Tuesday, September 24
Uncategorized

பிரதமர் மோடி-அமித் ஷாவை சந்தித்த கெவின் பீட்டர்சன்..எதற்காகக் சந்தித்தார்..!!

பிரதமர் மோடி-அமித் ஷாவை சந்தித்த கெவின் பீட்டர்சன்:இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் இந்த நாட்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பீட்டர்சன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீட்டர்சன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்: கெவின் பீட்டர்சன், பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கெவின் அறிக்கை ஒன்றை எழுதியுள்ளார், 'சர் நரேந்திர மோடி, உங்கள் பிறந்தநாளில் சிறுத்தைகளை விடுவிப்பது பற்றி செய்திகளில் நான் அறிந்தேன் அந்த நிகழ்வு என்னை வெகுவாக கவர்ந்தது..மேலும் மக்களுக்கு மென்மேலும் பல தொண்டுகள் செய்து சாதனை புரிய எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று உங்கள் ...
Uncategorized

2000 ஆண்டுகளாக செயல்படும் கல்லணை பற்றி தெரியுமா? ? சோழர்கள் குறித்து பிரதமர் பெருமிதம்

பிரதமர் திரு நரேந்திர மோடி, ‘உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு: பிரதம மந்திரி கதிசக்தி தேசிய மாஸ்டர் பிளான் மூலம் தளவாட செயல்திறனை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய வெபினாரில் உரையாற்றினார். 2023 யூனியன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 12 பட்ஜெட்டுக்கு பிந்தைய வெபினார்களின் தொடரில் இது எட்டாவது முறையாகும். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இன்றைய வெபினாரில் நூற்றுக்கணக்கான பங்குதாரர்கள் பங்கேற்பதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து 700க்கும் மேற்பட்ட CEO க்கள் மற்றும் MD களுடன் பங்கேற்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். அனைத்து துறை வல்லுனர்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்கள் இந்த வலைப்பதிவை வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்...
Uncategorized

இன்று கோலா காலமாக தொடங்குகிறது மகளிர் ஐபிஎல் போட்டி…!! முதல் போட்டி GG vs MI அணி நிலவரத்தை காணுங்கள்..!!

இன்று கோலா காலமாக தொடங்குகிறது மகளிர் ஐபிஎல் போட்டி:இன்று முதல் மகளிர் ஐ.பி.எல். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை அணிக்கு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், குஜராத் அணிக்கு ஆஸ்திரேலியாவின் பெத் மூனியும் கேப்டனாக உள்ளனர். இந்திய நேரப்படி முதல் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.   WPL 2023 இன் நேரடி போட்டியை இங்கே பார்க்க முடியுமா? இன்று நீங்கள் WPL 2023 இல் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான முதல் போட்டியை ஜியோ சினிமா ஆப் மூலம் சந்தா இல்லாமல் இலவசமாகப் பார்க்கலாம், அதே நேரத்தில் டிவியில் ஃபேன்ஸ் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் இந்தப் போட்டியைப் பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான முதல் போட்டியே பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.ஏனெனில் மும்பையில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ம...
Uncategorized

2024 தேர்தலில் திருமாவளவன் முதலில் டெபாசிட் வாங்குவாரா ? அண்ணாமலை!

நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவனால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒருவழியாக நடந்துமுடிந்து நேற்று அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக நின்ற இவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து தேர்தலில் தோல்வியுற்ற அதிமுக, நாதக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இளங்கோவனின் வெற்றி குறித்த தங்கள் தரப்பு கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், பாஜகவுடன் சேர்ந்த காரணத்தாலேயே அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் அண்மையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, கூட்டணிக் கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடுவதாக குறிப்பிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ...
Uncategorized

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை’ – அமைச்சர் சி.வெ.கணேசன் விளக்கம்

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில், அவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருந்தொழில் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்துவந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றனர். அதேபோல மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ இரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அந்தத் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் த...
Uncategorized

என்ன சொல்றீங்க..? – பிரியா பவானி ஷங்கர் குறித்து பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பதாக அறிமுகமாக அதன் பிறகு சீரியல் நடிகையாக உயர்ந்து. தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் குறித்து அவ்வப்போது காதல் கிசுகிசுக்கள் மற்றும் சில சர்ச்சையான விஷயங்கள் வெளியாவது வாடிக்கை. இந்நிலையில், சர்ச்சையை கிளப்புவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பிரியா பவானி சங்கர் குருத்து சில சர்ச்சைக்குரிய விஷயங்களை பதிவு செய்திருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, நடிகை பிரியா பவானி ஷங்கரின் காதலன் ராஜவேலு பிரியா பவானி ஷங்கரிடம் நடிப்பை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் கொடுத்திருக்கிறார் என்றும் மேலும் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை நான் விரும்பவில்லை என்றும் பிரியா பவானி சங்கரிடம் கூறியிருக்கிறார். இதன் காரணமா...
Uncategorized

இப்படி ஒரு கேட்ச்சை இதுவரை யாரும் பிடிச்சிருக்க மாட்டாங்க..!! ஹசன் அலி செய்த மேஜிக்..வீடியோவை பாருங்கள்..!!

