Uncategorized
தவறு செய்தால் கருட புராணம்.. எந்தெந்த செக்சனில் என்னென்ன தண்டனைகள் தெரியுமா?
சிவபுராணத்தில் சொன்ன ஏழு நிலைகளைக் கடந்து தான் மனிதப் பிறவியை நாம் எடுத்திருக்கிறோம். இந்த மகத்தான மனிதப் பிறவியை எடுப்பதற்கு எண்ணற்ற நன்மைகளை நாம் செய்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட எந்த மனிதப்பிறவையை நாம் சரியான விதத்தில் பயன்படுத்தாமல் தவறு செய்யும் பட்சத்தில் என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதை கருட புராணத்தில் மிக அருமையான முறையில் விளக்கி இருக்கிறார்கள்.இதில்பகவான் விஷ்ணு கருடனுக்கு எடுத்துக் கூறியதால் தான் இது கருட புராணம் என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.
உங்கள் தவறுக்கு கருட புராணம் அளிக்கும் தண்டனைகள்
பிற பொருள்களின் மேல் ஆசைப்பட்டு அந்த பொருளை அவர்கள் அறியாத நேரத்தில் களமவாடி வருபவர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனை எது தெரியுமா? இவர்கள் செல்லக்கூடிய நரகம் தாமிஸிர நரகம் என்று அழைக்கப்படுகிறது.
வீட்டில் தனக்கு என்று ஒரு பெண் மனைவியாக காத்திருக்கும் போது அவளை விடுத்து மற்றொ...