Uncategorized
அண்ணாமலையை 420மலை எனக் கூறிய பாஜக நிர்வாகி
பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த சி டி ஆர் நிர்மல் குமார் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவின் எடப்பாடி அணியில் இணைந்து விட்டார் என அவரது ட்விட்டர் பதிவை தெரிவிக்கிறது.
தொடர்ச்சியாக பாஜகவில் இருந்து பலரும் விலகி வரும் நிலையில் பாஜகவின் முக்கிய பதவியில் இருந்த சி டி ஆர் நிர்மல் குமார் அவர்கள் அண்ணாமலை அவர்களை விமர்சனம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் ட்விட்டர்பதிவு பின்வருமாறு:
பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான்
பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக,
நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்!
என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த
முட...