இப்படி ஒரு கேட்ச்சை இதுவரை யாரும் பிடிச்சிருக்க மாட்டாங்க..!! ஹசன் அலி செய்த மேஜிக்..வீடியோவை பாருங்கள்..!! PSL 2023: இந்தப் போட்டியில், பார்வையாளர்கள் தங்கள் விரல்களை பற்களுக்கு அடியில் அழுத்தும் அளவுக்கு அற்புதமான, அற்புதமான கேட்சை ஹசன் அலி பிடித்தார். பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டியின் இப்போது பரபரப்பை எட்டியுள்ளது தினம் தினம் ஒரு சுவாரசியமான காட்சிகள் வெளியாகி கொண்டே உள்ளது.நேற்று வெள்ளிக்கிழமை கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியிலும் இதே போன்ற ஒரு பரபரமன போட்டி நடைபெற்றது. இந்த காட்சி 19வது ஓவரில் பிடிக்க பட்டதால் ரசிகர்கள் பர பரப்பின் உட்சிகே சென்று விட்டார்கள். Catch hai, catch hai! 😮 Excellent work by @RealHa55an! #SabSitarayHumaray l #HBLPSL8 I #IUvKK pic.twitter.com/gUFCcHnogu — PakistanSuperLeague (@thePSLt20) March 3, 2023  இமாத்...
Uncategorized

தமிழ்நாட்டில் 50 மாவட்டம் RSS கொடுத்த அதிர்ச்சி

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் RSS பேரணி அனுமதி மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஆர்எஸ்எஸ். இந்த நிலையில் பல வாரங்களாக இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில்  நேற்று ஆர் எஸ் எஸ் அமைப்பு  தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களில் எங்களுக்கு  பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதைக் கேட்ட தமிழக அரசு வழக்கறிஞர் தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள் இருக்கிறதா ?  என கேலியாக தனது பதில் வாதத்தை எடுத்து வைத்தார். தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது என்பது கூட தெரியாத ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு தமிழ்நாட்டின் கலாச்சார விழுமியங்கள் பற்றி என்ன தெரியும் என ஆர் எஸ் எஸ் பேரணி கொடுத்து தமிழக வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் நாங்கள் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு முழுமையாக கடையை விதிக்கவில்லை ஒரு சில இடங்களில் சில பிரச்சனைகள் வருவதற்கு முகாந்திரம் இருப்பதால் சில இடங்களில் ...
Uncategorized

இது பொண்ணா..? இல்ல வெட்டி வச்ச வெண்ணெய் துண்டா..? – நெகுநெகுவென நிற்கும் ஷிவானி நாராயணன்..!

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான் என்று நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டுருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கதறி வருகின்றனர். காரணம் தன்னுடைய இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன். இவருடைய வயது 21 தான். ஆனால், தன்னுடைய 18 வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான இவர் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக மாறினார். அதன் பிறகு கடைககுட்டி சிங்கம் நடித்திருக்கும் இவர் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். மாடல் அழகியாக அறியப்படும் இவருக்கு விளம்பர படங்களில் தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு மெல்ல மெல்ல சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர் அதன் பிறகு சினிமாவிலும் தற்போது நடித்து வர...
Uncategorized

மூன்றாவது டெஸ்ட் தோல்விக்கு இது தான் காரணம் சுனில் கவாஸ்கர் விளக்கம்…!!

மூன்றாவது டெஸ்ட் தோல்விக்கு இது தான் காரணம் சுனில் கவாஸ்கர் விளக்கம்:இந்தூரில் நடந்த மூன்றாவது இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா வீசிய நோ-பால் ஆட்டத்தின் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று சுனில் கவாஸ்கர் கூறுகிறார். இந்தூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் பல திருப்பங்கள் ஏற்பட்டன, ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் நோ பால் விவாதப் பொருளாகவே இருந்தது. இந்தூரில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா வீசிய நோ-பால் திருப்புமுனையாக அமைந்தது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகிறார். ஜடேஜா பந்தில் மார்னஸ் லபுஷென் அவுட் ஆனார், ஆனால் நோ பால் வீசியதால் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸின் போது லாபுஷேன் ஒரு ரன் கூட எடுக்காமல் இரு...