Tuesday, September 24
Uncategorized

தவறு செய்தால் கருட புராணம்.. எந்தெந்த செக்சனில் என்னென்ன தண்டனைகள் தெரியுமா?

சிவபுராணத்தில் சொன்ன ஏழு நிலைகளைக் கடந்து தான் மனிதப் பிறவியை நாம் எடுத்திருக்கிறோம். இந்த மகத்தான மனிதப் பிறவியை எடுப்பதற்கு எண்ணற்ற நன்மைகளை நாம் செய்திருக்க வேண்டும்.  அப்படிப்பட்ட எந்த மனிதப்பிறவையை நாம் சரியான விதத்தில் பயன்படுத்தாமல் தவறு செய்யும் பட்சத்தில் என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதை கருட புராணத்தில் மிக அருமையான முறையில் விளக்கி இருக்கிறார்கள்.இதில்பகவான் விஷ்ணு கருடனுக்கு  எடுத்துக் கூறியதால் தான் இது கருட புராணம் என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். உங்கள்  தவறுக்கு கருட புராணம் அளிக்கும் தண்டனைகள் பிற பொருள்களின் மேல் ஆசைப்பட்டு அந்த பொருளை அவர்கள் அறியாத நேரத்தில் களமவாடி வருபவர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனை எது தெரியுமா? இவர்கள் செல்லக்கூடிய நரகம் தாமிஸிர நரகம்  என்று அழைக்கப்படுகிறது.  வீட்டில் தனக்கு என்று ஒரு பெண் மனைவியாக காத்திருக்கும் போது அவளை விடுத்து மற்றொ...
Uncategorized

வா செல்லம்.. வா செல்லம்.. – வேற லெவல் ஹாட்..! – இளசுகளை வெறியேத்தும் பிரியங்கா மோகன்..!

பிரபல நடிகை பிரியங்கா மோகன் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணுவணுமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழில் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் அதன்பிறகு டான் மற்றும் எதற்கும் துணிந்தவன் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தமிழ் தெலுங்கு என அரை டஜன் படங்களில் நடித்து வரும் பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மறுபக்கம் கிளாமர் காட்டினால் தான் பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்கும் என்பதில் பிரியங்கா மோகன் உறுதியாக இருக்கிறார் என்பது சமீப காலமாக ஒரு வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும்...
Uncategorized

” வெச்சான் பாரு ஆப்பு ..!” – மீல் மேக்கர்-ரை ஆண்கள் சாப்பிடக்கூடாதா?

மீல் மேக்கர் என்று அழைக்கப்படும் சோயா  தற்போது சமையலில் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருளாக உள்ளது. இதில் பெரிய சைஸ் இருக்கக்கூடிய பெரிய சோயாவும் சின்ன சைஸில் இருக்கக்கூடிய சின்ன சோயா என்று இரண்டு ரகங்களில் வருகிறது. இந்த சுவையானது சோயா சோயா மாவின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் நன்மைகளையும் கொண்டிருக்கும் இந்த சோயாவின் சுவையில் மயங்கி இருக்கும் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில்  பீல் மேக்கரை அதிகமாக உண்ணும் ஆண்களுக்கு எண்ணற்ற பாதிப்புகள் வருவதாக கூறியிருக்கிறார்கள்.  மேலும் அதிக சுவையோடு இருக்கக்கூடிய இந்த சோயாவை அசைவ பிரியர்கள் மட்டுமல்லாமல் சைவப் பிரியர்கள் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் சிக்கனில் எப்படி சிக்கன் 65 செய்கிறார்களோ அதுபோல சோயாவை எண்ணெயில் பொரித்து சோயா 65 சைவர்கள் அசைவ சுவையில் செய்து உண்டு வருகிறார்கள்.  அப்படிப்பட்ட இந்த சோய...
Uncategorized

திரும்பி வந்துட்டேன்-ன்னு சொல்லு.. டூ பீஸ் உடையில் சமந்தா.. அலறுது இண்டர்நெட்..!

