WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:41:06' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

500 ரூபாய் தான்.. காசு குடுத்தா என்ன வேணாலும் பண்ணுவியா..? – போட்டு உடைத்த பவித்ரா லட்சுமி..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:41:07' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:41:07', `created` = '2024-09-20 02:41:07', `updated` = '2024-09-20 02:41:07' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:41:07', `updated` = '2024-09-20 02:41:07' /* 1 = 1 */

500 ரூபாய் தான்.. காசு குடுத்தா என்ன வேணாலும் பண்ணுவியா..? – போட்டு உடைத்த பவித்ரா லட்சுமி..!

குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் ஹீரோயினாக வளர்ந்து இருப்பவர் நடிகை பவித்ரா லட்சுமி. இவர் தமிழில் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன் பிறகு மலையாளத்தில் வெளியான உல்லாசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆனால் அதற்கு முன்பு திருவிழாக்களில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் குரூப் டான்ஸராக பணியாற்றி வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பலரும் இவருடைய ஆரம்ப காலத்தை பார்த்து வியப்பதுண்டு.

இன்னும் சிலர் காசுக்காக இப்படி கூட நடனமாடியிருக்கிறாரா என்று கலாய்ப்பவர்களும் உண்டு. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கிறார் நடிகை பவித்ரா லட்சுமி.

அவர் கூறியதாவது, நான் திருவிழா நிகழ்ச்சிகளில் நடனமாட செல்வேன் அப்போது எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் வெறும் 500 ரூபாய்தான். சிலர் பணம் கொடுத்தால் எங்க வேணாலும் ஆடுவியா..? என்ன வேணாலும் பண்ணுவியா..? என்று கேட்கிறார்கள். அது தவறு.

நான் அந்த 500 ரூபாய்க்காக நிகழ்ச்சிகளில் நடனம் ஆட செல்லவில்லை. மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஒரு ஆசை தான். அது நூறு பேர் ஆகட்டும்.. ஆயிரம் பேர் ஆகட்டும்.. லட்சம் பேர் ஆகட்டும்.. மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயம்.

தொலைக்காட்சிகளில் நாம் தோன்றும் போது லட்சக்கணக்கான மக்கள் நம்மை பார்ப்பார்கள். ஆனால் இப்படியான மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடும்போது நூற்றுக்கணக்கான மக்கள் பார்ப்பார்கள்.

இங்கே எண்ணிக்கை விஷயம் கிடையாது. மக்கள் மத்தியில் எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். நம்மை மக்கள் ரசிக்கிறார்கள்.. என்ற தன்னம்பிக்கை வர வேண்டும்.. என்னுடைய மேடை குறித்த பயம் போக வேண்டும்.. என பல காரணங்களுக்காகத் தான்மேடை நடன நிகழ்ச்சிகளில் நடனம் ஆடினேன் என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார் நடிகைபவித்ரா லட்சுமி.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …

Exit mobile version