Tuesday, September 24
Uncategorized

கடலில் கலந்த கச்சா எண்ணெய் – மீனவர்களுக்கு மூச்சு திணறல்

 நாகை மாவட்டம் நாகூரில் சிபிசிஎல் நிறுவனத்தின் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கச்சா எண்ணெய் கடலில் கலந்து  அந்த பகுதி மீனவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நாகை மாவட்டம் பட்டினம் செய்தியை அடுத்த நாகூர் பகுதியில் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட கச்சா எண்ணெய் கடலில் கலந்தது வருவதால்  மீனவ கிராமங்கள்  கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணம் பகுதியில் நிறுவனத்தால் பெட்ரோல் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு பல மாவட்டங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நிலையில் சென்னை பெட்ரோலிய கழகத்தின் வழியாக சமந்தா பேட்டை  அருகில் கப்பலில் வரும் பெட்ரோலிய கச்சா எண்ணெயை  குழாய் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லும் வழியில்  உடைப்பு ஏற்பட்டு  பட்டினச்சேரி கடற்கரை பகுதியில் கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளது....
Uncategorized

இந்திய பேட்ஸ்மேன்களை விலசிய ரோஹித்..!!!

இந்திய பேட்ஸ்மேன்களை விலசிய ரோஹித்:இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான திருப்பத்தை எட்டியுள்ளது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் 9 விக்கெட்டுகள் 155 ரன்களுக்கு சரிந்தன. புஜாராவைத் தவிர எந்த ஒரு பேட்ஸ்மேனும் அதிக நேரம் களத்தில் நிலைக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கேப்டன் ரோகித் சர்மா பேட்ஸ்மேன்களிடம் கொந்தளித்தார். பேட்ஸ்மேன்கள் ஒருபக்கம் விக்கெட்களை பரிகொடுத்தனர். இதனை பார்த்த ரோஹித் சர்மா உடனடியாக அதிரடியாக ஆடினார்.144 ரன்களுக்கு இந்திய அணியின் 7 விக்கெட்டுகள் சரிந்தன. புஜாரா 52, அக்சர் படேல் 3 ரன்களுடன் விளையாடி வந்தனர். அப்படிப்பட்ட நிலையில், இரு பேட்ஸ்மேன்களின் பேட்டிங் அணுகுமுறை பார்த்து கேப்டன் ரோஹித் மகிழ்ச்சியடையவில்லை. அவர் அருகில் இருந்த இஷான் கிஷனை அழைத்தார். இஷான் அவன் அருகில் அமர்ந்ததும் அவரிடம் ...
Uncategorized

திமுக ஆட்சியில் உச்சத்தைத் தொட்ட ரியல் எஸ்டேட் – அமைச்சர் சொன்ன விளக்கம்

திமுக ஆட்சியில் எப்போதும் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கும் என்பது தமிழ்நாடு முழுவதும் மக்கள் அறிந்த ஒன்றே. இருப்பினும் நடப்பு நிதியாண்டில் ரியல் எஸ்டேட் துறை இதுவரை வரலாறு காணாத அளவு உச்சத்தை தொட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு கடுமையான சட்ட திருத்தங்களை மேற்கொண்டார். மேலும் பத்திரப்பதிவின் தொகையை இரு மடங்காக உயர்த்தினார். இது தமிழ்நாட்டில் விவசாய நிலங்கள் அழிந்து வருவதை சிறிது தடுத்தது என அரசியல் விமர்சனங்கள் பெரிதும் பாராட்டினர். இந்த நிலையில் அதிமுக ஆட்சி வீழ்ந்து திமுக ஆட்சி வந்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் ரியல் எஸ்டேட் தொழில் எழுச்சி கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் எந்த இடத்திலும் காலியாக கிடந்த நிலங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு  ரியல் ...
Uncategorized

ப்ரா தெரியுது.. கன்னாபின்னா கவர்ச்சியில்.. ரேஷ்மா பசுபுலேட்டி..! – கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கண்ணா பின்னா என கவர்ச்சி உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த புகைப்படங்களை வெளியிட்டது மட்டுமில்லாமல் பெரிய விஷயங்களை இலக்காக கொண்டிருக்கும் பெண்கள் சிறு சிறு விஷயங்களை கண்டு கொள்ள மாட்டார்கள் என்று ஒரு கேப்ஷனையும் வைத்திருக்கிறார். சீரியல் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சமீப காலமாக திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் படப்பிடிப்பு தளங்களிலேயே கிளாமரான போட்டோ சூட்டுகளை நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்காக கொண்டு இருக்கிறார். அந்த...
Uncategorized