நடிகை சமந்தா தற்போது டூ பீஸ் உடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று கூறுவது போல தன்னுடைய உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் நடிகை சமந்தா. மையோசைட்டிஸ் என்ற விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சமந்தா அதற்கான சிகிச்சையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறார் இந்த சிகிச்சை ஒரு பகுதியாக அன்றாடம் உடற்பயிற்சி செய்வதும் முக்கியமான ஒரு விஷயம். எனவே மருந்துகள் மாத்திரைகள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு தன்னுடைய நோயுடன் போராடி வருகிறார் நடிகை சமந்தா. இது இவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. என்றாலும் நடிகை சமந்தா தன்னுடைய நோயுடன் மிகத் தீவிரமாக போராடி வருகிறார். இதிலிருந்து மீண்டும் மீண்டு வந்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று பலரும் இவருக்காக தங்களுடைய...
Uncategorized

“வாய்ப்புண்ணால் தொல்லையா..!”- இத ஃபாலோ பண்ணா ஈஸியா குணமாகும்…!

உடலில் ஏற்படக்கூடிய சூடு காரணமாக வாயில் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது .சூடு மற்றும் அல்ல உடலுக்கு தேவையான இரும்பு சத்தும் குறைபாடாக இருந்தாலும் கட்டாயம் அது உங்கள் வாய்களில் புண்கள் மூலம் பிரதிபலிக்கும்.  அதுபோலவே பித்தமும் உடலில் அதிகரித்துவிட்டால் வாய்களில் புண்கள் தோன்றுவது இயல்பான ஒன்றுதான். அப்படி உங்கள் வாய்களில் ஏற்படக்கூடிய புண்ணை வீட்டில் இருந்தே எளிய முறையில் எப்படி குணப்படுத்தலாம் என்பதை எந்த கட்டுரையில் காணலாம். வாய்ப்புண் குணமாக்கும் எளிய முறை  உங்கள் வாயில் இருக்கும் புண் குணமாக வேண்டும் என்றால் அதிக அளவு தண்ணீரை நீங்கள் குடிப்பது நல்லது. அதுவும் குளிர்ந்த நீரை குடிப்பதன் மூலம் விரைவில் வாய் புண் மாறிவிடும்.  தேனில் பால் கலந்து பருகுவதின் மூலம் வாயில் உள்ள புண்கள் மிக எளிதில் குணமாகும். இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களில் நீங்கள் இதனை  செய்யலாம். உங்கள்...
Uncategorized

“உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வேண்டுமா..!” – அப்ப இத செய்யுங்க..!

 இன்றைய பரபரப்பான ராக்கெட் யுகத்தில் மனிதர்களுக்கு நிம்மதி இல்லாமல் என்ன செய்வது என்ற மன குழப்பத்தில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அவர்கள் தங்கள் பணி புரியும் பகுதிகளிலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானாலும் தங்களுடைய வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எதார்த்தமான ஒன்றுதான்.  ஆனாலும் அவர்களின் எண்ணம் நிறைவேறி இருக்கிறதா? என்று கேட்டால் நூற்றில் 80 சதவீதமான பேர்களின் வீடுகளில் அந்த நிம்மதி சந்தோஷம் இன்று இல்லை என்று தான் கூறி வருகிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்று பார்க்கையில் அந்த வீட்டில் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றல்களை தவற விட்டு அதிகமாக எதிர்மறை ஆற்றல்களை பெற்றிருப்பதால் தான் வீடுகளில் இப்போது சந்தோஷம் நிலவவில்லை என்று கூறலாம்.  உங்கள் வீடுகளில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். நேர்மறை ஆற்றல...
Uncategorized

“கோடை வந்தாச்சு செல்லப்பிராணிகளை பராமரிக்க..!” – எந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

