Tuesday, September 24
Uncategorized

47 வயதிலும் தகதகவென ஜொலிக்கும் நடிகை ரோஜா..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபுதேவா, பிரபு, சரத்குமார், அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை ரோஜா தெலுங்கு திரைப்படங்களிலும் பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட இவர் தன்னுடைய சொந்த ஊரான ஆந்திராவில் சுற்றுலாக்கிவிட்டார். திரைப்படங்களையும் வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து அரசியலில் காலடி எடுத்து வைத்த இவர் பல்வேறு சர்ச்சைகளை எதிர் கொண்டார். குறிப்பாக இவர் போட்டியிட்ட தேர்தல்களின் போது நடிகை ரோஜாவின் பெயரில் இணையத்திலும் வீசிடி கேசட்டுகள் வடிவத்திலும் வைரலாகி கொண்டிருந்த ஒரு மோசமான படத்தை அந்த தொகுதி மக்களுக்கு இணையம் வாயிலாக வைரலாக்கினர் இவருடைய எதிர்க்கட்சியினர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார் நடிகை ரோஜா. ஆனால், அந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்றார். தற்போது 47 வயதாகும் இவர் தற்போதும...
Uncategorized

ப்பா.. பதின்ம வயசில் பருவ மொட்டாக.. சீரியல் நடிகை பிரவீனா..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல மலையாள நடிகையான பிரவீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் இவர் தற்போது சின்னத்திரை நடிகைகளாக வளம் வந்து கொண்டிருக்கிறார். முன்னதாக திரைப்படங்களிலும் ரசிகர்களால் மறக்க முடியாத பல கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி இருக்கிறார். குறிப்பாக வசந்தியும் லட்சுமியும் நானும் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகை பிரவீனா சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 1998 ஆம் ஆண்டு முதல் சீரியல்களில் நடித்து வரும் இவர் கேரள அரசின் சிறந்த நடிகைக்கான மாநில விருதுகளை இரண்டு முறை வென்றிருக்கிறார். பின்னணி பாடகியாகவும் நடன கலைஞராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கும் இவர் தற்போது சீரியல் அம்மா அத்தை போன்ற குணச்சித்திர வேடங்களை ஏற்று நடத்தி வருகிறார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கவனம் செலுத்த...
Uncategorized

இனவெறி டுவிட் செய்த மைக்கேல் வாகன்..இப்படியா பேசுவது..!!

இனவெறி டுவிட் செய்த மைக்கேல் வாகன்:இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மீது இனவெறி குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.அதனால் அவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் (ECB) விசாரணையை எதிர்கொள்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட்டில் இனவெறி ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதை பல கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொண்டுள்ளனர். இப்போது இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இனவெறி பிரச்சினையில் விவாதப் பொருளாக இருக்கிறார். இதனால் இனவெறி வழக்கு விசாரணை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் (ECB) நடந்து வருகிறது. அசிம் ரபீக், அடில் ரஷீத், ராணா நவேத்-உல்-ஹசன் மற்றும் அஜ்மல் ஷாஜாத் ஆகியோர் 2009 இல் அவர் மீது இனவெறி குற்றம் சாட்டினர். மைக்கேல் வாகனின் இந்த ட்வீட் விசாரணையின் மூன்றாவது நாளில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த ட்வீட்டில் அவ...
Uncategorized

“வாஷிங் மெஷினில் துணிகள் நன்கு வெளுக்க வேண்டுமா..!” – அப்ப நான் அயோடின் சால்ட்டை யூஸ் பண்ணுங்க..!!

 இன்று பெரும்பாலான வீடுகளில் வாஷிங் மெஷின்  கட்டாயமாக இருக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாக திகழ்கிறது.அப்படி எந்த வாஷிங்மெஷினில் நீங்கள் துணிகளை போட்டு துவைக்கும்போது அது சரியாக அழுக்கை போக்கவில்லை என்ற கவலையில் நீங்கள் இருக்கிறீர்களா?.  மேலும் எந்த வாஷிங் மிஷினில் விலைமதிப்புள்ள பல லிக்விட்களை பயன்படுத்தியும் உங்களுக்கு மனதிருப்தி ஏற்படவில்லையா? அப்படி என்றால் நீங்கள் கட்டாயம் நாங்கள் கொடுக்கும் எந்த டிப்ஸை ஃபாலோ செய்தால் உங்கள் வீட்டில் துவைக்கக்கூடிய துணிகளும் கட்டாயம் பள பளப்பாக மாறுவதோடு அழுக்கு நீங்கி வெண்மையாக நீண்ட நாட்கள் உழைக்கும் படி இருக்கும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். எப்போதும் போல நீங்கள் உங்கள் வாஷிங்மெஷினில் எந்த அளவுக்கு துணிகளின் கொள்ளளவு உள்ளதோ அந்த அளவுக்கு உள்ள துணிகளை மட்டும் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துப் போட வேண்டும்.  பிறகு நீங்கள் பயன்படுத்தக்கூடிய...
Uncategorized

கொத்து கொத்தாய் தக்காளி வீட்டு தோட்டத்தில் கிடைக்க இப்படி பண்ணுங்க..!

