Tuesday, September 24
Uncategorized

“சிறுசுக முதல் பெருசுக வரை லைக் பண்ணும் உருளைக்கிழங்கு சிப்ஸ்..!” – இப்படி செய்யுங்க..!!

 உருளைக்கிழங்கை விரும்பாதவர்களை இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு உருளைக்கிழங்குக்கு உலகளவில் மவுஸ் உள்ளது. உலகில் இருக்கும் மொத்த குழந்தைகளும் இந்த உருளைக்கிழங்குக்கு அடிமை என்று சொன்னாலும் மிகையாகாது.  அப்படிப்பட்ட சுவையான நன்மைகளை தரக்கூடிய உருளைக்கிழங்கிலிருந்து உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரைகள் பார்க்கலாம்.  உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள் நீளமான உருளைக்கிழங்கு 3 அரை லிட்டர் எண்ணெய்  மசாலா கலவைக்கு 3.கான் பவுடர் இரண்டு டேபிள் ஸ்பூன் 4.உப்பு தேவையான அளவு 5.மிளகாய் தூள் தேவையான அளவு 6.நிறத்திற்காக சிறிது கேசரி பவுடர் 7.கரம் மசாலா அரை ஸ்பூன் 8.கருவேப்பிலை செய்முறை  முதலில் பெரிதாக இருக்கக்கூடிய உருளைக்கிழங்கு இருக்கக்கூடிய தோல்களை முழுமையாக நீக்க வேண்டும்.  அதன் பிறகு பிங்கர் சிப்ஸ் வடிவத்திற்கு உருளைக்கிழங்கை நன்றா...
Uncategorized

“ஸ்வீட்டான சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுங்க..! – சீக்கிரமே உடல் எடையை குறையுங்க..!!

 கிழங்கு வகைகளிலேயே அதிக நன்மைகளை தரக்கூடிய கிழங்கு எது என்றால் நீங்கள் யோசிக்காமல் சொல்லலாம் சர்க்கரை வள்ளி கிழங்கு என்று. இப்படிப்பட்ட இந்த சக்கரவல்லி கிழங்கு சுவையில் மட்டுமல்ல அது இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் மனிதர்களுக்கு நன்மையை அளிக்கிறது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன் எனப்படும் தாவரக் கலவை அதிக அளவு உள்ளது. இது மனித உடலுக்கு தேவையான அற்புதமான ஆற்றல்களை கொடுக்கிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று மல்லுக்கட்டி நிற்கும் இளைய தலைமுறை கண்டிப்பாக தங்களது உணவில் உருளைக்கிழங்குக்கு பதிலாக சர்க்கரைவள்ளி கிழங்கை அதிகமாக பயன்படுத்தும் போது உடல் எடை குறைப்பு ஏற்படும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.  இந்த சர்க்கரை வள்ளி கிழங்குக்கு உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றக் கூடிய திறன் இருப்பதாலும் நார்சத்து மிகுந்திருப்பதாலும் உங்கள் எ...
Uncategorized

” மருத்துவ குணம் உள்ள பூண்டு..!” – அட இவர்களெல்லாம் சாப்பிடக்கூடாதா?

பூண்டு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அப்படிப்பட்ட பூண்டினை தினமும் உணவில் சேர்ப்பதால் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டாகிறது.  எனினும் இந்த பூண்டினை சில பிரச்சனைகள் இருப்பவர்கள் நிச்சயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக் கொள்ளும் போது அந்த பிரச்சனை அதிகரிக்க கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால் இந்த கட்டுரையில் யார் யார் பூண்டினை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். பூண்டினை உண்ண கூடாதவர்கள் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அதுபோல மருந்து பொருளாக இருந்தாலும் உணவில் கட்டாயம் அதை ஓரளவு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.  அந்த வகையில் பூண்டு பல நன்மைகளை தந்தாலும் சில பேருக்கு இந்தப் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் பூண்டின் பக்கமே செல்லக் கூடாது. அப்படி பூண்டின் பக்கம் செல்லாமல் இருப்பதால் நன்மை பெர...
Uncategorized

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2023 சனிக்கிழமை. எத்தனை இடர்கள் வந்தாலும் அதனை தகர்த்து எறிந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்க கூடிய மனிதர்களுக்கு பக்க பலமாக அவர்களது ஜாதகம் உள்ளது. இந்த ஜாதகத்தின் அடிப்படையில் அவர்களுக்கு நன்மை மற்றும் தீமைகளை கணித்து அதற்கு ஏற்ற விதத்தில் திட்டமிட்டு செயல்படுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைவதோடு மட்டுமல்லாமல் நமக்கு ஏற்படக்கூடிய அசுப பலன்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கு பரிகாரங்களையும் செய்ய முடியும். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி அன்பர்களுக்கு என்று கடினமான நாளாக இருக்கும். பொறுமையை இழந்து தவிப்பீர்கள். பணிகளை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் இல்லையென்றால் காரியத்தில் சுணக்கங்கள் ஏற்படும்.  தொழில் ஸ்தான...
Uncategorized

“எம்மாம் பெரிய முதுகு.. படமே ஓட்டலாம் போல இருக்கே..” – இளசுகளை நெழிய வைத்த ராய் லட்சுமி..!

நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய முதுகு.. படமே ஓட்டலாம் போல இருக்கு என்று புலம்பி வருகின்றனர். தமிழில் நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற திரைப்படத்தில் காரணமாக 2005 ஆம் ஆண்டு ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சைத் தொடு, வெள்ளித்திரை, ரகசிய சினேகிதனே, தாம் தூம், முத்திரை, வாமணன், நான் அவனில்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பெண் சிங்கம், காஞ்சனா மங்காத்தா என வரிசையாக படங்களில் நடித்து வந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. வருடத்திற்கு ஒன்று படங்கள் நடித்து விடும் இவர் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வளம் வந்து கொண்டிருக்கிறார் இவர் வெளியிடக்கூடிய 10 புகைப்படங்களில் ஒன்பது பு...
Uncategorized

“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு..” – கவர்ச்சி உடையில் சுண்டி இழுக்கும் பாப்ரி கோஷ்…!

பிரபல இளம் நடிகை பாப்ரி கோஷ் பெங்காலி மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கால்பெல்லா என்ற பெங்காலி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு குரோத் என்ற பெங்காலி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கில் யூத் ஃபுல் லவ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் ஹேமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் ஓய், பைரவா, சக்க போடு போடு ராஜா, சர்க்கார், விசுவாசம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சீரியல் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிரு...
Uncategorized

“செம்ம லெக் பீஸ்.. ஆள் இல்லாத இடத்துல வச்சி பாக்கணும்..” – இளசுகளை திணறடிக்கும் கனிகா..!

கடந்த 1982 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் நடிகை கனிகா. இவருடைய உண்மையான பெயர் திவ்யா என்பதாகும். பின்னணி பாடகி மற்றும் நடிகை என பல்வேறு திறமைகளை தனக்குள் வைத்திருக்கும் இவர் கடந்த 22 ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எதிரி ஆட்டோகிராஃப், டான்சர், வரலாறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார் நடிகை கனிகா. அந்த வகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார் அம்மணி. கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை பியூட்டி பேஜன்ட் என்ற நிகழ்ச்சியில் பாப் பாடகையாக அறிமுகமான இவருக்கு திரைத்துறையினரின...
Uncategorized

“சரியான வெடக்கோழி.. அக்மார்க் நாட்டுக்கட்ட..” – மூச்சு முட்ட வைக்கும் இளம் நடிகை ஸ்ரீ நிஹா..!

பிரபல இளம் நடிகை ஸ்ரீ நிஹா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இணைய பக்கங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணைய வட்டாரத்தில் பிரபலமாக இருந்தவர் நடிகர் ஸ்ரீநிஹா. சமீபத்தில் நடிகைகள் சன்னி லியோன், தர்ஷா குப்தா ஆகியோர் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக மாறிய இவர் சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை குவித்து வருகிறார். கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரசிகர்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெற்றிருக்கிறார் நடிகை ஸ்ரீநிஹா. விலங்குகள் நலனிலும் கடவுள் நம்பிக்கையை மிகுந்த இருக்கும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்ப...
Uncategorized

Zoom செய்து நொந்து போன ரசிகர்கள்..! – ஒத்த ட்ரெஸ்ஸில் ஓராயிரம் ஓட்டை..! – சூடேற்றும் நித்யா மேனன்..!

நடிகை நித்யா மேனன் கடந்த 1988 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தவர். பின்னணிப் பாடகியாக சினிமா உலகில் நுழைந்த இவர் தமிழில் 180 என்ற திரைப்படத்தில் நடித்தது மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு வெப்பம், மாலினி 22 பாளையம் கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, முடிஞ்சா இவன புடி, இரு முகன் மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் என பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை நித்யா மேனன். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால் அவ்வப்போது உடல் எடை கூடுவதும் அவ்வப்போது உடல் எடையை குறைப்பதுமாக தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் நடிகை நித்யா மேனன் சிரமப்பட்டார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வரும் நித்யா மே...
Uncategorized

ஜேசன் ராயின் அதிரடி சதம்..புதிய சாதனை ஒன்றை படைத்தார்..!!

ஜேசன் ராயின் அதிரடி சதம்:வங்கதேசம்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் சதம் அடித்தார். ராய் 124 பந்துகளில் 18 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 132 ரன்கள் குவித்தார். இதன் மூலம், இங்கிலாந்தின் அனுபவமிக்க பேட்ஸ்மேன்கள் இருவரின் அதிக சதங்கள் சாதனையை முறியடித்து உள்ளார். இங்கிலாந்துக்காக அதிக சதம் அடித்த மூன்றாவது பேட்ஸ்மேன்: இந்த அற்புதமான இன்னிங்ஸ் மற்றும் சதத்தின் மூலம், இங்கிலாந்துக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜேசன் ராய் பெற்றார். 115 போட்டிகளில் 109 இன்னிங்ஸ்களில் 12 சதங்கள் அடித்துள்ளார். ராய் ஜானி பேர்ஸ்டோவின் 11 மற்றும் மார்கஸ் ட்ரெஸ்கோதிக்கின் 12 சதங்களை கடந்தார். மார்கஸ் 123 போட்டிகளில் 12 சதங்கள் அடித்துள்ளார், இதன் மூலம் ராய் க...