இதுக்கு பேசமா பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம்.. – சோஃபாவில் நெழியும் பார்வதி நாயர்.. விளாசும் ரசிகர்கள்..!

நடிகை பார்வதி நாயரும் மலையாள பைங்கிளிதான். ஆனால் அபுதாபியில் பிறந்தவர். மின்பொருள் வல்லுனராக பணியாற்றி வந்த பார்வதி மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வந்தார்.

2010 ஆவது ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ள பார்வதி தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

முன்னதாக மலையாளத்தில் பாப்பின்சு, யாக்சி, நீ கோ நிஜா சா, டால்சு உள்ளிட்ட மலையாள படங்களில் பார்வதி நாயர் நடித்திருந்தார்.இதையடுத்து கன்னட படமான ஸ்டோரி கதே என்னும் படத்தில் ஸ்டோரி கதே படத்தில் பல்லவியாக தோன்றியிருந்தார் பார்வதி நாயர்.

இதையும் படிங்க : மதுரையின் மியா கலிஃபா… ஓவர் கவர்ச்சியான உடையில் தெறிக்கவிடும் VJ பார்வதி..! – வைரல் போட்டோஸ்..!

தமிழில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர்.நிமிர்ந்து நில் படத்தில் இரண்டாவதாக வரும் ஜெயம் ரவியுடன் இருக்கும் தெலுங்கு பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் பார்வதி.

இதற்கிடையே போதிய பட வாய்ப்புகள் இன்றி இருக்கும் பார்வதி பாவாடை தாவணி, புடவை என விதவிதமாக போஸ் கொடுத்து மயக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது, வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு சோஃபாவில் நெழியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம். என்று விளாசி வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version