Tuesday, September 24
Uncategorized

ஷேன் வார்ன் பற்றி டிவிட் செய்த கிரிக்கெட் ஜாம்பவான்கள்..!!

ஷேன் வார்ன் பற்றி டிவிட் செய்த கிரிக்கெட் ஜாம்பவான்கள்:ஷேன் வார்ன் இறந்த நாள்: ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற லெக் ஸ்பின்னர் ஷேன் வார்னின் முதல் நினைவு தினம் இன்று, இதில் அனைத்து கிரிக்கெட் ஜாம்பவான்களும் ஷேன் வார்னை நினைவு கூர்கின்றனர். சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்னே இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நல்ல நண்பர்களாக இருந்தனர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் இன்று அவரை பற்றி டிவிட் செய்து உள்ளார்.       நாங்கள் மறக்கமுடியாத போட்டிகளில் விளையாடினோம்: ஷேன் வார்னை நினைவுகூர்ந்து, சச்சின் டெண்டுல்கர் கூறியது, 'நாங்கள் மைதானத்தில் சில மறக்கமுடியாத போட்டிகளில் விளையாடியுள்ளோம், அதற்குப் பிறகு நிறைய மறக்கமுடியாத தருணங்களைப் பகிர்ந்து கொண்டோம். நான் உங்களை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமல்ல, ஒரு நல்ல நண்பராகவும் நினைவில் கொள்கிறேன். உங்கள் நகைச்சுவை உணர்வு மற்றும் உங்கள...
Uncategorized

“பொண்ணு நல்ல சைஸ்சு.. பூவை போல நைசு..” – மாடர்ன் உடையில் மனசை மயக்கும் சுஜிதா..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரக்கூடிய நடிகை சுஜிதா சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல் நடிகையாக பயணித்துக் கொள்ளும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார். ஆனாலும், பார்ப்பதற்கு இன்னும் இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். மாடர்ன் உடையாக இருந்தாலும் சரி.. புடவை சகிதமாக பாரம்பரிய உடையாக இருந்தாலும் சரி.. அழகு தேவதையாக ஜொலிக்கிறார் நடிகை சுஜிதா. வசீகரிக்கும் முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம்.. வால...
Uncategorized

வடமாநில தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை – முதலமைச்சர் ஸ்டாலின்

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  அண்மையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதற்கு தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து விசாரித்து, ஆலோசனை மேற்கொள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் 5 பேர் கொண்ட குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ளார்.இந்த குழு இன்று மாலை சென்னை வருகிறது. இந்நிலையில், வடமாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  ”வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண...
Uncategorized

“கடலே பொங்கி வந்துடும் போல இருக்கே..” – கடற்கறையில் பாவனி ரெட்டி உச்ச கட்ட கவர்ச்சி..!

சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்து ரசிககள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் கலக்கிய வருகின்றன. சீரியலில் நடித்த பிரபலமானத்தை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர் குடும்பத்தில் மிகவும் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இந்த போட்டியில் கலந்து கொண்ட நடன இயக்குனர் ஆமீர் என்பவரின் காதல் வயப்பட்டு இருக்கும் இவர் அவரிடம் தற்போது லிவின்  ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வெற்றி பெற்றனர். மேலும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தனர். தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை மற்றும் இணையம் என பல தரப்பட்ட தளங்களிலும் பிரபலமாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை பாவனி ரெட்டி ப...
Uncategorized

சென்னை சேப்பாக்கத்தில் தல தோனி என்டரி..!! தலையை பார்க்க குவிந்த ரசிகர்கள் படை..!!

சென்னை சேப்பாக்கத்தில் தல தோனி என்டரி:16வது ஐபிஎல் சீசன் மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சியில் பங்கேற்பதற்காக எம்எஸ் தோனி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிஎஸ்கே அணியின் இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடுவதற்காக தோனி இன்று மாலை சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்றார். அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர், மேலும் அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் வர வாய்ப்பு இருப்பதால் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு வாரம் பயிற்சியில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது, எனவே அ...
Uncategorized

