பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவரும் விலகுகிறார்..! – இதுதான் காரணமாம்..!

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பு கொண்டிருக்கிற பாண்டியன் ஸ்டோர்ஸ் ( Pandian Stores ) . இது ஒரு அண்ணன் தம்பி பாசத்தை மையமாக்கி கொண்டு எடுக்கப்பட்ட சீரியல். மக்களிடையே மிகவும் பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்கும் சீரியலில் இது ஒன்று.

saravana vickram

முதலில் இந்த சீரியலில் 4 அண்ணன் தம்பிகள் எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும் ஒன்றாக இருந்தார்கள் ஆனால் தற்பொழுது ஆளுக்கு ஒரு திசையில் சிதறி விட்டார்கள்.

இதில் தற்போது ஜீவா மீனா மற்றும் கண்ணன் ஐஸ்வர்யா குடும்பத்தை விட்டு பிரிந்து உள்ளார். முல்லை வளைகாப்பிலாவது பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா என்று மக்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

saravana vickram

இந்த சீரியலின் நிறைய திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது இதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூர்த்தி தனம், ஜீவா மீனா, கதிர் முல்லை, கண்ணன் ஐஸ்வர்யா நான்கு அண்ணன் தம்பிகள் நகர் இருந்து வந்திருந்தார்கள். என நான்கு அண்ணன் தம்பிகளும் பார்வையாளர்களின் கண் படும்படி ஒற்றுமையாக இருந்தனர்.

saravana vickram

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரவணா விக்ரம் விலகி உள்ளதாக தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது. இவருக்கு தற்பொழுது திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

saravana vickram

ஆனால், இது எந்த அளவு உறுதியான தகவல் என்று தெரியவில்லை. விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணனுக்கு ஜோடியாக நடிக்கும் அது மட்டுமல்லாமல் கண்ணனுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யாவும் திரைப்படங்கள் செல்வார்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …