Tuesday, September 24
அன்று இரவு நடந்தது இது தான்..! கடத்தி சென்று கொடுமை..! வெளிப்படையாக கூறிய பாவனா..!
Actress

அன்று இரவு நடந்தது இது தான்..! கடத்தி சென்று கொடுமை..! வெளிப்படையாக கூறிய பாவனா..!

தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை பாவனா. தமிழில் தீபாவளி மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு தமிழில் வரவேற்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நடிகை பாவனா அச்சுறுத்தும் வகையில் கடத்தப்பட்டார். அதில் நடிகை பாவனா கூறும் பொழுது ஒருமுறை படப்பிடிப்புக்காக டிரைவருடன் காரில் சென்று கொண்டிருந்தபொழுது மர்மமான நபர்கள் காரை மறைத்து அதில் ஏறினார்கள். அப்பொழுது அவர்கள் ஓட்டுநருடன்தான் எங்களுக்கு பிரச்சனை அவருடன் நாங்கள் பேசிவிட்டு சென்று விடுவோம். பாவானாவிற்கு நடந்த சம்பவம்: உங்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் எங்கு இறங்க வேண்டும் என்று கூறுங்கள். அங்கு உங்களை இறக்கிவிட்டு விடுகிறோம் என்று கூறினார்கள். நானும் சரி என்று நான் இறங்க வேண்டிய இடத்தை கூறினேன். அவர்கள் என்னுடைய காரில் ஏறிக்கொ...
வாழ்கையில் இப்படி எல்லாம் நடக்குமா..? உச்ச கட்ட சோகத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!
Tamil Cinema News

வாழ்கையில் இப்படி எல்லாம் நடக்குமா..? உச்ச கட்ட சோகத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இரண்டாவது திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முதன்முதலாக விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆனார். ஆனால் அந்த படத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை பிறகு இரண்டாவதாக அவர் நடித்த திரைப்படம் ரஜினி முருகன். ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷிற்கு பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. தொடர்ந்து வாய்ப்பு: அந்த செண்டிமெண்ட் காரணமாகதான் பிறகு தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து சில திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். பிறகு கீர்த்தி சுரேஷிற்கு தொடர்ந்து பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. தொடரி, பைரவா மாதிரியான திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்த பொழுது அவரது நடிப்பு வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது. அ...
சமந்தா கிட்ட கூட வர முடியாது.. சோபிதாவின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்..
Tamil Cinema News

சமந்தா கிட்ட கூட வர முடியாது.. சோபிதாவின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்..

சினிமா பிரபலங்களை பொருத்தவரை அவர்களது மத்தியில் திருமணம் என்பதும் விவாகரத்து என்பதும் சகஜமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து 10 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து விட்டாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சில காலங்களே சேர்ந்து வாழ்ந்த ஜோடிகளில் முக்கியமானவர்களாக சமந்தாவும் நாகசைதன்யாகவும் இருக்கின்றனர். சமந்தா தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக பிரபலம் அடைந்தவர். நாக சைதன்யாவுடன் காதல்: ஆனால் நான் ஈ திரைப்படம்தான் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. நான்கு திரைப்படத்திற்கு பிறகுதான் தெலுங்கு சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றார் சமந்தா. அதனை தொடர்ந்து அவருக்கும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாகசைதன்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் இர...
உங்களுக்கு வயசே ஆகல.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் புன்னகையரசி சினேகா..! வைரல் வீடியோ..!
Tamil Cinema News

உங்களுக்கு வயசே ஆகல.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் புன்னகையரசி சினேகா..! வைரல் வீடியோ..!

தென்னிந்திய சினிமாவில் 2000 காலகட்டங்களில் நட்சத்திர நடிகையாக பலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சினேகா . இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் . நடிகை சினேகா: 2001 ஆம் ஆண்டில் இங்கே ஒரு நீலபக்ஷி என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தமிழில் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த என்னவளே திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். மும்பை சொந்த ஊராகக் கொண்டிருந்த சினேகா தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக எல்லோருது கவனத்தையும் ஈர்த்தார். நல்ல தமிழ் உச்சரிப்புடன் தமிழ் பேசும் பெண்ணாக இவர் நடித்ததால் வெகு சீக்கிரத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். சினேகாவின் படங்கள்: குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த பார்த்தாலே பரவசம் , கிங்...
மொள மொளன்னு யம்மா யம்மா.. குட்டியூண்டு உடையில்.. கோளாரான ஆங்கிளில் காட்டும் அணு இமானுவேல்..!
Tamil Cinema News

மொள மொளன்னு யம்மா யம்மா.. குட்டியூண்டு உடையில்.. கோளாரான ஆங்கிளில் காட்டும் அணு இமானுவேல்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவரான நடிகை அணு இமானுவேல் பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவில் தான் . இவர் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோயினாக ஜொலிக்க ஆரம்பித்தார் . நடிகை அணு இமானுவேலின் அறிமுகம்: முதன் முதலில் மலையாள திரைப்படமான சுவப்னா சஞ்சரி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக நடித்து அசத்தியிருப்பார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதை எடுத்து தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோ பிஜு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பெரும் அளவில் பிரபலமானார். மலையாளம் to தமிழ் சினிமா: தொடர்ச்சியாக அவருக்கு மலையாளத்தில் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. மேலும், தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைத்து...
எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. எல்லை மீறிய கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..!
Actress

எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. எல்லை மீறிய கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் முதன் முதலில் "கவலை வேண்டாம்" திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்து சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சியான ரோல்களில் நடித்ததன் மூலமாக இவர் ஒட்டுமொத்த இளவட்டத்தையும் வசீகரித்து இழுத்தார். கவர்ச்சி கன்னி யாஷிகா: அதை தொடர்ந்து துருவங்கள் 16 , இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா , கழுவி 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான இடத்தை பிடித்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் முழுக்க முழுக்க டபுள் மீனிங் அர்த்தம் கொண்ட வசனங்களை பேசி ஏடா கூடமான விமர்சனத்திற்கு ஆளாகி இருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தினாலும் அது பெரும் அடையாளமாக பார்க்கப்பட்டு வந்தது. பிக்பாஸில் யாஷிகா ஆனந்த்: குறிப்பாக இவர் இளைஞர்களின் மனம் கவர்ந்த கவர்ச...
சிவா மனசுல சக்தி 2ம் பாகம்.. ஜீவா கேட்ட அந்த விஷயம்… தெறித்து ஓடிய இயக்குனர் ராஜேஷ்..!
Tamil Cinema News

சிவா மனசுல சக்தி 2ம் பாகம்.. ஜீவா கேட்ட அந்த விஷயம்… தெறித்து ஓடிய இயக்குனர் ராஜேஷ்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் ஜீவா தற்போது திரைப்படங்கள் ஏதும் இல்லாமல் எங்கு இருக்கிறார் என்று கேட்கக்கூடிய நிலையில் இருக்கிறார். தமிழ் திரைப்படங்களில் அதிகளவு நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கக் கூடிய இவர் தனக்கு என்று ஒரு கம் பேக் கொடுக்க ஒரு படம் கிடைக்காதா? என்று காத்திருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் உள்ளது. நடிகர் ஜீவா.. இவர் தமிழ் சினிமாவில் கற்றது தமிழ்,ஈ, கோ போன்ற படங்களில் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர். அது மட்டுமல்லாமல் சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை போன்ற கலகலப்பான படங்களில் நடித்து ஜீவாவின் மற்றொரு நடிப்பு பரிமாணத்தை வெளிக்காட்டியவர். இந்நிலையில் இவர் கடைசியாக ஹிட் படம் கொடுத்தது எது என்றால் அது கலகலப்பு 2 தான் இதற்குப் பிறகு நல்ல படத்தில் நடிப்பதற்காக ஒரு கதையைத் தேடி அலைகிறாரா?...
இறும்பு மனுஷி சமந்தா.. விலை போகாத ஒரே நடிகை.. நாக சைதன்யாவின் 4000 கோடி சொத்து!
Tamil Cinema News

இறும்பு மனுஷி சமந்தா.. விலை போகாத ஒரே நடிகை.. நாக சைதன்யாவின் 4000 கோடி சொத்து!

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா. திரைத்துறை பின்பலமே இல்லாமல் சினிமா துறையில் வந்து தனது கனவு லட்சியத்தை நோக்கி சென்றார். நடிகை சமந்தாவின் அறிமுகம்: தொடர்ந்து நடித்து இன்று உச்ச நச்சத்திரம் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிகை ஆவதற்கு முன்னர் வெல்கம் கோளாக பல கடைகளின் வாசலில் நின்று வேலை செய்திருக்கிறார். 100க்கும் 200க்கும் வேலை செய்திருக்கிறார். இவர் முதன் முதலில் கடந்த 2010 ஆம் ஆண்டில் மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதை அடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா , ஹேமா யாசேஷாவே , பானா காத்தாடி நடனசி நாய்கள், நான் ஈ , நீதானே என் பொன்வசந்தம், தெறி, கத்தி இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். காதல்... விவாகரத்து: நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்த ச...
17 வயசுல.. 60 வயசு நபர் என்னை.. சீரியல் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!
Television

17 வயசுல.. 60 வயசு நபர் என்னை.. சீரியல் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

சீரியல் நடிகை ரிஹானா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 3 மாரி என்ற ரோலில் நடித்தவர். இதனை அடுத்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். இந்த சீரியலில் தனது பக்குவமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் ஒவ்வொரு நாளும் இது குறித்த விஷயங்கள் இணையங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி விடுகிறது. சீரியல் நடிகை ரிஹானா.. அந்த வகையில் நடிகை ரிஹானா இந்த சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் தற்போது நடித்த வருகிறார். சமீப காலமாக இவர் அளித்து வரும் பேட்டிகளில் தனது கசப்பான அனுபவங்களை பகிர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் முதல் திருமணம் எதனால் விவாகரத்தில் முடிந்தது என்பது போன்ற விஷயங்களையும் மனம...
நயன்தாரா குழந்தையின் ஆயாவுக்கும் இவங்க தான் செலவு பண்ணனும்.. குண்டை தூக்கி போட்ட பிரபலம்..!
Tamil Cinema News

நயன்தாரா குழந்தையின் ஆயாவுக்கும் இவங்க தான் செலவு பண்ணனும்.. குண்டை தூக்கி போட்ட பிரபலம்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியை பெற்றிருக்கிறார். இதனை அடுத்து அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானோடு இணைந்து நடித்து பாலிவுட் திரை உலக்கிலும் தடம் பதித்த இவர் தற்போது அங்கும் வெற்றி நடை போட்டு வருகிறார். நடிகை நயன்தாரா.. தமிழ் திரை உலகில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பில்லா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. ஒவ்வொரு படத்திலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பல்வேறு வகையான கிசுகிசுகளுக்கு உள்ளானார். அந்த வகையில் நடிகர் சிம்புவோடு கிசுகிசுக்கப்பட்ட இவர் இதனை அடுத்து பிரபுதேவா என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் முற்...
Exit mobile version