Tuesday, September 24
Uncategorized

பேண்ட்டை இறக்கி விட்டு.. படுக்கையில் படு சூடான போஸ்..! – ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் செல்ஃபி..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் பலர் ரசிக்கப்படும் திறமை மிக்க நடிகை என்று அறியப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த இவர் தன்னுடைய நடிப்பை தொடர்வதற்காக கல்லூரியில் இருந்து டிராப் அவுட் ஆகி இருக்கிறார். தொலைக்காட்சியில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினாக முதலில் அறிமுகமானார். அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதன் பிறகு காக்கா முட்டை மற்றும் தர்மதுரை உள்ளிட்ட அடுத்த அடுத்த வெற்றி படங்...
Uncategorized

“ரேஷ்மாவின் இதுக்கு.. மொத்த பசங்களும் அடிமை..” – இணையத்தை கிக் ஏற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி ஒரு இந்திய நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தென்னிந்திய பொழுதுபோக்கு துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஆவார். அவர் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து வளர்ந்தார், மேலும் நடிப்புக்கு மாறுவதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது இயல்பான திறமை மற்றும் கடின உழைப்பால், ரேஷ்மா விரைவில் சினிமா தொழில்துறையில் பிரபலமான பெயராக மாறினார் மற்றும் அவரது நடிப்பால் பலரின் இதயங்களை வென்றார். புதிய தலைமுறை என்ற தமிழ் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான ரேஷ்மா பசுபுலேட்டி, தமிழகம் முழுவதும் அறியப்பட்ட முகமானார். அவரது தன்னம்பிக்கையான குணம் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவை இத்துறையில் அதிகம் விரும்பப்படும் செய்தி வாசிப்பாளர்களில் ஒருவராக மாற உதவியது. இருப்பினும், ரேஷ்மாவின் உண்மையான ஆர்வம் நடிப்பில் இருந்...
Uncategorized

“தொளதொள ப்ரா.. ததும்பும் முன்னழகு..” – சூடேற்றும் படுக்கையில் ரைசா வில்சன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் நடிகை ரைசா வில்சன். இணைய பக்கங்களில் கிளாமர் குதிரையாக ஓட்டம் பிடித்து வரும் இவர் தற்போது தொளதொள என இருக்கும் கவர்ச்சியான ப்ரா அணிந்து கொண்டு தன்னுடைய ததும்பும் முன்னழகு எடுப்பாக தெரிய வெளிப்படுத்தி இருக்கும் ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகை ரைசாவில் தான் முதன்முறையாக பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து இவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி நடித்த காபி வித் காதல் திரைப்படத்தில் மட்டும் விவகாரமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். படு சூடான படு...
Uncategorized

யார் யார் எவ்வளவு ஓட்டு தெரியுமா?- ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில்  உறுப்பினராக இருந்த ஈவேரா அவர்களின் மரணத்தை தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக நேரடியாக நிற்காமல் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஈவேரா அவர்களின் தந்தையான காங்கிரஸ் உறுப்பினர் இ வி கே இளங்கோவன் அவர்களை நிறுத்தியது. அதிமுகவின் எடப்பாடி அணி நேரடியான தனது வேட்பாளர் நிறுத்தியது. அதுபோக  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது வேட்பாளரை நிறுத்தினார். அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு ஒரு வழியாக தேர்தலும் நடந்து முடிந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில்,  காங்கிரஸ் - 1,10,156 அதிமுக - 43,923  நாம் தமிழர் - 10,827 தேமுதிக - 1432 இதில் காங்கிரஸ் கட்சி அபாரமான வெற்றியை பெற்றுள்ளது, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெல்வது தமிழ்நாட்டில் சாதாரணமான விஷயம் என்றாலும்,  இவ்வளவு பெரிய எண...
Uncategorized

நாசாவையே வியப்பில் ஆழ்த்திய சுதர்சன சக்கரம் … மகிமை தெரியுமா?