 இன்று பெரும்பாலும் நகரத்தில் இருப்பவர்கள் அனைவருமே வீட்டில் ஒரு சிறிய தோட்டத்தையோ, மாடியில் ஒரு சிறிய தோட்டத்தை அமைத்து அவர்களுக்கு தேவையான காய்கறிகளை அதிலிருந்து பெறுவதற்கு பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கும் வீட்டு தோட்டத்திலிருந்து தக்காளியை அதிக அளவு பெறுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளது.  அதை எப்படி எல்லாம் நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு அதிக அளவு தக்காளி கிடைக்கும் என்பதை பார்க்கலாம். பொதுவாகவே வீட்டு தோட்டத்தில் தக்காளி செடியை வளர்ப்பது என்பது மிகவும் எளிமையான விஷயம்தான். இதற்கு ஓரளவு சூரிய ஒளி இருதக்காளிந்தாலே இந்த தக்காளி வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும். தக்காளி செடி வளர தேவையான போதுமான அளவு ஊட்டச்சத்தை நீங்கள் அளித்தல் அவசியம். இப்போது தான் நல்ல சத்தான தக்காளி பழங்கள் நமக்கு கிடைக்கு.ம் தக்காளியில் தேவையில்லாத கிளைகள் அதிகரிக்கும்...
Uncategorized

“முடி உதிர்தல் தடுக்க வேண்டுமா..!” – அப்ப இந்த மாதிரி எண்ணெய செஞ்சு யூஸ் பண்ணுங்க..!!

தலை முடி மீது அதீத அக்கறை எடுத்துக்கொண்டு பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் வகை வகையாக ஹேர் ஸ்டைல்களை செய்து அசத்தி வருகிறார்கள். அதற்காக பல வழிகளில் பணம் செலவழித்து வரும் இவர்கள் முடி உதிர்தல் பிரச்சனைகள் இருந்து தற்காத்துக் கொள்ள எண்ணற்ற வழிமுறைகளை கடைப்பிடித்து வருகிறார்கள்.  எனினும் அந்த வழிகளில் மூலம் பணம் முழுமையாக செலவாகிறதே ஒழிய மன திருப்தி ஏற்படக்கூடிய அளவுக்கு முடி உதிர்வை தடுத்து நிறுத்தவில்லை என்று புலம்பும் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்ற எண்ணெயை உங்கள் வீட்டிலேயே செய்து குறைந்தது 48 நாட்கள் நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்.  உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். உங்கள் முடி உதிர்வு கட்டுப்பாடோடு இருப்பது மட்டுமல்லாமல் புதிய முடிகள் வளர்வதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரித்திருக்கும். அப்படிப்பட்ட முடி உதிர்வை தடுக்கக்கூடிய எண்ணெயை எப்படி செய்வது என்று எப்போது பார்க்கலாம்.  முடி...
Uncategorized

“டல்லான பேஸை பிரைட்டா மாற்றும் உப்பு..!” – இப்படி யூஸ் பண்ணா 100% ரிசல்ட்..!!

 உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட இந்த உப்பு சமையல் அறையில் தன்னுடைய ஆதிக்கத்தை அதிகளவு செலுத்தி வருகிறது. இந்த உப்பின் மூலம் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.  மேலும் இந்த சமையல் உப்பை பயன்படுத்தி நீங்கள் உங்கள் முக அழகை மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும். அதுவும் உங்கள் சரும அழகை கூடுதல் பளபளப்பாக மாற்ற இந்த உப்பு பயன்படுகிறது.  உப்பில் இருக்கக்கூடிய மக்னீசியம், கால்சியம் சோடியம், பொட்டாசியம் மூலம் உங்கள் சரும ஜொலி ஜொலிப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக நீங்கள் கடல் உப்பை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மேனியில் இருக்கும் மாசுகளை நீக்கி பக்காவாக ஜொலிப்பதற்கான டிப்ஸை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  உப்பினைக் கொண்டு தயாரிக்கப்படும் பேசியல் டோனர்  ஒரு சிறிய ஸ்ப்ரே பாட்டிலில் ஒரு ஸ்பூன் அளவு உப்பினை போட்டு  அது கரையக்கூடிய அளவு வெதுவெதுப்பான ந...
Uncategorized

“தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவத்தை போக்கணுமா..!” – அப்ப மீன்-க்கு பொரிய போடுங்க..!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்ற வார்த்தைக்கு ஏற்ப மானிடப்பிறவியை நாம் எடுத்திருந்தாலும் நம் ஊழ்வினைக்கு ஏற்ப நமக்கு பலாபலன்கள் அமைகிறது.  இதில் நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களை வேரோடு கலையவும் இந்த ஜென்மத்தில் நீங்கள் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்கின்ற பாவத்தை போக்கக்கூடிய எளிய பரிகாரம் என்னவென்று தெரியுமா?  அந்த பரிகாரத்தை நீங்கள் மிக எளிதில் செய்வதின் மூலம் நீங்கள் செய்த பாவங்களில் இருந்து விடுதலையாக முடியும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது  என்ன என்று இந்த கட்டுரையை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவே கோயிலுக்கு செல்லும்போது அந்த கோயிலை ஒட்டி குளம் இருக்கும். இந்த குளத்தில் மீன்கள் நிறைய இருக்கும் இந்த மீன்களுக்கு பொரிகளை உணவாக வாங்கி போடும் பழக்கத்தை நமது முன்னோர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.  ஆலயம் சென்றதும் கை, கால் கழுவி விட்டு பிற...
Uncategorized

இதில் எல்லாம் பிள்ளையார் பிடிக்கலாமா? அதை வழிபாடு செய்தால் இத்தனை நன்மைகளா?

எந்த ஒரு செயலும் விக்னமில்லாமல் முடிய வேண்டும் என்றால் விநாயகப் பெருமானை தொழுது தான் நடத்த வேண்டும் என்று பலருக்கும் நன்றாக தெரியும். எனவே தான் சுப காரியங்களை ஆரம்பிக்கும் போது பிள்ளையாருக்கு பூஜை செய்து விட்டே பிறகு மற்ற பணிகளை செய்வார்கள்.  அப்படிப்பட்ட விநாயகர் பெருமானை கீழே குறிப்பிடக்கூடிய பொருட்களைக் கொண்டு மிக எளிதாக பிடித்து வைத்து அவரை பிரார்த்தனை செய்வதின் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். மஞ்சள் பிள்ளையார் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வழிபடும் பழக்கம் காலம் காலமாக உள்ளது. எந்த ஒரு சுப நிகழ்ச்சியின் போதும் மஞ்சளால் பிள்ளையார் பிடிக்கப்பட்டு அவருக்கு பூஜைகள் செய்த பின்பே மற்றவற்றை தொடர்ந்து செய்வார்கள்.  அத்தகைய மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியமும் கிடைப்பதோடு காரிய சித்தியும் பிள்ளையார் நமக்கு வழங்குவார் என்று சாஸ்திரங்கள் கூறுகிற...
Uncategorized

“இட்லி மாவு இருக்க..!” – அப்ப இது போல ஈசியா இட்லி போண்டா செஞ்சு அசந்துங்க..!!

மாலை நேரத்தில் அனைவரும் குறுந்தீனியை பெரும்பாலும் எதிர்பார்த்து வருகிறார்கள். சனி ஞாயிறு அன்று விடுமுறையாக இருக்கும்போது உங்கள் வீட்டிலேயே இட்லி மாவு இருந்தால் இதுபோல போண்டாவை செய்து அசத்தலாம். இந்த இட்லி மாவு போண்டாவை எளிதில் செய்து அசத்துவதோடு எண்ணெய் குடிக்காமல் குறுகிய நேரத்தில் இதை எளிதில் உருவாக்க முடியும். அப்படி இந்த போண்டாவை உருவாக்க என்னென்ன தேவை எப்படி செய்யலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். இட்லி போண்டா செய்ய தேவையான பொருட்கள் 1.இட்லி மாவு இரண்டு கப் 2.பொடியாக நறுக்கிய வெங்காயம் 3.நறுக்கிய பச்சை மிளகாய் 4 4.கருவேப்பிலை சிறிதளவு 5.பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் 6.சுவைக்கு ஏற்ற உப்பு 7.காரத்துக்கு தேவையான மிளகாய் தூள் 8.இரண்டு டீஸ்பூன் மைதா மாவு 9.சோடா உப்பு  செய்முறை முதலில் ஒரு பௌலில் இரண்டு கப் அளவு இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு பொடி பொடியாய் நற...
Exit mobile version