனின்பிப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் ஒரு பெரிய கூட்டத்தை நடத்தி, மக்கள் நீதி மய்யம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற பிரபலங்கள் பலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரே நேரத்தில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தனர். கமல்ஹாசன் தனது அரசியல் வாழ்க்கையை ரகசியமாகத் திட்டமிடத் தொடங்கினார், அதே நேரத்தில் ரஜினிகாந்த் தனது திட்டங்களைப் பற்றி தனது ரசிகர்களிடம் பேசினார். கட்சித் தலைவராக கமல் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே அவரது கொள்கைகள் என்ன என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். கட்சி தொடங்கும் போது கட்சியின் கொள்கைகள் குறித்து பேசிய அவர், அது இடது, வலது என்று இல்லை, மத்தியில் தான் இருக்கும் என்றார். இதன் அர்த்தம் பலருக்குப் புரியவில்லை. மதுரையில் கட்சி தொடங்குவதில் ஊழலை ஒழிப்பதே முதன்மையானது என்று கமல்...
Uncategorized

பெரிய சைஸ் மியா கலிஃபா..! – ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட போட்டோஸ்..! – கதறும் ரசிகர்கள்..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பெரிய சைஸ் மியா காலிஃபா என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். கண்ணன் நடிகையான இவர் சீரியல் நடிகையாக திரைத்துறையில் அறிமுகமானார். கடந்த 1983 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு வயது 40 ஆகிறது. என்றாலும் கூட தற்போதும் படுகிளாமிரான காட்சிகளில் நடித்தி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் லக்ஷ்மன் குமார் இயக்கத்தில் வெளியான மசாலா படம் என்ற திரைப்படத்தில் ரேஷ்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்ளே, பேய் மாமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் இவர் தற்போது சீதாராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார். தவிர நடிகை விமல் நடிப்பில் வெளியான விலங...
Exit mobile version