கடவுள் விஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்திருக்கிறார். இந்த பத்து அவதாரங்களில்  இவர் பல்வேறு விதமான ஆயுதங்களை தன் கையில் ஏந்தி இருக்கிறார். அதில் கிருஷ்ணா அவதாரமாக இவர் காட்சி தந்த பொழுது அவர் கையில் இருந்த சுதர்சன சக்கரத்தின் மகிமை பற்றி யாரும் இதுவரை கூறி இருக்க முடியாது.  அளபற்ற ஆற்றல் பெற்ற இந்த சுதந்திர சக்கரத்தை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்த்த அனைவருக்குமே ஆச்சரியத்தை தான் இது ஏற்படுத்தி உள்ளது. சக்கரம் என்றாலே வட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும்.  இந்த வட்டத்தின் சூத்துமத்தை அதாவது பிரபஞ்சம் வட்ட வடிவமாக இருக்கக்கூடிய சூஸ்ம ரகசியத்தை மறைமுகமாக பறைசாற்றி உள்ளது. இந்த சுதர்சன சக்கரத்தில் தர்ஷன் என்ற வார்த்தை மங்களகரமானது என்ற பொருளைக் கொண்டுள்ளது.  சக்ரா என்ற வார்த்தைக்கு பொருள் எப்போதுமே செயல்பாட்டில் இருப்பது. எனவே மற்ற எல்லா ஆயுதங்களை விட இந்த ஒரு ஆயுதம் ஆண...
Uncategorized

“இரண்டே ஏலக்காய்..!” – பிள்ளையாருக்கு வைத்து வழிபட இதனை நன்மைகளா?

 அற்புதமான இந்த மனிதப் பிறவியை எடுத்து இருக்கும் மனிதர்கள் அனைவருமே தங்கள் வாழ்க்கையின் நெடிய லட்சியங்களுக்காக ஒவ்வொரு நாளும் போராடி வாழ்வை  வாழ்வாங்கு வாழ எண்ணற்ற வழிகளில் பாடுபட்டு வருகிறார்கள்.  கடவுள் பக்தி இருக்கும் அனைவருமே தங்களுக்கு ஏற்படுகின்ற போராட்டத்தை எளிதில் தீர்த்துத் தருமாறு கடவுளிடம் முறையிடுவதும் இதனை தீர்த்து வைத்தால் அதற்காக சில பரிகாரங்களை செய்யவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.  இந்த சூழ்நிலையில் எந்த மனிதனும் தனது வீட்டில் அமைதியும் நிம்மதியும் சந்தோஷமும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அந்த வரிசையில் ஒருவர் குடும்பத்தில் தீராத சண்டை, கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்படுதல், குழந்தைகளுக்கு தொடர்ந்து பிரச்சனை வருதல் இவையெல்லாம் இருந்து மன நிம்மதியே இல்லை என்று தவிர்க்க கூடிய நபர்கள் இரண்டு ஏலக்காயை வைத்து பிள்ளையாரை வழிபடுவதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைவ...
Uncategorized

” குபேரன் சிலையை இப்படி வைத்து வழிபட்டா..!”ஊருக்கே நீங்க தான் ராஜா..!

 இன்று இருக்கும் வீடுகளில் அனேகமாக அனைவரது வீட்டிலும் இந்த குபேரன் சிலை இருப்பது பேன்சி ஆகிவிட்டது என்று கூறலாம்.  சீன வாஸ்து என்று இந்தியாவுக்குள் அடி எடுத்து வைத்ததோ அன்று முதல் ஒவ்வொரு வீடுகளிலும் குபேர பொம்மை இருப்பது ஒன்றும் புதிதல்ல. இந்த குபேர பொம்மையை நீங்கள் வீட்டில் வைத்திருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை.  ஆனாலும் இந்த குபேர சிலையை எந்த பகுதியில் எப்படி வைத்து நீங்கள் வழிபட்டால் முறையாக உங்களுக்கு செல்வம் வந்து சேரும் என்பது பலருக்கும் தெரியவில்லை.  பல வடிவங்களில் கிடைக்கக்கூடிய இந்த குபேர சிலையை உங்கள் வீடுகளில் இருக்கிறதா அதுவும் கைகளை மேலே தூக்கி நிலையில் சிரித்தபடி இருக்கும் குபேர சிலைகள் தான் அனேக வீட்டில் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அப்படி கைகளை தூக்கி சிரித்த வண்ணம் இருக்கும் குபேர சிலையை உங்கள் வீட்டின் வாசலை பார்த்தவாறு வைப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். இ...
Uncategorized

“திடீர் பணம்.. வரவு வேண்டுமா..!” – அப்ப இந்த மூணு பொருட்களை மஞ்சள் துணியில முடிஞ்சு பாருங்க…!!

