மயக்கும் மல்லிகையே பாவாடை தாவணையில் பசங்களை மயக்கி விட்ட பார்வதி நாயனின் பக்காவான போட்டோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சிக்குலெட்டு சிக்கலெட்டு சிட்டு குருவி என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர் சிக்கென்ற உடலை தற்போது சாக்லேட் நிறத்தில் இருக்கும் அணிந்து ரசிகர்களை தனது முந்தானையில் முடிந்துவிட்டார் என கூறலாம்.
மேலும் இந்த பாவாடை தாவணையில் அவரது மத்திய பிரதேசம் அப்படியே தெரிவதோடு மட்டுமல்லாமல் அந்த மர்ம தேசம் பக்காவாக தெரிவுதால் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறார்கள்.
சற்றே விரிந்திருக்கும் மல்லிகையை வைத்து ரசிகர்களின் மனதை களைத்திருக்கும் இவருக்கு எதை பரிசாக தரலாம் என்று ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.
பார்வையில் பல மொழிகள் பேசி இருக்கும் பார்வதி நாயரின் இந்த ஃபோட்டோஸ் ரசிகர்களின் மனதில் ஆளப் பதிந்து விட்டது.
மேலும் இளசுகளின் உடலில் வேதியல் மாற்றங்களை உண்டு பண்ணி இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் தரமான போட்டோவாக இருப்பதால் இணையத்தில் தற்போது இளசுகள் பார்க்கும் புகைப்படங்களில் மிகச்சிறந்த புகைப்படமாக திகழ்கிறது.
அபுதாபியில் பிறந்து வளர்ந்த இவர் மலையாளி குடும்பத்தைச் சேர்ந்த மாடல் அழகி ஆவார். மேலும் இவர் மிஸ் கர்நாடகா, குயின் கேரளா போன்ற பல விருதுகளை வென்றதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது.
அந்த வரிசையில் 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பாபின்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகமானார்.
அடுத்து இவருக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் போன்ற படங்களில் தொடர்ந்து நடத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் சினிமா படங்களில் அதிக அளவு கவர்ச்சியை காட்டாத இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடிய போட்டோக்களை கூடுதல் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு ரசிகர்களை திணற வைப்பார்.
இந்த வரிசையில் தற்போது அணிந்திருக்கும் பாவாடை தாவணியில் இவரது பிளாட்டான இடுப்பை காட்டி ரசிகர்களை தடுமாற வைத்திருக்கிறார்.