பொதுவாகவே இன்று இருக்கக்கூடிய வீடுகளில் அவர்கள் செல்லப்பிராணியாக நாய் மற்றும் பூனை போன்ற பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். குடும்ப உறுப்பினர்களைப் போலவே அந்த பிராணிகளும் அவர்களோடு ஒன்றாக இணைந்து அந்த வீட்டில் வளர்கிறது. அந்த வகையில் கோடை காலம் தற்போது ஆரம்பித்து விட்டதால் உங்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனையை நீங்கள் எப்படி பேண வேண்டும் என்பதைப் பற்றியும் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் எந்த கட்டுரையில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  உங்கள் செல்ல பிராணிகளை பராமரிக்க கூடிய டிப்ஸ் 👍உங்கள் வீட்டு செல்லப் பிராணிகளை நீங்கள் வெயில் காலத்தில் குளிக்க வைக்க நல்ல சோப்பை வாங்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் அதற்கு என்று தனி மேட் மற்றும் துண்டு  போன்றவற்றை  பயன்படுத்துவது மிகவும் நல்லது. 👍மேலும்  நீங்கள் செல்லப் பிராணிகளுக்காக பயன்படுத்தும் மேட...
Uncategorized

இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை. உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கையோடு செயல்படுவது மிகவும் முக்கியமானது. அதற்கான கடுமையான உழைப்பில் ஈடுபட வேண்டும் இதுதான் நீங்கள் நீங்கள் நினைத்த வெற்றி கிடைக்க எளிதில் பிடிக்க முடியும். இந்த காரியம் நிறைவேறுவதற்கு எண்ணற்ற தெய்வங்களை வழிபட்டு வருவீர்கள். அப்படி நீங்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும்போது உங்களுக்கு உங்களுடைய ராசிக்கு உரிய கடவுளை வழிபடுவதும் அதற்கு ஏற்ப நீங்கள் செயல்படுவதும் உங்கள் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும். மேலும் உங்கள் ஜென்ம ராசியில் நிலையை அனுசரித்து அனுதினமும் நீங்கள் செயல்களை செய்வதின் மூலம் வெற்றி மேல் வெற்றி பெற முடியும். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி அன்பர்களே உங்கள் புத்திசாலித்தனத்த...
Uncategorized

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை – மு.க.ஸ்டாலின்

மார்ச் 1-ஆம் நாள் என்னுடைய 70-ஆவது பிறந்தநாளில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திரண்ட ஆயிரமாயிரம் உடன்பிறப்புகளின் வாழ்த்துகளிலும் அவர்கள் அளித்த அன்பளிப்புகளிலும் நெஞ்சம் நெகிழ்ந்தேன்.குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், பிற மாநில முதலமைச்சர்கள், பிற மாநில ஆளுநர்கள், இந்திய தேசிய காங்கிரஸின் மதிப்பிற்குரிய சோனியா காந்தி அம்மையார், சகோதரர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைப் பரிமாறினர் மு.க.ஸ்டாலின். திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க பொதுச் செயலாளரும் அன்பு நண்பருமான விஜயகாந்த்,  கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோரும், தமிழறிஞர்கள், பல்துறை வல்லுநர்களும் உளம் கனிந்த வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.  வெளிநாடுவாழ் தமிழர்கள், அயல்நாட்டுத் தூதர்கள் என எல்லைகள் கட...
Uncategorized

அடுத்து அடுத்து சதம் அடித்து சாதனை..!!கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த இந்த பொடியன்..!!

அடுத்து அடுத்து சதம் அடித்து சாதனை:ஒரே போட்டியில் இரண்டு புயல் சதங்கள் அடித்து வரலாறு படைத்தார்.ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் மத்திய பிரதேசம் இடையேயான இரானி டிராபி போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் எரிமலை போல கொதித்து எழுந்துள்ளார் . முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த இந்த பேட்ஸ்மேன், தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் அபாரமான சதம் அடித்துள்ளார். இதை பார்க்கும் போது எதிர் கால கிரிக்கெட்டின் இந்தியாவின் நிலை மிகவும் வலுவாக உள்ளது.   ஈரான் டிராபி போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் மத்திய பிரதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது இதில் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 30 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 213 ரன்கள் எடுத்தார், அவர் தற்போது 141 ரன்களுடன் பேட்டிங் செய்து வருகிறார். இரண்டாவது இன்னிங்ஸில், யஷஸ்வி இதுவரை 16 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்துள்ளார். இ...