Tuesday, September 24
Uncategorized

FIFA சிறந்த வீரருக்கான விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி..!!

FIFA சிறந்த வீரருக்கான விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினாவை உலக சாம்பியனாக்கிய கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஃபிஃபா ஆடவர் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார். பிரான்ஸ் இளம் நட்சத்திர கால்பந்து வீரர் கில்லியன் எம்பாப்பேவை தோற்கடித்து இந்த விருதை வென்றார். கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி மற்றும் எம்பாப்வே ஆகியோர் அந்தந்த அணிகளுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.   ஃபிஃபாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி வென்றுள்ளார்: பெண்கள் பிரிவில், இந்த விருது ஸ்பெயின் வீராங்கனை அலெக்ஸியா புடெல்லாஸுக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வழங்கப்பட்டது. இந்த விருதை லியோனல் மெஸ்ஸி இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ளார். இத்துடன் இரண்டு முறை கைப்பற்றிய போர்ச்சுகலின் மூத்த வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் போலந்தின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஆகிய...
Uncategorized

ரெட் ஹாட்..! – சிகப்பு உடையில்.. இளசுகளை தவிக்க விட்ட நடிகை அனுயா..!

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனுயா பகவத். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதற்கு முக்கியமான காரணம் பட வாய்ப்பு கூட உடல் எடை கூடி குண்டாக்கிப் போனார். இதனாலேயே இவருக்கு வாய்புகள் குறைந்து போனது. தமிழில் சிவா மனசுல சக்தி திரைப்படத்துக்கு பிறகு மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை அனுயா. தமிழில் விரல் விட்டு என்ன கூடிய படங்களில் தான் நடித்திருக்கிறார். ஹிந்தி சின்ன திரையில் தற்போது பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் புதிய டிவி சீரியல் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தன்னை இணைய பக்கங்களில...
Uncategorized

“கண்ணு கூசுதே.. ரெண்டு ஷேட்ஸ் போட்டு தான் பாக்கணும்..” – திணறடிக்கும் புன்னகையரசி சினேகா..!

கடந்த 1981 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் நடிகை சினேகா. இவருடைய உண்மையான பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு என்பதாகும். திரைப்பட நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் இவர் தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், விரும்புகிறேன், உன்னை நினைத்து, புன்னகை தேசம், வசீகரா, ஜனா, புதுப்பேட்டை, சிலம்பாட்டம், கோவா இப்படி பல்வேறு படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இடையில் அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகா தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு குடும்பம் குழந்தைகள் என சில காலம் சினிமாவில் ஒதுங...
Uncategorized

“அவளா நீயி..?..” – தோழியுடன் “கோ” பட நடிகை சஞ்சானா சிங் கசமுசா..! – வைரல் வீடியோ..!

பிரபல நடிகை சஞ்சனா சிங் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் அவளா நீயி.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதற்கு காரணம் தன்னுடைய தோழியுடன் உடை மாற்றும் அறையில் கசமுசா நடனம் போடும் இவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் கோ திரைப்படத்தில் சில நொடிகள் மட்டுமே தோன்றினாலும் ரசிகர்கள் மத்தியில் யாரு இவங்க என்று தேட வைத்தவர் நடிகை சஞ்சனா சிங். கன்னட நடிகையான இவர் பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். சமீப காலமாக தன்னுடைய பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். அதனை நிரூபிக்கும் விதமாக இணைய பக்கங்களில் டூப் பீஸ் உடையில் புகைப்படங்களை வ...
Uncategorized

WPL ஏலத்தில் அதிக விலை கொடுத்து எடுக்க பட்ட 10 வீராங்கனைகளில் பட்டியல்..!! யார் யார் எந்த அணிக்காக விளையாடுவார்கள்..!!

WPL ஏலத்தில் அதிக விலை கொடுத்து எடுக்க பட்ட 10 வீராங்கனைகளில் பட்டியல்:கிரிக்கெட் வரலாற்றில் நாளை முதல் ஒரு புதிய ஆரம்பம் நடக்க உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக பிசிசிஐ மகளிர் பிரீமியர் லீக்கை (WPL) மார்ச் 4 முதல் தொடங்க உள்ளது. முன்னதாக பிப்ரவரி 13 ஆம் தேதி, பெண்கள் பிரிமியர் லீக் ஏலம் நடைபெற்றது, இதில் இந்திய வீரர்கள் உட்பட பல வெளிநாட்டு வீரர்ககளுக்கும் பண மழை கொட்டியது. WPL இன் மிகவும் விலையுயர்ந்த 10 வீரர்கள் பெயர்கள் பின்வருமாறு. இந்திய அளவில் மிக அதிக விலை குடுத்து வாங்க பட்ட நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா WPL இன் விலை உயர்ந்த வீராங்கனை ஆவார், அவர் RCB ஆல் 3 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார், அதே நேரத்தில் RCB அவரை தங்கள் அணியின் கேப்டனாகவும் ஆக்கியுள்ளது. சிறப்பு என்னவென்றால், அதே நேரத்தில் அவர் அதிக விலைக்கு வாங்க பட்ட இந்திய வீராங்கனை ஆவார். ஸ்மிருதி மந்தனா - ரூ 3.40...
Uncategorized

ஆவின் பால் வாங்க ஆதார் கார்டு கட்டாயம்

ஆவின் பால் நிறுவனத்தில் மாதாந்திர அட்டையுடன் சலுகையுடன் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இனி ஆதார் கார்டு அவசியமென்ன ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அனைவருக்கும் பால் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க மாதாந்திர  அட்டை மூலம் பால் வழங்கி வருகிறது ஆவின் பால் நிறுவனம். ஆவின் நிறுவனம் விலையை உயர்த்திய போதும் அதன் தரத்தை நம்பி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆவின் நிறுவனத்தில் பால் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் அட்டையின் மூலம் பால் வாங்கி வந்த வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி மாதாந்திர அட்டை மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இனி ஆதார் கார்டு கட்டாயம் எனவும் நுகர்வோர்களுக்கு பால் இன்றியமையாதது என்பதை உணர்ந்தே ஆதார் விபரம் சேகரிக்கப்படுகிறது எனவும்  ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான பணியை மேற்கொள்ளுமாறு மண்டலம் தோறும் மாவட்டம் தூரம் உள்ள அதி...
Uncategorized

வெற்றியின் ரகசியத்தை உடைத்த ஸ்டீவ் ஸ்மித்..!!

வெற்றியின் ரகசியத்தை உடைத்த ஸ்டீவ் ஸ்மித்:இந்தூரில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த டெஸ்டில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு முன்னால் கண்ணை கட்டி காற்றில் விட்ட நிலை போல் காணப்பட்டனர். இரண்டாவது இன்னிங்ஸில், சேதேஷ்வர் புஜாராவைத் தவிர, எந்த பேட்ஸ்மேனும் கிரீஸில் நிலைக்க முடியவில்லை.   அபார வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒரு பெரிய அறிக்கையை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் வெற்றியின் ரகசியத்தையும் கூறியுள்ளார். இந்தூர் டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: இந்தூரில் நடந்த பெரிய வெற்றியைப் பற்றி ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், "முதல் நாளில் டாஸ் இழந்த பிறகு முதலில் பந்துவீச வேண்டியிருந்தது, எங்கள் பந்துவீச்சாளர்கள் சரியான பகுதிகளில் பந்துவீசி இந்தியாவை அழுத்தத்திற்கு உள்ள...
Uncategorized

முதலமைச்சரின் மனைவிக்கு தட்டு தூக்கிய அறநிலையத்துறை அமைச்சர் – PHOTOS

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை மனிதநேய திருநாள் என கொண்டாடி    முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இளம் ஜோடிகள் பலருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் சென்னை கிழக்கு மாவட்ட திமுகவினர்  ஒருங்கிணைப்பில்நடத்தப்பட்ட  இந்த திருமண நிகழ்வு முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களின் தலைமையில்  ஒவ்வொரு இணையர்களுக்கும் துர்கா ஸ்டாலின் அவர்கள் தாலி எடுத்துக் கொடுக்க நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் துர்கா ஸ்டாலின் அவர்களின் பின்னால் நின்று கொண்டு ரோஜா இதழ்கள் கொண்ட தட்டை தூக்கி சுமந்து கொண்டு ஒவ்வொரு ஜோடிகள் பின்னால் வந்து கொண்டே இருந்தார். இதை பார்த்த பலரும் அதை கேலி செய்தனர். எப்போதும் திமுகவினர்  அதிமுகவினரை சுயமரியாத இல்லாதவர்கள் முதலமைச்சரின் காலில் விழுந்து கும்பிடுபவர்கள், முதலமைச்சர் செல்லும் காரின் டயரை கும...
Uncategorized

ஈரோடு தேர்தலில் பணத்திற்கு செல்வாக்கு உண்டு – உண்மையை உளறிய காங்கிரஸ் தலைவர்

நடந்து முடிந்த ஈரோடு தேர்தலில் ஓட்டுக்கு  பணம் கொடுத்தார்கள் என்ற செய்தி சமூக வலைதளம் முழுக்க பரவி இருந்தது இதைப்பற்றி தேர்தல் ஆணையம் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்கள் முழுக்க ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றியும் தினமும் 500 ரூபாய்க்கு மக்களை ஏற்றிச் சென்று கூட்டங்களை நடத்தியது தொடர்பாகவும் பரிசு பொருட்களான ஸ்மார்ட் வாட்ச் கொலுசு போன்ற பல பரிசுப் பொருட்கள் கொடுத்ததற்கான ஏற்பட ஆதாரங்களுடன் சமூக ஆர்வலர்கள் பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இருப்பினும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் சட்டமன்ற தேர்தலும் நடந்து முடிந்தது, நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் வெளியானது இதன் அடிப்படையில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்க்கட்சிகள் பணத்துக்கு கிடைத்த வெற்றி என விமர்சித்த...
Uncategorized

கோலிக்கு வந்த சோதனை…!!அட்வைஸ் கொடுத்த ஆஸ்திரேலியாவின் மார்க் வாக்..!!

கோலிக்கு வந்த சோதனை:டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் மோசமான ஆட்டம் தொடர்கிறது. கடந்த 15 இன்னிங்ஸ்களில் அவரால் ஒரு சதம் அடிக்க முடியவில்லை, ஒரு அரை சதம் கூட அடிக்க முடியவில்லை. 2019 நவம்பரில் கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக கோஹ்லி கடைசியாக டெஸ்ட் சதம் அடித்தார். அப்போதிருந்து அவர் ரெட் பால் கிரிக்கெட்டில் சரியாக விளையாடவில்லை.அவரது சராசரி 25.70 மற்றும் அவரது அதிகபட்ச ஸ்கோர் 79 மட்டுமே. இது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கவலை தெரிவித்துள்ளார்.     ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட, கோஹ்லி ஒவ்வொரு இன்னிங்ஸிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார், ஆனால் தற்போது நடக்கும் தொடரில் அவரால் அணியை முன்னெடுத்து செல்ல முடியவில்லை. இந்தூரில் நடந்த இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, ​​அவர் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து நன்றாக...