அட அட அட.. புடவையில் குத்த வைத்து.. அழகு சொட்ட.. குனிந்து கோலம் போடும் ஹேமா ராஜேஷ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்த பிரபலமான ஒருவராக இருக்கிறார் நடிகை ஹேமா ராஜேஷ். இந்த சீரியலின் விறுவிறுப்புக்கு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய அருமையான நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று கூறலாம். விஜய் டிவியில் நடித்து வரும் இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஃபீஸ் என்ற சீரியலில் நடித்த சீரியலில் அறிமுகமானார். அதன் பிறகு பொன்னூஞ்சல், தென்றல், குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட சில சீரியல்கள் நடித்திருக்கும் இவர் சீரியல்களிள் மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களிலும் நடிக்க செய்திருக்கிறார். ஆனால், திரைப்படங்களில் இவருக்கு சோபிக்கும்படியான பட வாய்ப்புகள் அமையவில்லை. அந்த படத்தின் தலைப்புகளை கூறினாலே இப்படி எல்லாம் படங்கள் வெளியானதாக என்றுதான் ரசிகர்கள் கேட்பார்கள் . அந்த அளவுக்...
Uncategorized

அடில் ரஷித், ஸ்டூவர்ட் பிராட்டை வீழ்த்தி, தனது பெயரில் இந்த சாதனையை படைத்துள்ளார்..!!

அடில் ரஷித், ஸ்டூவர்ட் பிராட்டை வீழ்த்தினார்: வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. சேஸிங்கில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்து அடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இங்கிலாந்து வீரர் சாம் குர்ரன் தனது ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இந்தப் போட்டியில், அடில் ரஷித் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ரஷித் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை பதிவு செய்தார். ஸ்டூவர்ட் பிராட்டை வீழ்த்திய மூன்றா...
Uncategorized

Climate Change-க்கு இயக்கம் தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் காலநிலை மாற்றத்திற்கு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறித்து ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனர் எரிக் சோகம்  தனது பாராட்டை தெரிவித்துள்ளார். சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரைவில் ‘காலநிலை அறிவு இயக்கம்’ செயல்படுத்தப்பட உள்ளது என்று, காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பேசியதாவது: காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தவும், தகவமைத்துக் கொள்ளவும் நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் பல திட்டங்களை தமிழக அரசு விரைவாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்துக்கான காலநிலை திட்டத்தை அறிவித்து, அதற்கு ரூ.500 கோடி ஒதுக்கி, நாட்டுக்கே ...
Uncategorized

இது தோல்வி அல்ல வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளோம் – செல்லூர் ராஜூ

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணத்தை வைத்து திமுக  வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாநகர் அதிமுக கழக வளர்ச்சி பணி குறித்து கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக  அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார். அதன்படி, மதுரை மாவட்ட அளவில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். அதிமுகவை பார்த்து முதலமைச்சர் பயந்துள்ளார். கடந்த 28 நாட்கள்  அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். பொது மக்களை கூடாரங்கள் அமைத்து காலையிலும், மாலையிலும் அடைத்து வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகளும் காலையில் ரூபாய் ஆயிரம் மாலை ரூபாய் ஆயிரம் என வழங்கினர். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டன் கறி, கோழிக...
Uncategorized

நானே செங்கலை மறந்தாலும் எதிர்க்கட்சியினர் விடுவதில்லை – உதயநிதி ஸ்டாலின்

நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இல்லத் திருமண விழாவான நவஜீவன் – வித்யா மணமக்களின் திருமணத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார். அதன் பின்னர் பேசிய அவர் தெரிவித்ததாவது. ” திமுகவினர் தன்னை இரண்டாம் பேராசிரியர், கலைஞர், பெரியார் என பட்டம் கொடுப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை. சின்னவர் என கூப்பிடுகின்றனர். உண்மையில் தான் சின்னவர் தான். ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்தினாலும் , தன்னுடைய தொகுதிக்கு போக வேண்டும். என் மீது நம்பிக்கை வைத்து பெரிய வாக்கு வித்தியாசத்தில் என்னை அவர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். சென்னையில் இருந்தால் தொகுதியில் தான் இருப்பேன். காலை சிற்றுண்டி திட்டத்தில் தமிழக முழுவதும் 1.50 இலட்சம் குழந்தைகள் பயன்பெற்றனர். தற்போது அந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்து 2 லட்ச மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொ...
Exit mobile version