 பணம் பாதாளம் வரை பாயும். பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்  இதுபோன்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள் இதன் மூலம் பணம் என்பது ஒருவது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.  அந்த பணத்தை தேடி தான் தினமும் நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம். எவ்வளவுதான் சம்பாரித்தாலும் பண வரவு இருந்தாலும் என்னிடம் பணம் தங்கவே இல்லை என்று ஒரு சில புலம்பி தவிக்கிறார்கள்.  எனவே பணம் வரவு கிடைக்க, அந்த பணத்தை சிக்கனமான முறையில் சேமிக்க முடியாமல் போகிறதே என்று வருத்தப்படுபவர்கள் கட்டாயம் இந்த கட்டுரையை முழுமையாக படித்து விடுவதின் மூலம் உங்களது சேமிப்பை அதிகரிக்கலாம்.  உங்களுக்கு திடீர் என்று பணவரவு ஏற்படவும் கிடைத்த பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் இந்த பரிகாரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு நீங்கள் முதலில் ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு எந்த மஞ...
Uncategorized

” அழகுக் கலையில் நுங்கு..!” – இத்தனை நாள் தெரியாமல் போச்சே..!

சரும  ஆரோக்கியத்தை பேணக்கூடிய அனைவரும் வெயில் காலத்தில் கிடைக்கும் நுங்கினை பயன்படுத்தி எண்ணற்ற சரும ஆரோக்கியத்தை பெற முடியும். வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் வியர்க்குருவை நீக்குவதில் இந்த நுங்கு அளப்பரிய பணியை செய்கிறது. இன்னும் கிராமங்களில் நுங்கு பட்டையை பயன்படுத்தி வியர் குரு வந்தவர்களின் உடல் முழுவதும் தேய்த்து விட்டு கால்மணி நேரம் கழித்து குளிப்பார்கள். இதன் மூலம் உடலில் எரிச்சலை தூண்டுவதோடு பாடாய் படுத்தும் வியர்குருவின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மேலும் முக அழகில் அக்கறை செலுத்தும் பெண்கள் நுங்கு பட்டையை முகத்தில் தேய்ப்பதின் மூலம் முகத்தில் இருக்கும் மருக்கள் ,அழுக்குகள் நீங்கிவிடும்.  ஜெல்லி போன்ற இருக்கும் இந்த நுங்கினை மிக்ஸியில் சிறிதளவு அரைத்து எடுத்து அதனோடு மஞ்சள் பொடி எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்காக பயன்பட...
Uncategorized

“கோடையில் சோப்பு வேண்டாம்..!” – A to Z சரும பிரச்சனை போக குளியல் பொடி போதும்..!

கோடையில் ஏற்படும் சரும உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாக்க பல வித விதமான சோப்புகளையும் டால்கம் பவுடர்களையும் பயன்படுத்துவோம்.  இனி நீங்கள் அப்படி செய்யாமல் உங்கள் சருமத்தை மேம்படுத்தி தரக்கூடிய பாரம்பரிய குளியல் பொடியை உங்கள் வீட்டிலேயே தயார் செய்து குளிப்பதின் மூலம் கோடையில் ஏற்படுகின்ற வியர்குருவில் இருந்து மட்டுமல்லாமல் எண்ணற்ற உபாதைகளில் இருந்து நீங்கள் விடுபட முடியும்.  அப்படிப்பட்ட பாரம்பரிய குளியல் பொடி எப்படி செய்வது என்று இப்போது இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.  குளியல் பொடி செய்ய தேவையானவை  1.காய்ந்த பன்னீர் ரோஜா இதழ்கள் 100 கிராம் 2.பாசி பயிறு அரை கிலோ 3.வெட்டிவேர் 100கி 4.மகிழம்பூ 50 கி 5.கஸ்தூரி மஞ்சள் 50 கி 6.கோரைக்கிழங்கு 50 கி 7.எலுமிச்சை பழத்தோல் 100கி 8.ஆரஞ்சு பழத்தோல் 100கி 9.குப்பைமேனி இலை 50 கி 10.ஆரஞ்சு பழத்தோல் 100 கி  மேற்குறிய பொருட்கள் அனைத்தும...