நாம் தமிழர் 10,000 ஓட்டா? ஷாக்கான இளங்கோவன் – வீடியோ

நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி 10 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியது அனைவரையும் அதற்கு உள்ளாகி உள்ளது. வெற்றி பெற்ற இளங்கோவன் அவர்கள் நாம் தமிழர் பத்தாயிரம் ஓட்டா என ஷாக்கான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் எந்தவித பணமும் பரிசு பொருட்களும் கொடுக்காமல் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மேனகா அவர்கள் பத்தாயிரம் ஓட்டுகளை வாங்கியுள்ளது அனைத்து கட்சியினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏனெனில் திமுக ஒரு ஓட்டுக்கு 3000 அதிமுக ஒரு ஓட்டுக்கு 2000 கொடுத்துள்ளது என சமூக வலைதளங்களில் பரவலாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து  இருந்தனர். மேலும் ஸ்மார்ட் போன், கொலுசு, சாமி படங்கள்  என பல பரிசுப் பொருட்கள்  ஈரோடு  மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது  சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் வெளியானது. இதை எதிர்த்து டெல்லியில் தேர்தல் ஆணைய தலைமையகத்த...
Uncategorized

“ஒரு அளவுக்கு தான் பொறுமையாக இருக்க முடியும்..” – உச்ச கட்ட கவர்ச்சி – இளசுகளை சீண்டும் பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா வெளிய எடுக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும் என்று கதறி வருகின்றனர். தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான திரைப்படம் சேவல். இந்த திரைப்படத்தில் படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயினாகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் கடைசியாக குப்பத்து ராஜா முத்தின கத்திரிக்கா அரண்மனை ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்துமே படுக்கலாமரான காட்சிகளை ஏற்று தான் நடித்திருந்தார் கிட்டத்தட்ட ஆன்ட்டி என்ற சொல்லும் அளவுக்கு தான் நடித்திருந்தார். குறிப்பாக முத்தின கத்திரிக்காய் திரைப்படத்தில் தலைப்புக்கு ஏற்றார் போலவே முத்தின கத்திரிக்காயாக கிளாமர் ஆண்டியாக வலம் வந்திருந்தார் நடிகை பூனம் பாஜ்வா. ஆ...
Uncategorized

“இது பொண்ணா..? இல்ல, சாக்லேட் கேக்கா..?..” – கவர்ச்சி உடையில் சுண்டி இழுக்கும் ஈஷா ரெப்பா..!

பிரபல இளம் நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது பொண்ணா..? இல்ல, சாக்லேட் கேக்கா..? என்று புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு தன்னுடைய நெகுநெகு மேனி எடுப்பாக தெரிய கண்ணாடி முன்பு நின்றபடி வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். நடிகை தமிழில் ஓய் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கும் முயற்சி ஈடுபட்டிருக்கும் இவர் தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்படும் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றன. சமீபத்தில் நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இண...
Uncategorized

இது தொடையா..? இல்ல, தேக்கு கட்டையா..? – விதவிதமா காட்டி.. அலற விடும் ஷாலு ஷம்மு..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகையாக அறியப்படுகிறார். மட்டும் இல்லாமல் இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், அவ்வப்போது சர்ச்சைக்குரிய விஷயங்கள் சிக்கிக் கொள்ளும் இவர் Youtube சேனல் பேட்டிகளில் கலந்துகொண்டு சினிமா குறித்தும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பாரும் தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார். நடனம் மீது அதிகாரம் கொண்டிருக்கும் போது நடனமாடும் வீடியோவை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் அதிர வைத்தார். தொடர்ந்து கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயாராக இருக்கும் இவர் இணைய பக்கங்களில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிட...
Uncategorized

“நீ என்னமா.. வெறும் ஜட்டியோட நிக்கிற..” – இணையத்தை தெறிக்க விட்ட விஜய் டீவி ஜாக்லின்..!

பிரபல விஜய் டிவி தொகுப்பாளனியான ஜாக்லின் சினிமாவிலும் நடிகையாக அதனை நிரூபித்திருக்கிறார். கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக படத்தில் முழு நீளமும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வைத்திருந்தார். தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூன்றாம் ஆண்டு வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த திரைப்படம் பெருவாரியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மறுபக்கம் விஜய் டிவியில் பிரபலமான ஜாக்குலின் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். சமீபத்தில் தேன்மொழி என்ற சீரியல் ஹீரோயினாக ஒப்பந்தமானார் ஜாக்குலின். ஆனால் தொடர்ந்து அந்த சீரியலுக்கு வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் அந்த சீரியலை முடித்து விட்டார்...
Uncategorized

ஈரோடு தேர்தலில் சீமான் சாதித்தது என்ன?

ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ஈவேரா அவர்கள் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதில் சீமான் அவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று ஈரோடு சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நேற்று மாலை நிறைவடைந்த வாக்கு எண்ணிக்கையின் படி மறைந்த ஈவேரா அவர்களின் தந்தை இ வி கே இளங்கோவன் அவர்கள் திமுக கூட்டணியின் சார்பாக  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட மேகனா அவர்கள் 10,868 வாக்குகள் பெற்று இருந்தார். இது சீமான் அவர்களுக்கு தோல்வியை தந்தாலும், நாம் தமிழர் கட்சியினர் இதை ஒரு நல்ல முன்னேற்ற ஆக பார்க்கின்றனர். ஏனெனில் ஓட்டுக்கு 3000 வரை கொடுத்து, ஸ்மார்ட் வாட்ச் கொலுசு உட்பட பல பரிசுப் பொருட்களை கொடுத்து தினமும் சம்பளமாக 500 ரூபாய் கொடுத்த...
Exit mobile version